பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை வீட்டை விட்டு ஓடிவிடச் செய்யும்!! வீட்டுப்பயன்பாட்டு முறை!!

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை வீட்டை விட்டு ஓடிவிடச் செய்யும்!! வீட்டுப்பயன்பாட்டு முறை!!

பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் வீடுகளில் அதிகமாக காணப்படும் பூச்சிகள் ஆகும். இவை வீட்டின் பாரம்பரியத்தைப் பெரும் அளவில் பாதிக்கின்றன. இந்த பூச்சிகள், உணவுக்கூட்டங்களை சேதப்படுத்துவது, மற்றும் நம்முடைய சுகாதாரத்தை பாதிப்பது போன்று பல பிரச்சனைகளை உருவாக்கும். இதைத் தவிர்க்க, சில எளிய மற்றும் இயற்கை முறைகளைப் பயன்படுத்தி வீட்டை அவற்றிலிருந்து பாதுகாக்கலாம். கீழே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எலுமிச்சையின் பயன்பாடு: எலுமிச்சையின் மணமும், அவற்றின் அதிகமான ஆசாரமும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. … Read more

இல்லற வாழ்க்கையில் சண்டையை ஒழிக்க ஜாப்பனியர்கள் பின்பற்றும் 5 வழிமுறைகள்!!

5 ways the Japanese follow to eliminate fighting in their family life!!

பொதுவாக காதலில் இணைந்து இல்லற வாழ்க்கையை நடத்தும் பொழுது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல்கள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய வரமாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன இடங்களில் தவறவிடும் புரிதல்களால் மிகப்பெரிய அளவில் சண்டைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சண்டைகள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க ஜாப்பனியர்கள் பின்பற்றக் கூடிய ஐந்து வழிமுறைகளை இங்கு காணலாம். சின்ன சின்ன சண்டைகளை தவிர்க்க :- கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாக … Read more

நாம் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்தவையா?

நாம் பாத்திரம் துலக்க பயன்படுத்தும் சோப் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்தவையா?

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்த கடையில் இருந்து சோப்,லிக்விட் போன்றவற்றை அதிகம் வாங்குகின்றோம்.இந்த கெமிக்கல் பொருட்களால் நமது தோலில் அரிப்பு,எரிச்சல்,வெடிப்பு போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த பாதிப்பில் இருந்து மீள நீங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள சோப் செய்முறையை பின்பற்றி சருமத்தை பாதிக்காத சோப் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)பாமாயில் – 3 கப் 2)காஸ்டிக் சோடா – ஒரு கப் 3)தண்ணீர் – ஒன்றரை கப் 4)எசன்ஷியல் ஆயில் … Read more

கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லையா..?? ஏசி இல்லாதவர்களும் ஏசி காற்றை வாங்கலாம்..!!

கோடை வெப்பத்தை தாங்க முடியவில்லையா..?? ஏசி இல்லாதவர்களும் ஏசி காற்றை வாங்கலாம்..!!

என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிது காற்றையே தரும். மேலும் தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பத்தின் … Read more

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

சின்ன சின்ன வீட்டு குறிப்புகள் தான்..!! ஆனால் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஆரோக்கியமானவை..!!

1. அரிசி மற்றும் தானிய வகைகளை அதிக நேரம் தண்ணீரில் கழுவ கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் தாதுக்கள் கரைந்து விடும். 2. பச்சை குடமிளகாய் சில நேரங்களில் காரமாக இருக்கும். அப்படி இருக்கும் மிளகாயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தால் காரம் இருக்காது. 3. வெங்காய சட்னியோ அல்லது தக்காளி சட்னியோ செய்யும் பொழுது, அதனுடன் வெள்ளை அல்லது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த சட்னியில் சிறிதளவு சேர்த்தோம் … Read more

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சர்வ சாதாரணமாக உலாவ கூடிய ஒரு உயிரினம். இந்த பல்லியை அடித்து விட்டால் தலைவலி வந்துவிடும், பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் பலன் என நிறைய விஷயங்கள் பல்லியை குறித்து பேசப்பட்டு வருகின்றன. இந்த பல்லியானது சமையலறையில் உள்ள மேடையின் மீது சாதாரணமாக ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அது வெளியிடக்கூடிய சிறுநீர் மற்றும் எச்சத்தின் மூலம் நோய் தொற்றுகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு தெரியாமல் உணவுகளில் விழுந்து விட்டாலும் … Read more

கோடையில் வீடுகளை நோக்கி வரும் பாம்புகள்..!! இதை செய்தால் வராது..!!

கோடையில் வீடுகளை நோக்கி வரும் பாம்புகள்..!! இதை செய்தால் வராது..!!

கோடைக்காலம் தொடங்கி விட்டாலே பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர ஆரம்பித்து விடும். தென்னிந்தியாவில் பாம்பு கடியால் அதிகம் பாதிக்கப்படுவதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக, அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார்கள் பாம்பு கடி ஆராய்ச்சி வல்லுநர்கள். அப்படி வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் கோடை காலத்தில் எந்த மாதிரியான பாம்புகள் வீடுகளை நோக்கி வரும்? அப்படிப்பட்ட பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? … Read more

கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

தினமும் பூக்களை வாங்க இயலாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை பூக்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு வாங்கி கட்டி வைத்திருக்கும் பூக்கள் இரண்டு நாட்கள் ஆனதும், ஒன்று வாடிவிடும் இல்லையென்றால் அழுகத் தொடங்கி விடும். ஆனால் பூக்களை வாட விடாமல் ஒரு வாரம் ஆனாலும் பிரஷ் ஆகவே வைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழியை தான் தற்போது காணப் போகிறோம். 1.முதலில் கட்டி வைத்த பூவை அழகாக சுருட்டி அதை ஒரு வாழை இலையில் வைத்து நன்றாக … Read more

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

1. இயற்கையுடன் நேரம் செலவிடுதல்: காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் நமது அதிகப்படியான நேரம் என்பது திரைகளின் மீது தான் உள்ளது. இதனால்தான் இயற்கையில் இருந்து நாம் வெகு தூரம் விலகி வந்து விட்டோம். ஒரு மனிதனுடைய மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டும் எப்பொழுது இயற்கையுடன் இணைந்து இருக்கிறதோ, அப்பொழுது மட்டும்தான் அந்த மனிதன் புத்துணர்ச்சியை பெறுவான். நமது மூளை மற்றும் உடலுக்கு சார்ஜ் ஏற்றுவதே இந்த இயற்கை தான். எனவே நம்முடைய … Read more

குழந்தைகளின் விடாப்பிடியான அடத்தை எப்படி கண்ட்ரோல் செய்ய வேண்டும் தெரியுமா?

குழந்தைகளின் விடாப்பிடியான அடத்தை எப்படி கண்ட்ரோல் செய்ய வேண்டும் தெரியுமா?

பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிடிவாத குணம் இருப்பது இயல்பான ஒரு விஷயமாக உள்ளது.குறிப்பாக குழந்தைகளின் பிடிவாத குணம் அதிகமாகே இருக்கின்றது.குழந்தைகள் தங்கள் பிடிவாத குணத்தால் நினைத்த காரியத்தை சாதித்து விடுகின்றனர்.அழுது அடம் பிடித்து நினைக்கும் விஷயத்தை அடையும் குழந்தைகளை ஆரம்ப நிலையில் திருத்த தவறினால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடம் பிடிக்கும் குணம் வர காரணம் அவர்கள் பெற்றோர்தான்.குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பதால் அவர்கள் கேட்கும் … Read more