இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG)இரண்டாவது ஒருநாள் தொடர் 2021!! மீண்டும் டாஸ் வென்றது இங்கிலாந்து , ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!!

Photo of author

By CineDesk

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG)இரண்டாவது ஒருநாள் தொடர் 2021!! மீண்டும் டாஸ் வென்றது இங்கிலாந்து , ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!!

CineDesk

India vs England (IND vs ENG) Second ODI Series 2021 - England win by a huge margin.

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG)இரண்டாவது ஒருநாள் தொடர் 2021!! மீண்டும் டாஸ் வென்றது இங்கிலாந்து , ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23 முதல் நடை பொற்று வருகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சற்று முன் தொடங்கியது. இன்று இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) இரண்டாவது ஒருநாள் தொடர்,  புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் ஃபில்டிங் -ஐ தேர்வு செய்துள்ளது. இதன் படி இந்திய அணி முதலில் பட்டிங் செய்ய உள்ளது.  ஆரம்ப அட்டகாரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் தாவன் களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆன ரீஸ் டாப்லே பந்து வீச தவான் தனது முதல் விக்கேட்டை கொடுத்தார். அவர் 17 பந்துகளுக்கு 4 புள்ளிகள் பெற்றுரிந்தர். 9 ஆம் ஓவரின் தொடக்கத்தில் சம் கரென் பந்து வீச ரோகித் ஷர்மா வும் தனது இரண்டாவது விக்கேட்டை கொடுத்தார். இவர் 25 பந்துகளுகக்கு 25 புள்ளிகளும் 5 முறை 4 களும் பெற்றிருந்தார். இப்பொழுது விராட் கோலி யும் கே எல் ராகுல் உம் ஆட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

10 ஓவர்கள் முடிந்த  நிலையில் இந்திய அணி 46 /2 என்ற புள்ளிகளை பெற்றுள்ளது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, குள்தீப் யாதவ், தவான், ஷெரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டிய, சர்டுள் டாகுள்,  கே. எல் ராகுல், புவனேஷ்வர் குமார், பிரசித்தி கிருஷ்ண மற்றும் கிருநல் பாண்டிய ஆகியோர்  உள்ளனர். இந்தியா மற்றும்  இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ( அ )  கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.