வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!

வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!!

வருமுன் காப்போம்!! இது தெரிந்தால் உங்களை சில நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்!! இயற்கையின் அதிசயம் என்னவென்றால் ஒரு மனிதன் உடலில் ஏற்படும் சிறிய மாற்றமும் சில நோய்களும் ஏற்படுவதற்கு முன்பே சில அறிகுறிகள் நம் உடலில் காட்டும். அதனை நாம் தெரிந்து கொண்டாலே போதும் பல நோய்கள் வரும் முன்னே காத்து விடலாம் .சில நோய்கள் வருவதற்கு முன்பு நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க! 1.காதுகள் அதிகம் வலித்தாலோ அல்லது குடைச்சல் … Read more

ஒரே நாளில் கல்லீரலை சுத்தமாக்கி கல்லீரல் வீக்கம், கல், கொழுப்பு நீங்க!

ஒரே நாளில் கல்லீரலை சுத்தமாக்கி கல்லீரல் வீக்கம், கல், கொழுப்பு நீங்க!

நம் உடலில் உள்ள நச்சுக்களை மற்றும் கழிவுகளை வெளியேற்றும் பங்கு கல்லீரலுக்கு மிக அதிகமாக உள்ளது. நாகரீக காலத்தில் தேவையற்ற உணவுப் பழக்கங்களால் கல்லீரலில் வீக்கம்,கல் ஆகியவை வந்துவிடுகிறது. இதனை சரி செய்ய கூடிய இயற்கை முறையில் நாம் இங்கு பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள்: 1. சுரக்காய் கால் துண்டு 2. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு. 3. எலுமிச்சை பழ ஜூஸ் அரை ஸ்பூன் 4. கால் சிட்டிகை மஞ்சள் 5. தேவையான … Read more

கல்யாணத்திற்கு முன் இதை போடுங்க! நல்லா பளிச்சென்று மின்னுவிங்க!

கல்யாணத்திற்கு முன் இதை போடுங்க! நல்லா பளிச்சென்று மின்னுவிங்க!

கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது இந்த முறையை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும். தேவையான பொருட்கள்: 1. பயத்தம் பருப்பு 2 ஸ்பூன் 2. மைசூர் பருப்பு 2 டீஸ்பூன் 3. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் 4. துளசி இலை பொடி ஒரு ஸ்பூன் 5. வேப்பிலை பொடி ஒரு ஸ்பூன் செய்முறை: 1. தேவையான அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். 2. பொடியை கண்ணாடி … Read more

கோடிகளில் பணம் புரள வைக்கும் – லஷ்மி பூஜை

கோடிகளில் பணம் புரள வைக்கும் - லஷ்மி பூஜை

எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம முஹூர்த்த வேளை யில் கண் விழித்து , உடலை சுத்தமாக்கி – நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது – உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை … Read more

இன்றைய ராசி பலன் 19-09-2020 Today Rasi Palan 19-09-2020

இன்றைய ராசி பலன் 19-09-2020 Today Rasi Palan 19-09-2020

இன்றைய ராசி பலன்- 19-09-2020 நாள் : 19-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 03, சனிக்கிழமை நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை. இராகு காலம்:  பகல் 9.00 முதல் 10.30 வரை. எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: துதியை திதி காலை 09.10 வரை பின்பு … Read more

இதை தடவினால் கழுத்துவலி இனி இருக்காது!

இதை தடவினால் கழுத்துவலி இனி இருக்காது!

இன்றைய காலத்தில் அனைவரும் அதிகமாக உட்கார்ந்துகொண்டே வேலைபார்ப்பதனால் மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் அதிகமாக பயன்படுத்துவதால் கழுத்து வலி ஏற்படுகிறது. அந்த கழுத்து வலியை உடனடியாக போக்க இயற்கை முறை ஒன்றை இங்கு பார்க்க போகிறோம். தேவையான பொருட்கள்: 1. நல்லெண்ணெய் 200 மில்லி 2. வேப்பிலை ஒரு கப் 3. முருங்கைக்கீரை ஒரு கப். செய்முறை: 1. ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்துக் கொள்ளவும். 2. இது 200 மில்லி … Read more

அல்சர் நெஞ்செரிச்சல் சரியாக இதை குடித்தால் போதும்!

அல்சர் நெஞ்செரிச்சல் சரியாக இதை குடித்தால் போதும்!

இன்றைக்கு இளைய தலைமுறையினர் இருந்து பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு உணவு உண்ணாததால் தான் அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதை குணமாக்க இயற்கை முறையை நாம் இங்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1.பன்னீர் ரோஜா ஒன்று 2.கல் உப்பு சிறிதளவு 3.தயிர் ஒரு ஸ்பூன் செய்முறை: 1. முதலில் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளவும். 2. அதில் ரோஜா இதழ்களைப் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும். 3. பின் அதில் … Read more

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை!

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை!

சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்ட பலரும் அறிந்திராத குறிஞ்சாக்கீரை! பெரும்பாலும் இந்த குறிஞ்சாக் கீரையை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.குறிஞ்சா இலைகள் வெற்றிலையை போன்றே இருக்கும்.இதுவும் ஒரு கொடிவகை தாவரமாகும்.இந்த குறிஞ்சாக்கீரை, பாவக்காய் போன்ற சற்று கசப்பாக இருப்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிஞ்சாக் கீரையில் இரண்டு வகை உண்டு.அவை சிறுகுறிஞ்சான் மற்றும் பெரு குறிஞ்சானாகும். இவை புதர்களில் தானாகவே வளரும் இயல்புடைய ஒரு மூலிகை கீரையாகும். குறிஞ்சாக் கீரையில் நன்மைகள்! இந்த … Read more

‘தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி’

'தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி'

நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. இதன் சிறப்பை புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. … Read more

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா? ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது. எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது … Read more