இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளுமையாகும்!! 100% அனுபவ உண்மை!

if-you-soak-these-seeds-and-eat-them-the-heat-will-subside-and-the-body-will-cool-down-100-empirical-fact

இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளுமையாகும்!! 100% அனுபவ உண்மை! கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் உடல் சூடும் அதிகரிக்கிறது.இதனால் வியர்க்குரு,சூட்டு கொப்பளம்,அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வரவும். தீர்வு 01: 1)வெந்தயம் 2)சப்ஜா விதை 3)சீரகம் செய்முறை:- ஒரு சுத்தமான கிண்ணத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு … Read more

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!!

do-you-poop-every-day-drink-a-glass-of-this-to-get-rid-of-tight-stools

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை ஒரு கிளாஸ் குடித்து இறுகி போன மலத்தை வெளியேற்றுங்கள்!! வயிறை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.உணவு உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதை போல் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் ஒரு சிலர் வார்தத்தில் 3 அல்லது 4 முறை மட்டுமே மலம் கழிப்பார்கள்.சிலருக்கு எவ்வளவு முக்கினாலும் மலம் வெளியேறுவது கடினமாகும்.சிலருக்கு உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்காது.இதனால் குடலில் மலக் இறுகி … Read more

உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? அட இது தெரியமா போச்சே!

Rubbing some castor oil on the scalp and taking a bath is so good for the body? Do you know this?

உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? அட இது தெரியமா போச்சே! நம் இந்தியர்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை காலம் காலமாக செய்து வருகின்றனர்.இதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் ஆகும். தலைக்கு எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.ஆனால் அதன் அருமை என்னவென்று இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை.எண்ணெய் வைத்து தலை வாரினால் அழகு முக அழகு போய்விடும் என்று தினமும் தலைக்கு குளித்து முடியின் ஆரோக்கியத்தை இழக்கச் செய்கின்றனர். … Read more

சட்னி சாப்பிட்டு கூட சிறுநீரக கற்களை கரைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? இது முற்றிலும் அனுபவ உண்மை!

can-you-believe-that-even-eating-chutney-can-dissolve-kidney-stones-this-is-absolutely-empirical-fact

சட்னி சாப்பிட்டு கூட சிறுநீரக கற்களை கரைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? இது முற்றிலும் அனுபவ உண்மை! சிறுநீரக பகுதியில் யூரிக் அமிலம்,கால்சியம்,உப்புகள்,தாதுக்கள் ஒன்று சேர்ந்து சிறுநீரக கற்களாக உருவாகிறது. சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல்,அடி வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுதல் ஆகியவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த சிறுநீரக கற்களை கரைக்க வாழைத்தண்டு சிறந்த தீர்வாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு வாழைத்தண்டு சாறு பிடிக்காது.எனவே வாழைத்தண்டில் சுவையான சட்னி செய்து சாப்பிட்டு கூட … Read more

பட்டை + பிரியாணி இலை இருந்தால் போதும்!! உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ளும் சுவையான தேநீர் செய்யலாம்!

bark-biryani-leaf-is-enough-make-a-delicious-tea-that-melts-away-bad-fat-in-the-body

பட்டை + பிரியாணி இலை இருந்தால் போதும்!! உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ளும் சுவையான தேநீர் செய்யலாம்! உடல் பருமனால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது,அதிகப்படியான மன அழுத்தம்,உடலில் நோய் இருத்தல் போன்ற காரணங்களால் உடல் எடை மளமளவென அதிகரித்து விடுகிறது. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தவறினால் முதுமை காலத்தில் பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்படும். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி,நடைபயிற்சி,டயட் செய்வார்கள்.ஆனால் அதையும் … Read more

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் கேசரி! எவ்வாறு செய்வது என்று பாருங்க! 

Nutritious Beetroot Kesari! See how to do it!

