FOOT CORN: இந்த நேச்சுரல் டிப்ஸை பின்பற்றினால் கால் ஆணி மீண்டும் வரவே வராது!!

FOOT CORN: Follow these natural tips to keep toenails from coming back!!

FOOT CORN: இந்த நேச்சுரல் டிப்ஸை பின்பற்றினால் கால் ஆணி மீண்டும் வரவே வராது!! கால் பாதங்களில் உருவாகும் ஒரு கடினமான தோலை தான் கால் ஆணி என்கின்றோம்.இவை அனைவருக்கும் வரக் கூடிய சாதாரண பாதிப்பு தான்.ஆனால் இவை வந்துவிட்டால் அதிகப்படியான வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். காலில் ஏதேனும் கற்கள்,தடிமனான பொருட்கள் அழுத்தி விட்டால் அந்த பகுதியில் இரத்தம் உறைந்து ஆணியாக மாறி விடும். இந்த கால் ஆணியை குணமாக்க இனி திரும்ப வராமல் இருக்க … Read more

DRINKING MILK: நீங்கள் குடிக்கின்ற பால் தூய்மையானதா? இதை ஜஸ்ட் 30 செகண்ட்ஸ்ல கண்டறியலாம்!!

DRINKING MILK: Is the milk you drink pure? Find this out in just 30 seconds!!

DRINKING MILK: நீங்கள் குடிக்கின்ற பால் தூய்மையானதா? இதை ஜஸ்ட் 30 செகண்ட்ஸ்ல கண்டறியலாம்!! பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்து பானமாக இருக்கிறது.பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின் பி,டி,சி,இரும்பு சத்துக்கள் அதிகளவில் அடங்கியிருக்கிறது. நம் நாட்டில் பசும் பால்,எருமை பாலை மக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர்.தமிழக அரசும் ஆவின் நிறுவனம் மூலம் பாலின் தரத்தை பிரித்து விற்பனை செய்து வருகிறது.அது மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் பாக்கெட் பாலை விற்பனை செய்து … Read more

கண்களில் வெளியேறும் பூளை!! இதை செய்தால் கண்ணும் சுத்தமாகும்.. பூளையும் வராது!!

Bullies coming out of the eyes!! If you do this, your eyes will be clean.

கண்களில் வெளியேறும் பூளை!! இதை செய்தால் கண்ணும் சுத்தமாகும்.. பூளையும் வராது!! கண்கள் உடலில் உள்ள முக்கிய உறுப்பு.கண்கள் இல்லை என்றால் வாழ்க்கை இருட்டாகி விடும்.பிறரின் உதவியின்றி வாழக்கையை நகர்த்த முடியாது.இதனால் தான் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தூங்கி விழித்ததும் கண்களில் இருந்து வெள்ளை பூளை வெளியேறுவதை பார்த்திருப்பீர்கள்.இவை கண்களில் ஒட்டிக்கிடக்கின்ற அழுக்குகளின் வெளிப்பாடு.சிலருக்கு கண் பொங்கும் பொழுது அதிக கண் பூளை வெளியேறும்.இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு … Read more

பட்டை புழுவால் பாடாய் படுகிறீர்களா? இதை 50 மில்லி குடித்தால் ஒரு நிமிடத்தில் அனைத்து புழுக்களும் துடிதுடித்து இறந்து விடும்!!

Are you getting bitten by bark beetles? If you drink 50 ml of this, all the worms will pulsate and die in a minute!!

பட்டை புழுவால் பாடாய் படுகிறீர்களா? இதை 50 மில்லி குடித்தால் ஒரு நிமிடத்தில் அனைத்து புழுக்களும் துடிதுடித்து இறந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடற்புழு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.உண்ணும் உணவு,பருகுகின்ற நீர் ஆரோக்கியமானதாக இல்லை என்றால் அவை குடலில் புழுக்களை உருவாக்கி விடும். குடலில் புழுக்கள் இருந்தால் அவை நாம் உண்கின்ற உணவில் இருக்க கூடிய ஊட்டசத்துகளை உறிஞ்சி நம் உடலை பலவீனமாக்கி விடுகிறது.குடற்புழுக்களால் உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கிறது.வயிற்று வலி,இரத்த சோகை,வாயு … Read more

இந்த மகிழம் பூவின் மகிமையை கேட்டால் நம்பமாட்டீர்கள்..!! அனைத்திற்கும் ஒரே தீர்வு..!!

