ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

0
39
#image_title

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

இளநரை உருவாகக் காரணம்:-

சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
இரசாயன பொருட்களை முடிகளுக்கு பயன்படுத்துதல், அலர்ஜி

தேவையான பொருட்கள்:-

*சங்குப்பூ

*டிக்காஷன்

*மருதாணிப் பொடி

செய்முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு ஊதா நிற சங்குப்பூவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு டிக்காஷன் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி மருதாணிப்பொடி சேர்த்துக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள சங்குப்பூ பேஸ்டை சேர்த்து கலக்கவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு டிக்காஷன்
சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை 30 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின்னர் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் முடிகளின் வேர்காள் பகுதிகளில் படும்படி தடவி 1 மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் மைல்டான ஷாம்பு உபயோகித்து குளிர்ந்த நீர் கொண்டு தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளும் கருமையாக மாறும்.