இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

0
35
#image_title

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது. மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்களாக கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை எடுத்து கொள்ளுதல், உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமின்மை உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பு வராமல் இருக்க வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சுரைக்காய் – 1 கப்

*கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு

*கருவேப்பிலை – 15 இலைகள்

*புதினா – 10 இலைகள்

செய்முறை :-

முதலில் சுரைக்காய் ஒன்றை நறுக்கி கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 10 புதினா இலைகள், 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை, 15 கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி பருகவும். இவ்வாறு 6 முதல் 7 மாதங்களுக்கு தொடர்ந்து குடித்து வர இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும்.இதனால் மாரடைப்பு பாதிப்பு வராமல் இருக்கும்.

மேலும் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தம் சம்மந்தமான பிரச்சனை உடனடியாக குறைந்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.