இந்த கீரை 5 மாபெரும் பிரச்சினைக்கு மாமருந்து!

இந்த கீரை 5 மாபெரும் பிரச்சினைக்கு மாமருந்து!

    இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது.   நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் உட்கொள்ளவில்லை எப்படி இந்த பிரச்சினையை எதிர் கொண்டார்கள்?   பொதுவாக கிராமப்புறங்களில் … Read more

காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

ஆரோக்கியத்திற்காக 2 தேக்கரண்டி தேனுக்கு பின்னால் உள்ள ஒரு அறிவியலை உங்களுக்கு விளக்க முயற்சி செய்கிறேன். வயிறு இரவு முழுவதும் ஓய்வெடுத்து பசியுடன் இருக்கிறது. நீங்கள் முதலில் காலையில் உடலுக்கு என்ன கொடுக்கிறார்களோ அதை முடிந்தவரை அதனை ஒருங்கிணைக்க முயற்சிக்கும். எனவே காலையில் உண்ணும் உணவு என்ன என்பதைப் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் இந்திய பழக்கவழக்கங்களில் கெட்ட பழக்க வழக்கமாக குறிப்பாக தேநீர் மற்றும் காபி அதிகாலையில் பார்க்க முடிகிறது. தேநீர் மற்றும் … Read more

“கிரீன் டீ” தெரியும்! அது என்ன ?”புளு டீ”! நன்மைகள் ஏராளம்!

"கிரீன் டீ" தெரியும்! அது என்ன ?"புளு டீ"! நன்மைகள் ஏராளம்!

காலையில் எழுந்தவுடன் பல்லை துலக்கிருமோ இல்லையோ டீ காபியை தான் மனம் தேடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபியில் உள்ள பாதிப்புகள் நமக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் ” “கிரீன் டீ” அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள ” கிரீன் டீ” உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட லேகியம்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட லேகியம்!

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மட்டுமே உடல் பலவீனம் அடைந்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் எந்த விதமான வைரஸ் நம்மை எளிதில் தாக்குகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த லேகியத்தை சாப்பிட்டால் மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: 1. அக்கிரகார மொட்டு, 2. சாதிக்காய், 3. வால்மிளகு 4. லவங்கம், 5. ஏலரிசி ஆகிய மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்துக்கொண்டு. அதோடு சீரகம் , … Read more

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!

இந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். அது என்ன மூலிகை என்றால் இத்தி மரமாகும். சர்க்கரை அளவு உயர்ந்து அதனால் ஏற்படும் அதிகமான உடல் சூட்டால் ஏற்படும், உடல் எரிச்சல், பாதஎரிச்சல் போன்றவையால் அவதிப்படுவாரா நீங்கள் கவலை வேண்டாம். இந்த இத்தி மரப்பட்டை யினால் உங்கள் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். இந்த இத்தி மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மாலை டீ க்கு பதிலாக குடித்துவாருங்கள் லேசாக … Read more

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

இந்த மூலிகையின் பெயர் உப்பிலாங்கொடி. இந்த மூலிகை கொடி வகையை சார்ந்த மூலிகைஇதுவும் பிற செடி, மரங்கள், வேலிகளை சார்ந்து வளரும் பண்பயைக்கொண்டது. பழங்காலத்தில் குழந்தைகள் பால் குடித்து அதே பால் வாக்கில் மலம் கழித்தால் அதை பால் கட்டு பேதி என்பார்கள். இந்த பிரச்சயை போக்கும் ஒரு அற்புத மருந்து இந்த மூலிகை. இதை இந்த மூலிகையை ஆமணக்கு எண்ணையில் எரித்து பாலாடை கணக்கில்( பாலாடை என்பது ஒரு சடங்கு 30 மில்லிலிட்டர் வரும்). உள் … Read more

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!

இன்றைய கால பெண்கள் பல்வேறு முறையில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். உணவு பழக்கவழக்கம் நாகரீகம் பழக்க வழக்கங்களால் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளை படுத்தல் நோய்க்கு சிறந்த மருந்து என்ன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ரசகற்பூரம் 8 கிராம் எடை வெள்ளை குங்கிலியம் 12கிராம். கற்கண்டு 20கிராம். கந்தகம் 8கிராம் இவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி சரியாக அளந்து அம்மியில் போட்டு நன்றாக அரைத்து … Read more

இந்த இரண்டு பொருள் தான் உங்களின் சர்க்கரை அளவை 10 நாட்களில் குறைத்து காண்பிக்கும்!

இந்த இரண்டு பொருள் தான் உங்களின் சர்க்கரை அளவை 10 நாட்களில் குறைத்து காண்பிக்கும்!

  கண்முன்னே பிடித்தது இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று உணர்ந்தால் தான் புரியும். சர்க்கரை மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய நோய்கள் கூட சேர்ந்தே வந்துவிடும். இன்றைய 100- ல் 40 பேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள். அவர்கள் படும் பாட்டை நாம் சொல்லி மாளாது. இந்த முறையை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரந்து உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்! … Read more

மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

நாம் சாப்பிடும் உணவுகளில் ‌உள்ள உப்பு, புளி ,காரம் , உவர்ப்பு , கசப்பு ஆகியவைகளால் நமது உடம்பில் இருந்து விந்து தானாகவே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வெளியேறி விடும். கனவிலே வருவது போல வந்து விடும்.   இது ஹார்மூன்களின் மாற்றம் அல்லது வேலை. அப்படி வெளியேறவில்லை என்றால் சுய இன்பம் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.   விவேகானந்தர்ர்கள் மற்றும் சந்நியாசிகள் எப்படி இருந்தார்கள் என நீங்கள் கேக்கலாம். ஜாதகத்தில் சன்யாசி அமைப்பு உள்ளவ … Read more

இந்த இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? கைக்கால், மூட்டுவலி, நரம்புவலி அனைத்தும் சரியாகிவிடும்!

இந்த இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? கைக்கால், மூட்டுவலி, நரம்புவலி அனைத்தும் சரியாகிவிடும்!

பெரியவர்கள் மூட்டுகளில் வீக்கமும் வலியும் இருந்தால் புளிய இலையை கொண்டுதான் வைத்தியம் செய்வார்களாம். அந்த அளவிற்கு புளியமரம் கடும் விஷம் கொண்ட ஜந்துக்கள் வாழும் இடமாக இருந்தாலும் அது கை கால் மூட்டு பகுதிக்கு சிறந்த மருத்துவமாக உதவுகிறது. மூட்டுவலி வாதத்தால் வந்தாலும், வாய்வு குறைபாட்டால் வந்தாலும் சுளுக்கு ஏற்பட்டாலும் கால் மூட்டுகளில் ரத்தம் கட்டி வீக்கம் போன்றவை ஏற்படும் இதற்கு புளி இலை வைத்தியம் தான் கை கொடுக்கும் எப்படி எளிதாக இந்த வைத்தியத்தை எல்லோரும் … Read more