உங்க வீட்டு மூலை முடுக்கில் ஒளிந்திருக்கும் எலிகளை விரட்ட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க!!

Want to get rid of mice hiding in the corners of your house? So try these tips!!

உங்களில் சிலர் வீடுகளில் எலி பிரச்சனையை சந்தித்து வருவீர்கள்.இந்த எலிகளால் பல ஆபத்தான நோய் பாதிப்புகள் பரவும் என்பதால் வீட்டில் அதன் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும். எனவே வீடுகளில் நடமாடும் எலிகளை விஷ மருந்து இன்றி எளிதில் விரட்ட இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை முயற்சி செய்து பாருங்கள். குறிப்பு ஒன்று *புதினா எண்ணெய் ஒரு ஸ்ப்ரேயரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இதை வீட்டில் எலி நடமாட்டம் … Read more

வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் ஒரு கொசுக்கள் கூட தென்படாது!!

If you use banana skin like this.. not even a single mosquito will be seen in the house!!

மழைக்காலங்களில் மட்டுமின்றி வெயில் காலங்களிலும் கொசுக்கள் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதனால் டெங்கு,மலேரியா போன்ற உயிரை பறிக்கும் நோய் பாதிப்புகள் அதிகளவு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த கொசு விரட்டியை பயன்படுத்தாமல் வாழைப்பழத் தோலை மட்டும் வைத்து வீட்டில் பதுங்கி இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை நொடியில் விரட்டலாம். தீர்வு 01: 1)வாழைபழத் தோல் 2)தண்ணீர் ஒரு வாழைபழத் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு 100 மில்லி … Read more

கோதுமை மாவில் செய்யப்படும் கலப்படம் தெரிந்தால்.. இனி சப்பாத்தி பூரி சாப்பிடவே மாட்டீங்க!!

If you know the adulteration done in wheat flour.. you will never eat chappati puri again!!

இன்றைய காலகட்டத்தில் கலப்படம் இல்லாத உணவுகளை பார்ப்பது மிக மிக அரிதாகி விட்டது.குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர் முதற்கொண்டு அனைத்திலும் கலப்படம் தலைவிரித்தாடுகிறது. இன்று ஆரோக்கியமான உணவை உட்கொள்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மைதா போன்ற எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லாத உணவுகளேயே மக்கள் தேடி உண்கின்றனர்.மைதாவில் செய்யப்பட்ட நெய் பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,கொத்து பரோட்டா என்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மைதாவின் தீமைகளை அறிந்தவர்கள் அதற்கு மாற்றாக கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட … Read more

பொடுகுக்கு சொல்லுங்க! Bye! Bye! ஆட்டிப்படைக்கும் பொடுகை விரட்ட மிக எளிமையான வழி!

home-remedies-for-dandruff

பொடுகு ஒருவித பூஞ்சை நோய்த் தொற்றுகளால் தலையில் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதுதான். அதேபோல் இது ஒரு பரவும் தொற்று. மற்றவர்களிடம் இருந்து பரவும். அவர்கள் பயன்படுத்திய துணிகள், சீப்புகளை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. பொடுகு வந்து விட்டால் தலையை அரிக்கும். அரித்து புண்கள் ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இதனை சரி செய்யாவிடில் தலை முடி அளவில்லாமல் உதிரும். பொது இடத்தில் அரிக்கும் பொழுது இது … Read more

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

எல்லா நோய்களுக்கும் ஒரே பாடல்! பாடலில் நோய்களுக்கு விளக்கம் சொன்ன சித்தர்கள்!

அந்த காலத்தில் சித்தர்கள் அருளிய நோய்களுக்கு எல்லாம் மருந்து தான் இந்த பாடல். இந்தப்பாடல் காலத்தால் அழியாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் நோய்க்கு மருந்து தான் இதை யாராலும் மாற்ற முடியாது. இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.   நம் முன்னோர்கள் லேசு பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே பாடலை பாடியுள்ளனர். இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இது இருந்தால் யாரும் … Read more

48 நாட்களில் கர்ப்பப்பை அடைப்பு நீங்க இயற்கை வைத்தியமுறை!

