உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்! பொதுவாக சீரகத்தை உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் மட்டுமே சேர்த்துக் கொள்ளுவோம். சீரகம் என்பது நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்ன பலன் என்று எந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக இந்த சீரகத் தண்ணீர் கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. … Read more

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தரும் செம்பருத்தி பூ! தினமும் இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தரும் செம்பருத்தி பூ! தினமும் இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்!

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தரும் செம்பருத்தி பூ! தினமும் இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்! பொதுவாக செம்பருத்தி செடியில் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. செம்பருத்தி பூவை எவ்வாறு பயன்படுத்தினால் மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு செம்பருத்தி எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அந்த பூவில் உள்ள நடுவில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அந்த இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால். பல்வேறு … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்! நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப நாம் உண்ணும் காய்கறிகள் பழங்களில் நமது வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவர் நமது அனைவர் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளின் ஒரு அருமருந்து அவரைக்காய் தான். அவரைக்காயை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக் கொள்வதால், … Read more

கால் எரிச்சல் இதனால் தான் ஏற்படுகின்றது! நிரந்தர தீர்வளிக்கும் வில்வ பொடி!

கால் எரிச்சல் இதனால் தான் ஏற்படுகின்றது! நிரந்தர தீர்வளிக்கும் வில்வ பொடி!

கால் எரிச்சல் இதனால் தான் ஏற்படுகின்றது! நிரந்தர தீர்வளிக்கும் வில்வ பொடி! நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சனைகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தோர்க்கு ஏற்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கால் மதமதப்பு ,கால் எரிச்சல் போன்றவைகள் ஏற்படுகிறது. அவை ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவருக்கும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும். நரம்புகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. கை கால்களில் இருக்கக்கூடிய நுனி … Read more

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் என்பது இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாய்: சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். எப்போ மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை … Read more

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்! நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நீர்தான். அதனால் தண்ணீர் என்பது அனைத்துளுமே நிறைந்திருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்த உடனே டீ, காபி ,பால் குடிப்பதுதான் வழக்கமாக அனைவரும் வைத்திருக்கின்றார்கள். ஆனால் இதற்கெல்லாம் மேலானதாக இருப்பது காலையில் எழுந்தவுடன் பல் … Read more

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! கொத்தவரங்காய்பெரும்பாலானோர் உண்பதில், ஒரு சிலர் விரும்பி உண்பார்கள். கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குணப்படுத்தும்.அதனால் இதை … Read more

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தற்போது இருபது நாகரீக வாழ்வு என கூறி வரும் பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். அதற்கான காரணம் முன்னோர்கள் கூறுவதை அலட்சியமாக கருதி பின்பற்றாமல் இருப்பதாகும். மேலும் இந்த நாகரிக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த மாற்றத்தை பேஷன் என்று கூறி வருகிறார்கள். அதன் அடிப்படையில் வெள்ளி, தங்கம் போன்ற அணிகலன்களை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. … Read more

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்!

ஒரே வாரத்தில் மங்கலான கண்கள் மாறி தெளிவான பார்வை கிடைக்க! இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரு மனிதனுக்கு இதயம் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு சமமாக இரண்டு கண்களும் முக்கியம் தான். ஒரு சிலருக்கு பிறவியிலேயே கண் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு சிலருக்கு விபத்தின் காரணமாக கூட கண்பார்வை பாதிப்படைந்திருக்கும். ஆனால் கண் பார்வை குறைபாடு என்பது நாம் அதிகம் தொலைக்காட்சி செல்போன் போன்றவை பார்த்துக் கொண்டிருப்பதனால் தான் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more

மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்!

மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்!

மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் சேர்த்து குடித்தால் போதும்! பெண்களுக்கு பெரும்பாலும் மேல் வயிறானது பெரிதாகிவிடும். அனைத்து வகையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் அந்த வயிறு பகுதியானது குறையவில்லை என பெரும்பாலான பெண்கள் மருத்துவரைச் சென்று ஆலோசனை பெற்று வருகின்றனர். மேல் வயிறு குறைய என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அடிவயிற்று பகுதியில் தொப்பை என்பது மன அழுத்தத்தின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. அடிவயிற்றில் டயர் போன்ற தொப்பை ஏற்பட்டால் … Read more