மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை?

மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை?

மஞ்சளை பற்றி தெரியாத உண்மை! இதனால் யாருக்கு அதிக நன்மை? மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. பெண்கள் நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞா சக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில்  வைத்துக் கொள்வதாலும்,தீயசக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் … Read more

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா!

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வெந்தயத்தில் இத்தனை மகத்துவங்களா! வெந்தயம் இவை உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நம் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள் வெந்தியம். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும் இருக்கும் வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.மேலும் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தையும் தருகிறது. வெந்தயத்தில் வைட்டமின் c இருப்பதால் அது முகத்தை பளிச்சென்று மாற்றும். … Read more

பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாக பெண்கள் குடும்பம், வீடு என வரும்போது கவனமாக செயல்படவேண்டும். பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் சிறுதவறும் பெரும் கேடுக்கு வழி வகுக்கும்.  பெண்கள் கோலமிடும் போது தெற்கு திசை நோக்கி நின்று கோலமிடுதல் கூடாது.  மேலும் வாசல் தெளிக்கும் போது சாணத்துடன் மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறப்பானது. ஆனால் அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் … Read more

மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்!

மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்!

மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்! தற்போதைய காலகட்டத்தில் அழகில் பெண்களுக்கு சவாலாக இருப்பது முகப்பருக்கள் தான். அந்த முகப் பருக்களை போக்குவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி முறைகள் கூறுவார்கள். எதைக் கேட்பது என்று நமக்கே குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பத்திற்கு  எல்லாம் முற்றுப்புள்ளியாக இந்தச் செய்தி அமையயுள்ளது. முகப்பருக்களை நீக்குவதற்கு இந்த எளிய வழிமுறையை செய்தால் போதும். முகம் பருக்கள் நீங்கி பளபளவென்று கண்ணாடி போல் முகம் மின்னும். முகப் … Read more

சனிக்கிழமை நாளில் இவற்றை செய்தால் இத்தனை விளைவுகளா! தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!

சனிக்கிழமை நாளில் இவற்றை செய்தால் இத்தனை விளைவுகளா! தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்! ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு பொருள் வாங்குவதில் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டம் இருக்கிறது. அப்படி சனிக்கிழமையில்  இந்தப் பொருளை வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டில்  வீண்  சண்டைகளும் பிரச்சனைகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி தீராத கடன் பிரச்சினையும் உடல்நலக்குறைவு ஏற்படும். சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாக இரும்பு கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இரும்பு வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி … Read more

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!

Attention Credit Card and Debit Card Users! New information released by the Reserve Bank!

கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்! முன்பாக எந்த ஒரு கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்ட்  சேவை மேற்கொள்ள வேண்டுமானாலும் அந்தந்த வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும். அதற்காக  24*7னும் வங்கி செயல்ப்படும் என்று ரிசர்வங்கி அறிவித்தது. முன்தாக புதிய திட்டம் ஒன்றை ரிசர்வங்கி வெளிட்டது அதில் அட்டைபயனர்கள்  கிரெடிட்கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை சுவிட்ச்-ஆன் மற்றும் சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளலாம் என்று கூறியது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு … Read more

மாஸ் காட்டும் வாட்ஸ்அப் நிறுவனம்! வெளியிட்ட அசத்தலான புதிய அப்டேட்!

மாஸ் காட்டும் வாட்ஸ்அப் நிறுவனம்! வெளியிட்ட அசத்தலான புதிய அப்டேட்!

இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து புதுப்புது அப்டேட் குறித்த பல தகவல்களை அறிவித்து வருகிறது வாட்சாப் ஒவ்வொரு ஆண்டும் சோதனை முறையில் பீட்டா வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு அதன்பிறகு எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், பல மாத சோதனைகளுக்குப் பின்னர் வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஜிபி வரையிலான புகைப்படம் காணொளி உள்ளிட்டவற்றை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாய்ஸ் காலில் ஒரே சமயத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் … Read more

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் வருகிறது புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! விரைவில் வருகிறது புதிய அப்டேட்!

வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது, அந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயனாளர்களை கவரும் விதத்தில் இருக்கிறது. உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு உதவும் முதல்நிலை செயலியாக வாட்ஸ் அப் இருக்கிறது. குறுஞ்செய்திகள் மட்டுமின்றி காணொளி மற்றும் வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த செயலியில் இருக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அந்த வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் … Read more

இனி வாட்ஸ் அப்பில் இதை செய்ய முடியாது! வாட்ஸ்அப் நிறுவனம் வைத்த மிகப்பெரிய ஆப்பு!

இனி வாட்ஸ் அப்பில் இதை செய்ய முடியாது! வாட்ஸ்அப் நிறுவனம் வைத்த மிகப்பெரிய ஆப்பு!

உலகம் முழுவதும் பல கோடி நபர்கள் வாட்ஸ் அப்பின் வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் தகவலை அனுப்புவதற்கு வாட்ஸ்அப் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. புகைப்படம், வீடியோக்கள், மட்டுமல்லாமல் தற்போது பணம் அனுப்பும் முறை வந்துவிட்டது. அதே சமயத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதே சமயம் திடீரென்று வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி வருகின்றது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, வாட்ஸ்அப் நிறுவனம் … Read more

புதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!

புதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!

அடிக்கடி ஷாப்பிங் மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்யும் நபர்களுக்கு எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு அசத்தலான வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் டெபிட் கார்டு உள்ளிட்டவை இல்லாமலேயே மிக எளிதாக ஷாப்பிங் செய்ய முடியும் என்கிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி பிஎன்பி ஒன் என்ற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது, இந்த ஆப் மூலமாக டெபிட் கார்டு இல்லாமலேயே டெபிட் கார்டு செய்யும் வேலைகளை முடித்து விடலாம் என தெரிவிக்கிறார்கள். அதாவது … Read more