Magizham Poo in Tamil

Magizham Poo in Tamil: நம் வாழக்கூடிய இந்த சுற்றுச்சூழலில் நிறைய வகையான மரங்கள் உள்ளன. ஆனால் நமக்கு சிறுவயது முதல் பார்த்தது, படித்தது என்று ஒரு சில மரங்களை பற்றி மட்டும் தான் தெரியும். பல மரங்களை புதிதாக பார்த்தாலும் நாம் அதனை பற்றி தெரிந்துக்கொள்ள முற்படுவதில்லை அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் மரம் தான் மகிழம் மரம். இந்த மரத்தில் உள்ள அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டது. அதிலும் இந்த மரத்தின் பூவின் … Read more

Setru Pun: மழைக்காலத்தில் வரும் சேற்றுப் புண்ணை சரி செய்வது எப்படி? இதை செய்தால் போதும் காலையில் சரியாகிவிடும்..!!

Setru Pun: பொதுவாக ஒவ்வொரு பருவக்காலங்களிலும் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் நமக்கு ஒரு பிரச்சனை வந்துக்கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் பார்க்க போனால் கோடைக்காலத்தில் கடும் வெயிலால் உடல் சூடு, வியர்க்குரு, குளிர்ககாலத்தில் வெள்ளையாக தோலில் ஏற்படுவது, மழைக்காலத்தில் இந்த சேற்றுப்புண். இந்த சேற்றுப்புண் வந்துவிட்டால் நம்மால் நடக்க கூட முடியாது. அந்த அளவிற்கு படாத பாடு படுத்தும் இந்த புண். இதனை ஆங்கிலத்தில் (Athlete’s foot In Tami) என்று அழைப்பார்கள். நாம் … Read more

கண் திருஷ்டியை போக்க கற்றாழை இருக்கு..!! ஆனால் வீட்டு வாசல் முன் கற்றாழை வைத்தால் ஆபத்து..!!

katralai vastu in tamil

katralai vastu in tamil: நம் எல்லோருக்கும் வீட்டில் தோட்டம் அமைத்து செடி, கொடி, மலர்கள் என அனைத்தும் வைத்து வளக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் வீட்டில் தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் அவர்கள் இருக்கும் இடத்தில் தொட்டிகளில் பூக்கள்,செடிகள், வைத்து வளர்ப்பார்கள். அந்த வகையில் ஒரு சில செடிகளை நாம் அழகிற்காக வளர்ப்போம் ஒரு சில செடிகளை மருத்தவத்திற்காகவும் வளர்ப்போம். இன்னும் சில செடிகள் ஆன்மீக ரீதியாக வளர்த்து வருவோம். … Read more

இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு மெழுகு போல் உருகி வர ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த பவுடர் கலந்து குடியுங்கள்!!

Mix this powder in a glass of hot water and drink it to melt the fat deposited in the blood vessels like wax!!

இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு மெழுகு போல் உருகி வர ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த பவுடர் கலந்து குடியுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.ஆனால் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் அவை மாரடைப்பு,மூச்சு திணறல்,சர்க்கரை உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். இரத்த நாளங்கள் இதயத்திற்கும்,மூளைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது.இவை இதயம் போல் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.இதில் கொழுப்புகள் படிந்தால் அவை பல வித நோய் பாதிப்புகள் … Read more

கட்டுக்கடங்காத சளி இருமலை கன்ட்ரோல் செய்யும் மூலிகை மாத்திரை!! சாப்பிட்ட உடனே பலனை காணலாம்!!

Want relief from cold sores? Eat only these leaves like this!

கட்டுக்கடங்காத சளி இருமலை கன்ட்ரோல் செய்யும் மூலிகை மாத்திரை!! சாப்பிட்ட உடனே பலனை காணலாம்!! தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.இதனால் மழைக்கால நோய் பாதிப்புகளான சளி,இருமல் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கி விட்டது.இந்த பாதிப்புகளை மூலிகை மாத்திரை சாப்பிட்டு குணமாக்கி கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)தாளிசபத்திரி 3)சுக்கு 4)அரிசி திப்பிலி 5)கற்கண்டு இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். செய்முறை:- ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகு,50 கிராம் தாளிசபத்திரி இலை,சிறிய துண்டு … Read more

லேடிஸ்க்கு அச்சுறுத்தல் தரும் கருப்பைவாய் புற்றுநோய்!! அறிகுறிகள் மற்றும் இதை இயற்கை முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ!!

Cervical cancer is a threat to ladies!! Here are the symptoms and ways to cure it naturally!!

லேடிஸ்க்கு அச்சுறுத்தல் தரும் கருப்பைவாய் புற்றுநோய்!! அறிகுறிகள் மற்றும் இதை இயற்கை முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ!! சமீப காலமாக பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது.அந்தவகையில் கருப்பையில் ஏற்படக் கூடிய ஆபத்தான நோய் பாதிப்பாக கருப்பைவாய் புற்றுநோய் உள்ளது. இந்த வகை புற்றுநோய் உயிரை பறிக்க கூடிய நோய் என்பதினால் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளவது மிகவும் முக்கியம் ஆகும். மாதவிடாயின் போது சுகாதாரமற்ற முறையை பின்பற்றுந்தால்,கிருமி தொற்று போன்ற பாதிப்புகளால் … Read more