தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

0
54
#image_title

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

*பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். வெள்ளி நாணயம் லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கும் பொழுது லட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதும் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும்.

*தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

*தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் ஸ்ரீ எந்திரம் வாங்கி வைத்தால் செல்வ வளத்தில் குறைவே இருக்காது. இந்த ஸ்ரீ எந்திரம் நேர்மறை சக்தி அதிகரிக்க கூடிய சக்தி வாய்ந்த பொருளாகும்.

*அதேபோல் தாமரை மலரை வீடுய் பூஜை அறையில் வைத்து வணங்கினாலும் செல்வம் பெருகும்.

*மஹாலட்சுமி தயிரின் விருப்ப பொருட்களான கல் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் உள்ளிட்டவைகளையும் தீபாவளி அன்று பூஜை அறையில் வைத்தால் செல்வம் கொழிக்கும்.

*பூஜை பயன்படுத்த கூடிய மஞ்சள் துண்டுகளில் தரமான மஞ்சள் துண்டுகளாக வாங்கி அதை காயவைத்து அரைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இறை சக்தி அதிகரிக்கும்.

*தீபாவளி தினத்தன்று வீட்டு வாசலில் பல வண்ணங்கள் நிறைந்த ரங்கோலி கோலங்கள் போடுவதன் மூலம் மஹாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து செல்வம் பெருகும்.