ஹீமோகுளோபின் லெவல் பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா?? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்!!

0
42

ஹீமோகுளோபின் லெவல் பல மடங்கு அதிகரிக்க வேண்டுமா?? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்!!

ஹீமோகுளோபின் அளவு சரியாகும் கால்சியம் குறைபாடு சரியாகும் கெட்ட கொழுப்பு கரையும் அதற்கு இதனை சாப்பிட்டால் போதும்.கால்சியம் போதுமானதாக இல்லாத அல்லது சரியாகப் பயன்படுத்தப்படாத நிலை .

கால்சியம் என்பது சராசரி உணவில் குறைவாக இருக்கும் கனிமமாகும். இது எலும்புகள் மற்றும் பற்களில் முக்கிய ஆதரவு உறுப்பு ஆகும். கால்சியம் உப்புகள் சுமார் 70 சதவீதம்எடை மூலம் எலும்பு மற்றும் அந்த பொருள் அதன் வலிமை மற்றும் விறைப்பு கொடுக்க.

மனித உடலில் உள்ள கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. மீதமுள்ள 1 சதவிகிதம் இரத்த ஓட்டத்தில் பரவுகிறது, அங்கு அது பல்வேறு முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது தசைகள் சுருங்குவதற்கும் இதயத்தின் சுருக்கங்களைச் சீராக்குவதற்கும் உதவுகிறது .

இது பரிமாற்றத்தில் பங்கு வகிக்கிறது மற்றும் உறைதல் ஆகியவற்றில்இரத்தம் . பிரசவத்தின்போது கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டுவதிலும் பால் உற்பத்தி செய்வதிலும் கால்சியம் ஈடுபட்டுள்ளது . இது பல்வேறு ஹார்மோன்களின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உடலில் உள்ள பல்வேறு நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

கால்சியம் மற்றும் ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்க ரத்த சோகையை அதிகரிக்க எந்த ஒரு உணவையும் நாம் தேடி போக வேண்டாம். இந்த ஒரு விதை போதும் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை பிரச்சனைகள் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அந்த விதை என்னவென்று நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சாலியா விதை/ அலிம் சீட்ஸ்

இதில் விட்டமின் C,A,E, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரத சத்துக்கள் உள்ளன.

பால்

பாதாம்

கற்கண்டு

ஏலக்காய் பொடி

சுக்குப்பொடி

செய்முறை:

1: முதலில் சாலியா விதையை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அதாவது இரவில் ஊற வைத்து காலையில் எடுத்துக் கொள்ளவும். அதனை காலையில் எடுத்துப் பார்த்தால் ஒரு ஜெல் போன்று நன்றாக ஊறி இருக்கும்.

2: பின்பு பாதாம் பருப்பு மற்றும் கற்கண்டு, சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அதில் நம் உறவைத்துள்ள சாலியா விதையை சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

4: பால் கொதித்த உடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நாம் அரைத்து வைத்த கற்கண்டு பாதம் பருப்பு பொடி மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும்.அது ஒரு நல்ல கெட்டி பதத்திற்கு வர வேண்டும் .

உடல் எடை குறைக்கும் நினைப்பவர்கள் இதை காலை உணவாக சாப்பிடலாம். நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து விடும். மலச்சிக்கல் பிரச்சனையும் போக்கும்.

இதில் அதிக புரத சத்துக்கள் இருக்கிறதுனால் தசைகளுக்கு நல்ல ஒரு வலுவை தரும்.

இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. நல்ல ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கும். சளி காய்ச்சல் தொண்டை புண் இவை அனைத்தையும் சரி செய்யும்.

சாலியா விதையில் அதிக புரத சத்துக்கள், நார் சத்துக்கள் இருக்கிறதுனால் தாய்ப் பாலை அதிகரிக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கும். ரத்த சோகை இருந்தாலும் சரி செய்யும் வராமல் தடுப்பதற்கும் இருக்கும்.

author avatar
Parthipan K