அதிகப்படியான மன அழுத்தம் பதட்டம் குறைய.. பேரிச்சம் பழத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!

அதிகப்படியான மன அழுத்தம் பதட்டம் குறைய.. பேரிச்சம் பழத்தை இப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!!

  அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டால் மன அழுத்தம் ஏற்படுகிறது.மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் அதிகமானால் எதிர்மறை எண்ணஙகள் மற்றும் தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும்.எனவே மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்க இந்த இயற்கை மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.   தேவையான பொருட்கள்:   1)பேரிச்சம் பழம் – 10 2)நெய் – ஒரு தேக்கரண்டி   செய்முறை விளக்கம்:   அடுப்பில் ஒரு இரும்பு … Read more

கர்ப்பிணி பெண்களே இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள் .. 100% உங்களுக்கு சுகப்பிரசவம் தான்!!

Pregnant ladies follow these tips .. 100% you will have a healthy delivery!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் சுகப்பிரசவம் மூலம் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள்.சுகப்பிரசவம் சிறிது நேரம் வலியை கொடுத்தாலும் எதிர்காலத்தில் எந்தஒரு பாதிப்பும் இன்றி நிம்மதியாக வாழமுடியும்.ஆனால் ஆப்ரேஷன் மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் போது வலி ஏற்படாது என்றாலும் எதிர்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே சுகப்பிரசவம் ஆக கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும். சுகப்பிரசவம் ஆக செய்ய வேண்டியவை: 1)தினமும் வயிறு மற்றும் தொப்புள் பகுதியில் விளக்கெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்து குளிக்க வேண்டும். 2)தினமும் … Read more

மிளகு + 3 பொருட்கள்.. இருந்தால் குழந்தைகளுக்கு சளி இருமல் ஒரு மணி நேரத்தில் கட்டுப்படும்!

Pepper + 3 ingredients.. Children's cough will be cured in an hour!

  உங்கள் குழந்தை சளி,இருமல் தொந்தரவால் அவதியடைந்து வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி தீர்வு காணுங்கள். தீர்வு 01: 1)கருப்பு மிளகு 2)மஞ்சள் தூள் 3)பனங்கற்கண்டு 4)பால் அடுப்பில் ஒரு வாணலி வைத்து நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகு சேர்த்து லேசாக வறுக்கவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு இடித்த மிளகு,மஞ்சள் தூள் சிட்டிகை … Read more

பிரான் சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதனையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்!!

Must know all this before eating prawn!!

  அசைவ விரும்பிகளுக்கு சிக்கன்,மட்டன் என்றால் அதீத பிரியமாக இருக்கிறது.இந்த இரண்டு அசைவ உணவுகளுக்கு அடுத்து விரும்பி சாப்பிடக் கூடிய அசைவமாக இருப்பது மீன்,இறால்,நண்டு போன்ற கடல் உணவுகள் தான்.ஆடு,கோழியை காட்டிலும் கடல் உணவுகளில் தான் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது. கடல் உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக திகழ்கிறது.மீனை போலவே உடலுக்கு நன்மை தரும் மற்றொரு கடல் உணவு இறால்.ஒருமுறை இறாலை ருசி பார்த்துவிட்டால் அதை அடிக்கடி செய்து உண்ண ஆரம்பித்துவிடுவார்கள். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் … Read more

ஒரே நாளில் வியர்க்குரு மறைய இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்!

ஒரே நாளில் வியர்க்குரு மறைய இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்!

  வெயில் காலத்தில் வியர்க்குரு ஏற்படுவது சாதாரண விஷயம் தான்.ஆனால் சிலருக்கு வியர்க்குரு பாதிப்பு தீவிரமாகி சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்குகிறது.வெப்பமான சூழலில் உருவாகும் பாதிப்புகளில் ஒன்று வியர்க்குரு.வெயிலில் அதிக நேரம் நடமாடுபவர்களுக்கு,உடல் சூடு பாதிப்பால் அவதியடைபவர்களுக்கு வியர்க்குரு கொப்பளம் ஏற்படுகிறது.   உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும் போது அவை வியர்க்குரு கொப்பளங்களை உண்டாக்கிவிடும்.சரும துளைகள் வழியாகத் தான் வியர்வை வெளியேறுகிறது.இந்த சருமத் துளைகள் அடைத்துக் கொள்ளும் போது சிறு சிறு கொப்பளங்கள் சிவந்த நிறத்தில் … Read more

அடேங்கப்பா.. வேஸ்ட் என்று தூக்கி எறியும் மாதுளை தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா?

