‘தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி’

'தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி'

நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. இதன் சிறப்பை புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. … Read more

இன்றைய ராசி பலன் 17-09-2020 Today Rasi Palan 17-09-2020

இன்றைய ராசி பலன் 17-09-2020 Today Rasi Palan 17-09-2020

இன்றைய ராசி பலன்- 17-09-2020 நாள் : 17-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 01, வியாழக்கிழமை நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. எம கண்டம்: காலை 6.00 முதல் 7.30 வரை. குளிகன்: காலை 9.00 முதல் 10.30 வரை, திதி: அமாவாசை திதி மாலை 04.30 வரை பின்பு … Read more

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா? ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது. எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது … Read more

ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாரம் இந்த நல்ல பழக்கத்தை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல முடிவைப் பெறலாம். வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பது எப்படி? தூங்கும் முன் வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதற்கான சிறந்த நேரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குடிப்பதால் உகந்த நன்மைகள் கிடைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உகந்ததாக செயல்படும். … Read more

கிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா?

கிரீன் டீ Vs பிளாக் காபி- இதுல எது உங்க உடல் எடையை வேகமாக குறைக்க உதவுதுனு தெரியுமா?

எடையைக் குறைக்க முயற்சிக்கும் மக்களுக்கு கிரீன் டீ மற்றும் பிளாக் காபி இரண்டும் சிறந்தவை. இரண்டு பானங்களும் தேநீர் மற்றும் காபிக்கு ஆரோக்கியமான மாற்றுகளாகும். அவற்றில் குறைவான கலோரிகளும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த பானங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரியும் செயல்முறையை விரைவுபடுத்துகின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடை இழப்புக்கு பிளாக் காபி: காபி என்பது உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது பெரும்பாலான மக்கள் விரும்பும் மற்றொரு பிரபலமான ஒன்று. … Read more

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்! பொதுவாக நாம் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது முதல் டெஸ்ட் ஆக சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைகளை எடுக்கச் சொல்வார்கள். காரணம் நம் உடலில் உள்ள சிறுநீரும் ரத்தமும் நம் உடலில் எந்த மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்று காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் இதை வீட்டில் இருந்தே நாம் கண்டு பிடிக்கலாம். நான்கு சொட்டு நல்லெண்ணையை சிறுநீரில் விட்டால் … Read more

இன்றைய ராசி பலன் 16-09-2020 Today Rasi Palan 16-09-2020

இன்றைய ராசி பலன் 16-09-2020 Today Rasi Palan 16-09-2020

இன்றைய ராசி பலன்- 16-09-2020 நாள் : 16-09-2020 தமிழ் மாதம்:  ஆவணி 31, புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: மதியம் 10.30 முதல் 12.00 வரை, திதி: தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.57 வரை … Read more

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன்- 15-09-2020 நாள் : 15-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 30, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை.  எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு … Read more

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்!

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்!

வெளிநாடுகளில் கிலோ 29900:! நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:! பலரும் அறிந்திராத இதன் மருத்துவ பயன்கள்! ஒரு பொருள் நம் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய அருமை தெரியாது என்று பெரியோர்கள் கூறுவர்.அது உண்மைதான் போலும்,நாம் விளையாட்டிற்காகவும் குப்பை செடியாகவும் மட்டுமே பார்த்த சொடக்கு தக்காளியின் நன்மைகளை நாம் அறிந்திருப்பதை விட வெளிநாட்டவர் நன்றாக அறிந்திருக்கின்றனர். அதனால்தான் இந்த சொடக்கு தக்காளியை பாக்கெட் செய்து சில நாடுகளில் கிலோ 5000 ரூபாய் வரைக்கும்,சில நாடுகளில் … Read more

15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!

15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!

15.09.2020 இந்த நாளில் தேய்பிறை பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருகின்றது. இந்த நாளில் சிவபெருமானை வணங்கினால் சக்தி கிடைக்கும், வெற்றிகள் கிடைக்கும், மனக் கஷ்டங்கள் நீங்கும், லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளின் சிறப்பை பற்றியும் இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம். செவ்வாய் கிழமைகளில் தேய்பிறைப்பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வருவதால் இந்த நாளானது சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வணங்கி வந்தால் … Read more