natural-remedies-to-cure-uterine-obstruction-in-48-days

இப்பொழுது 50 சதவீதம் பெண்களுக்கு தொடர்ந்து கர்ப்பப்பை பிரச்சனைகள் வந்து விடுகின்றன. கர்ப்பப்பை பிரச்சனைகள் தீர, கர்ப்பபை அடைப்பு நீங்க இந்த இயற்கை வைத்தியத்தைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. அரச இலை 1 2. வெற்றிலை1 3. முருங்கைப் பூ 10 4. ஏலக்காய் 1 5. சீரகம் அரை ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு உரலை எடுத்துக் கொள்ளவும். 2. அதில் அரச இலை மற்றும் வெற்றிலையை நரம்பு நீக்கி சேர்த்து நசுக்கி … Read more

இந்த பொருட்களை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால்.. ஈ எறும்பு தொல்லை போயே போய்டும்!!

If you mix these things with water and sweep the house.. the fly ant problem will go away!!

எறும்பு மற்றும் ஈக்கள் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த சிறு பூச்சிகள் நமக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுக்கிறது.எனவே எறும்பு மற்றும் ஈக்களை விரட்டி அடிக்க இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு ஈ,எறும்பு நடமாட்டம் கூட இனி வீட்டில் இருக்காது. தேவைப்படும் பொருட்கள் 1.சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி 2.வசம்பு பொடி – ஒரு தேக்கரண்டி 3.கல் உப்பு – ஒரு தேக்கரண்டி 4.பச்சை கற்பூரம் – ஒரு கட்டி … Read more

தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போதும்!! உங்களுக்கு நீண்ட ஆயுள்!!

Just eat 3 dates daily!! Long life to you!!

பேரிச்சம்பழம்  தினமும் எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு மிக நல்லது. ஏனென்றல் பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் இன்னும் பலவகையான நன்மைகள் உள்ளன. பேரிச்சம் பழத்தில் கால்சியம் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் மல சிக்கல்களை இது சரி செய்கிறது. மேலும் கொழுப்பு அளவை பராமரிக்க உதவுகிறது. மிக முக்கியமானது இதய ஆரோக்கியத்திற்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவது … Read more

அரிசியில் வண்டு புழு வராமல் இருக்க.. இந்த ஒரு பொருளை போட்டு வையுங்கள்!!

Put this one thing to prevent the beetle worm from coming in the rice!!

நம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் முதலிடத்தில் வகிப்பது அரிசி உணவுகள் தான்.தென் இந்தியர்கள் மூன்றுவேளையும் அரிசி உணவுகளை உட்கொள்கின்றனர்.பிரியாணி,இட்லி,தோசை,முறுக்கு,இடியாப்பம் போன்ற உணவுகள் அரிசி பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இப்படி அரிசி உணவுகள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அரசியில் வண்டு,புழு,பூச்சி வராமல் பராமரிக்க வேண்டியது அவசியம்.இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து தீர்வு காணலாம். அரிசியில் புழு,வண்டு,பூச்சி வராமல் இருக்க வழிகள்:- 1)பெருங்காயம் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அரிசியில் ஒரு கட்டி பெருங்காயத்தை போட்டு … Read more

குழம்பில் உப்பு அதிகமாக போட்டுட்டீங்களா? அப்போ இதை செய்து உப்பு கரிப்பை சரி செய்யுங்கள்!!

Did you put too much salt in the broth? So do this and fix the salt crust!!

எந்த ஒரு உணவாக இருந்தாலும் உப்பு சேர்த்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.உணவின் ருசிக்கு சரியான அளவில் உப்பு சேர்க்க வேண்டியது மிக முக்கியம்.ஆனால் இன்று பலருக்கு உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டுமென்ற அளவு தெரியாமல் இருக்கிறது.சில சமயம் குறைவான உப்பு சேர்த்து விடுவீர்கள்.சில சமயம் வாயில் வைக்க முடியாத அளவிற்கு உணவில் உப்பு கரிப்பு இருக்கும். உப்பு குறைவாக இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் உப்பு அதிகமாகிவிட்டால் உணவின் சுவையே மாறிவிடும்.உணவில் அளவிற்கு அதிகமாக உப்பு … Read more