அடேங்கப்பா.. வேஸ்ட் என்று தூக்கி எறியும் மாதுளை தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  உங்களில் பலர் மாதுளை பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விரும்புவீர்கள்.மாதுளை பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இப்பழம் பரிந்துரை செய்யப்படுகிறது.   இரத்த்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை சீராக்கும் வேலையை மாதுளை பழம் செய்கிறது.ஆனால் மாதுளையை விட அதன் தோலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.   மாதுளை பழ தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சரும … Read more

MIGRRAINE: ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் உணவுகள்!!

MIGRRAINE: ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் உணவுகள்!!

  அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தலைவலி பாதிப்பை அனுபவித்திருப்பீர்கள்.சாதாரண தலைவலி சில நிமிடங்களில் சரியாகிவிடும்.ஆனால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அது கடுமையான வலியை கொடுக்கும்.   தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலி ஏற்படுவதை தான் ஒற்றைத் தலைவலி என்கின்றோம்.இந்த பாதிப்பு குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்படுகிறது.சாதாரண தலைவலியாக இருந்து பிறகு கடுமையான ஒரு பக்க வலியாக மாறுகிறது.தலையில் வலி ஏறி இறங்கும்.சில நேரம் கடுகடுக் என்று தலைவலிக்கும்.   அறிகுறிகள்:   … Read more

நோய் தொற்றுகளுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? இது உயிருக்கே உலை வைத்துவிடும்!

நோய் தொற்றுகளுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? இது உயிருக்கே உலை வைத்துவிடும்!

  காய்ச்சல்,பாக்டீரியல் தொற்றுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.தொண்டை வலி,காய்ச்சல்,மலேரியா,காலரா போன்று நோய் வகைகளுக்கு ஏற்றவாறு ஆன்டி-பயாடிக் மருந்துகள் வழங்கப்படுகிறது.ஆனால் ஆன்டி-பயாடிக் மருந்துகள் உடலில் தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   நிமோனியா,சுவாச நோய்,மலேரியா,காலரா போன்ற நோய் தோற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டி-பயாடிக் மருந்தான டெட்ராசைக்ளின் மிகவும் ஆபத்தானது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.   இந்த மருந்தால் வாந்தி,குமட்டல்,சரும அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.டெட்ராசைக்ளின் ஆன்டி-பயாடிக் … Read more

நன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!

நன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!

  நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறுநீரகம் உதவுகிறது.ஆனால் சிறுநீரக பாதையில் பாக்டீரியாக்கள் நுழைந்தால் அவை தொற்றை உருவாக்கி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.   இன்று உணவுப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டது.இதனால் சிறுநீரக தொற்று எளிதில் உருவாகி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,வலி உணர்வை ஏற்படுத்துகிறது.   இந்த சிறுநீரகப் பாதை தொற்றை குணமாக்க பாதாள மூலி மூலிகையை பயன்படுத்தலாம்.இது நன்னாரி,அங்காரி மூலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இவை காடு,புதர்களில் செழிப்பாக … Read more

இந்த இலையை அரைத்து பூசினால் சொரி சிரங்கு தேமல் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்!!

இந்த இலையை அரைத்து பூசினால் சொரி சிரங்கு தேமல் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்!!

    உங்களில் சிலருக்கு சரும பாதிப்புகளான தேமல்,சொறி,சிரங்கு,படர் தாமரை,வெண் புள்ளிகள் போன்ற பாதிப்புகள் இருக்கும்.இந்த பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்ற காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை.இதுபோன்ற சரும பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப் படுத்தினால் அது அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.   அரிப்பு,எரிச்சல்,நமைச்சல்,போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதுபோன்ற தோல் பாதிப்புகள் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளால் ஏற்படுகிறது.சொரி சிரங்கு இருந்தால் இரவில் அதிக அரிப்பு,எரிச்சல் ஏற்படும்.இந்த தோல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.   இந்த தோல் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு … Read more