அம்மாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் இட கூடாதவைக்காண காரணங்கள்?
அம்மாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் இட கூடாதவைக்காண காரணங்கள்?
அம்மாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் இட கூடாதவைக்காண காரணங்கள்?
கை மற்றும் காலின் சருமங்கள் பொலிவு பெற இதை செய்யுங்கள்
வெள்ளிக்கிழமை அன்று இந்த தெய்வத்தை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் பெருகும்!!!
Kanavu Palangal : கனவு பலன்கள் – கனவுகளின் அர்த்தம், குணங்கள் மற்றும் அதன் பொதுவான பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம். கனவுகள் என்பது மனித மனதின் ஆழமான உணர்வுகளை, நினைவுகளை மற்றும் குறைவுகளை பிரதிபலிக்கும் ஒரு தனித்தன்மையான செயல். ஒவ்வொரு மனிதனும் தினசரி பல்வேறு கனவுகளை காணலாம், ஆனால் அக்கனவுகள் எதற்காக வருகிறது, அதனுடைய அர்த்தம் என்ன, பலன்கள் என்ன என்பதை அனைவரும் ஆராய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கனவுகளின் விளக்கங்கள் பல பழங்கதைகளிலும், வரலாற்று நுட்பங்களிலும் … Read more
சாக வரம் பெற்ற நரகாசுரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாளை தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகின்றோம்.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் எண்ணெய் குளியல் போட்டு புத்தாடை உடுத்தி மகிழும் மக்கள் வீட்டை தீபத்தால் அலங்கரித்து பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.பொதுவாக தீபாவளி நாள் விடுமுறை தினம் என்பதால் பலரும் நேரம் கடந்து எழுந்து குளியல் போடுவராகள்.ஆனால் இந்நாளில் அதிகாலை நேரத்தில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளியல் போட வேண்டும்.இது நாம காலம் … Read more
இன்று நாடே தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறது.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து எண்ணெய் குளியல் போட்டால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும்.புத்தாடை உடுத்தி இனிப்பு பலகாரங்களை ருசித்து பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதேபோல் இந்நாளில் பூஜை வாழிபாடு செய்வதால் வாழ்வில் ஏகப்பட்ட நன்மைகளை பெற முடியும் என்பது ஐதீகம்.தீபாவளி நாளில் அதிகாலை நேரத்தில் பூஜை செய்ய இயலாதவர்கள் காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை பூஜை செய்து வழிபடலாம். இந்நாளில் லட்சுமி குபேர … Read more
தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவரது நினைவிற்கு வரும்.இந்நாளில் குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.லட்சுமி வெடி,சங்கு சக்கரம்,மத்தாப்பு,அணுகுண்டு,ஊசி பட்டாசு,சரவெடி,ராக்கெட் என்று பல வகை பட்டாசுகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.இந்தாண்டு வேட்டையன்,துப்பாக்கி திரைப்படங்களின் பெயர்களில் பட்டாசு அறிமுகமாகி இருப்பதால் பட்டாசு விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. வருடத்தில் ஒரு நாள் பட்டாசு வெடிக்கிறோம் என்றாலும் இந்நாளில் அதிகளவு பட்டாசு வெடிக்கப்படுவதால் அதிலுள்ள இராசயனங்கள் காற்றில் கலந்து சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.இதனால் பசுமை … Read more
தீபாவளி என்றாலே இருளை போக்கி வெளிச்சை ஏற்படுத்தும் நாள் என்று அர்த்தம்.இந்நன்னாளில் வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரித்தால் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் புகுவாள் என்று அர்த்தம்.அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ராமர் ராவணனை வென்று அயோத்தி திரும்பிய நாள் மற்றும் கிருஷ்ணர் நரகாசுரனை வென்ற நாளாக தீபாவளி கொண்டப்படுகிறது.இந்நாள் தீமைகள் அழிக்கப்பட்டதை நாளாகவும்,அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும் நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்நாளில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி … Read more
ஐப்பசி அமாவாசை நாளான இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நல்ல நாளில் தீபாவளியை சிறப்பிக்க புது உடை,இனிப்பு,பட்டாசு போன்றவற்றை வாங்கும் நாம் வீட்டிற்கு தேவையான முக்கியமான பொருட்களை மறந்துவிடுகிறோம். தீபாவளியில் தங்கம்,வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் மட்டுமே செல்வம் சேரும் என்று பலரும் நம்பிக்கொண்டடிருக்கிறார்கள்.ஆனால் நம்முடைய பணக் கஷ்டம் நீங்க நாம் ஒரு சில பொருட்களை வாங்க வேண்டும். தீபாவளி அன்று அவசியம் வாங்க வேண்டிய பொருட்கள்: வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக … Read more
Chennai: தீபாவளி நெருங்க உள்ள நிலையில் இன்று சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நாளை அக்டோபர்31 அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை அன்று மழை வராமல் இருந்தால் அது மிகப்பெரிய அதிசயம். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று கண்டிப்பாக மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை இரண்டு வளிமண்டல மேலடுக்கு … Read more