இர்ரெகுலர் பீரியட்ஸ்? அப்போ இதை செய்யுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகி விடும்!!

0
45
#image_title

இர்ரெகுலர் பீரியட்ஸ்? அப்போ இதை செய்யுங்கள்.. 1 மணி நேரத்தில் சரியாகி விடும்!!

இன்றைய இளைய தலைமுறையிடம்(பெண்கள்) முறையற்ற மாதவிடாய்,அதிகளவு இரத்த போக்கு,மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டவை இயல்பாகி விட்டது.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.

இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.இதற்கு ஆரம்ப காலங்களில் தீர்வு காண்பது மிகவும் முக்கியம்.இல்லையென்றால் பின்னாளில் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும்.இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

இஞ்சி – 1 துண்டு (இடித்தது)

நாட்டு சர்க்கரை – 5 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் 1 துண்டு இஞ்சி எடுத்து உரலில் போட்டு தட்டி கொள்ளவும்.அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

பிறகு 5 தேக்கரண்டி அளவு நாட்டு சர்க்கரை எடுத்து அதில் சேர்த்து கொள்ளவும்.இதை மிதமான தீயில் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.பின்னர் இதை வடிகட்டி பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் மாதக்கணக்கில் வராத மாதவிடாயும் உடனடியாக வந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

2.பின்னர் அதில் 1 ஸ்பூன் கருஞ்சீரக பவுடர் அல்லது 1 ஸ்பூன் கருஞ்சீரக விதை சேர்க்க வேண்டும்.
நன்கு கொதிக்க வைத்து 1 1/2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளர் என்று வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

3.கொதித்து வந்த பின் அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கி பருக வேண்டும்.

4.இந்த பானத்தை வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.