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் கேசரி! எவ்வாறு செய்வது என்று பாருங்க! நம்முடைய உடலுக்கு பலவித நன்மைகளை தரக்கூடிய உணவுப் பொருட்களில் மண்ணுக்கு அடியில் விளையக் கூடிய கிழங்கு வகைகளும் பெரிதாக உதவியாக இருக்கின்றது.அந்த வகையில் மண்ணுக்கு அடியில் இருந்து கிடைக்கும் பீட்ரூட் நமக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. பீட்ரூட் நமது உடலில் இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.பீட்ரூட் நம்முடைய சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது.பீட்ரூட்டை நாம் நம்முடைய உதடுகளை இயற்கையாகவே சிவப்பாக மாற்ற பயன்படுத்தலாம்.மேலும் இதில் பல சத்துக்கள் … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் துவரை சாம்பார் – மணக்கும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Recipe: How to make Kerala Style Dwari Sambar - Fragrant!

Kerala Recipe: கேரளா ஸ்டைல் துவரை சாம்பார் – மணக்கும் சுவையில் செய்வது எப்படி? துவரம் பருப்பில் கேரளா முறைப்படி சாம்பார் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த துவரை சாம்பார் சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷன் ஆகும். தேவையான பொருட்கள்:- 1)துவரம் பருப்பு – 100 கிராம் 2)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி 3)கடுகு – 1/2 தேக்கரண்டி 4)கருவேப்பிலை – 1 கொத்து 5)வர மிளகாய் – 2 6)புளி கரைசல் – 3 … Read more

இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

if-you-put-this-powder-in-rice-and-eat-it-you-will-get-a-permanent-solution-to-diabetes-hair-loss-joint-pain

இந்த பொடியை சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முடி உதிர்தல் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!! மோசமான வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கத்தால் உடலில் மோசமான நோய்கள் உருவாகிறது. உடலை உருக்கி எடுக்கும் சர்க்கரை நோய்,கடுமையான தொந்தரவுகளை கொடுக்கும் மூட்டு வலி முழுமையாக குணமாக கறிவேப்பிலை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)உடைத்த உளுந்து – 1/4 கப் 2)வர மிளகாய் – 4 3)கருப்பு எள் – … Read more

கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!!

A syrup that cools the body in the scorching sun!! Mothers can now make it at home!!

கொளுத்தும் வெயிலில் உடலை குளுமையாக்கும் சர்பத்!! இனி வீட்டிலேயே தாயார் செய்யலாம்!! உங்கள் உடலை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள சாத்துக்குடி பழத்தில் சர்ப்த் செய்து அருந்துங்கள்.சாத்துக்குடி நம் தமிழ்நாட்டில் அதிகளவு விளையக் கூடிய ஒரு பழ வகை ஆகும்.இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த பழத்தின் சாறு உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இந்த கோடை காலத்தில் அடிக்கடி சாத்துக்குடி சர்ப்த் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சாத்துக்குடி 2)ஐஸ்கட்டி 3)சர்க்கரை 4)புதினா … Read more

உங்களுக்கு தூங்கும் பொழுது குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்போ இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!!

Do you have a habit of snoring while sleeping? Then if you hold this water with spirit you will get solution in one day!!

உங்களுக்கு தூங்கும் பொழுது குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? அப்போ இந்த நீரை ஆவி பிடித்தால் ஒரே நாளில் தீர்வு கிடைக்கும்!! குறட்டை விட்டு தூங்கும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கும்.பெண்களை விட ஆண்கள் தான் அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குகின்றனர்.குறட்டை விட்டு தூங்குபவர்களால் அவருக்கு அருகில் உறங்கும் நபர்களுக்கு தான் தூக்கம் தொலைகிறது. குறட்டை விடுவது சாதாரண ஒன்று தான் இது உடல் அசதியால் ஏற்படக் கூடியவை என்று நினைத்தால் உங்கள் எண்ணம் தவறானது.உண்மையில் … Read more