நாள்பட்ட மலக்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற! மலச்சிக்கல் சரியாக!

நாள்பட்ட மலக்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற! மலச்சிக்கல் சரியாக!

மலச்சிக்கல்தான் நம் உடலில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம். நாம் தினமும் இயற்கை உபாதைகளை கழிக்கவில்லை என்றால் அந்த கழிவுகள் உடலிலேயே தங்கி விட்டால் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்தி உடல் முழுவதும் சோர்ந்து காணப்படும். மலச்சிக்கலால் மூலம், உடல் எடையை அதிகரிப்பு, சர்க்கரைநோய், அழுத்தம் ஆகிய பலவிதமான நோய்கள் மலச்சிக்கலால் வரக்கூடும். இதனை ஒரே நாளில் தீர்க்கக் கூடிய அற்புதமான தீர்வை இப்பொழுது நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஆவாரம் பூ பொடி … Read more

இனி ஷாம்பு வேண்டாம் இரண்டு பொருள் போதும் முடி உதிர்வு நின்று கருமையாக வளரும்!

இனி ஷாம்பு வேண்டாம் இரண்டு பொருள் போதும் முடி உதிர்வு நின்று கருமையாக வளரும்!

இன்றும் பலரும் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.மார்க்கெட்டில் எத்தனையோ பல விதமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் வந்துவிட்டன. அதனை நாம் பயன்படுத்தும் பொழுது நமது முடி உதிர்வு அதிகரிக்கும். அதே போல முடி உடைந்து விடும். அது போல நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இரண்டே பொருட்களை பயன்படுத்தி நம் வீட்டில் இயற்கையான தீர்வு ஒன்றை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. ஒற்றை இதழ் செம்பருத்தி- 4 2. வெந்தயம் செய்முறை: 1. முதலில் ஒரு … Read more

தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

தினமும் இரவில் இந்த விஷயத்தை செய்து வந்தால் கடன் பிரச்சினை மிக விரைவாக தீரும். அதற்கான எளிமையான முறையை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் கடன் பிரச்சினை இல்லாவிட்டாலும் கடன் பிரச்சினை கொரோனாவால் வந்து விட்டது. கடன் பிரச்சினை என்பது எல்லோருக்கும் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப குறைவாகவும் பெரியதாகவும் இருக்கலாம். இதனால் தினமும் இரவு நம் முன்னோர்கள் செய்து வரும் அற்புதமான பரிகாரத்தை செய்து வாருங்கள். அந்தக் காலத்தில் நம் … Read more

தூங்கும் போது கை கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல், மூட்டுவீக்கம் பாத எரிச்சல் சரியாக!

தூங்கும் போது கை கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல், மூட்டுவீக்கம் பாத எரிச்சல் சரியாக!

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். அந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் தான் அந்த வலி ஏற்படுகிறது. இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இதனை எப்படி இயற்கை முறையில் சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. பால் ஒரு டம்ளர் 2. கசகசா 2 ஸ்பூன் 3. … Read more

ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

ஆரோக்கியமான சத்து மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த சத்து மாவை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் சரியான அளவில் கிடைக்கும். நவதானியங்கள் அடங்கிய சத்துமாவை வீட்டிலேயே சீக்கிரத்தில் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு – 200 கிராம் கோதுமை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 100 கிராம் சிவப்பு அரிசி – 100 கிராம் கைக்குத்தல் அரிசி – 100 கிராம் பார்லி … Read more

இளமையை தக்கவைத்துக்கொள்ள காயகல்ப மருந்து!

இளமையை தக்கவைத்துக்கொள்ள காயகல்ப மருந்து!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம். 1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் 2. லவங்கம் 50 கிராம் … Read more

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேளையில் குடிக்க ஓர் அற்புத பானம்!

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்! தேவையான பொருட்கள்:  காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும். நன்மைகள்: புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது. கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. … Read more

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதை கரு என்ற பெயரில் தொடங்கும்,கருஞ்சீரகம், கருந்துளசி,கருவேப்பிலை, கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் மிக முக்கியமானவை கருந்துளசியாக கருதப்படுகிறது.இந்த கருந்துளசியானது அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடியது. வறட்சி காலங்களிலும் வளரக்கூடிய ஒரு மூலிகை ஆகும்.இந்த கருந்துளசியானது,இடிதாங்கி யாகவும் … Read more

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும் இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க! ஒரு சிலர் மிக அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பருக்கள் அவர்களது அழகை கெடுக்கும். மேலும் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதிகமான தோல் சுருக்கங்கள் விரைவில் வந்துவிடும். இரவில் மூன்று சொட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் முகம் பளிச்சென்று மாறி மற்றவர்கள் என்ன செய்கிறாய் என்று கேட்கும் அளவிற்கு முகம் அழகாக மாறும்.. … Read more

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!! அஞ்சரை பெட்டியில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் என்றால் அது சீரகத்தை சொல்லலாம். பெரும்பாலானோர்,சீரகத்தை சாதாரணமாகவே வாயில் போட்டு மெல்லுவர்.இந்த சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது.சீரகத்தை உணவில் சேர்ப்பதை விட அதன் தண்ணீரை குடித்தால் அது நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துக்கொள்ளலாம்! சீரகக் தண்ணீர் தயாரிக்கும் முறை! 3 டீஸ்பூன் சீரகத்தை … Read more