தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

0
29
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

*வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது.

*திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது.

*வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது.

*செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது.

*ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது.

*பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது.

*சிறு குழந்தைகள் உள்ள வீட்டிற்குள் இரவு 8 மணிக்கு மேல் கால் கழுவாமல் போகக் கூடாது.

*வெள்ளிக்கிழமை, அமாவாசை நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

*மயானத்திற்கு சென்று வந்த பிறகு வெளியே கால் கை கழுவாமல் உள்ளே குளிக்க செல்லக் கூடாது.

*மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கடலில் நீராடக் கூடாது.

*இறந்தவர்களின் படங்களை தெற்கு திசையைத் தவிர வேறு திசை பார்த்தவாறு வைக்க கூடாது.