திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!!

0
330
#image_title

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?? இதை செய்து பாருங்கள் கட்டாயம் குழந்தைப்பேறு உறுதி!!

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக இருப்பது குழந்தை இல்லாமை. மாறிவரும் உணவு பழக்கத்தினால் தற்போது ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதே அரிதாகிக் கொண்டு வருகிறது. இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் உண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இந்த இயற்கை முறையை பின்பற்றி வந்தால் கட்டாயம் குழந்தை பேறு கிடைக்கும்.

இதனை பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தைப்பேறு கட்டாயம் உண்டாகும்.

தேவையான பொருட்கள்;

1.சாலியா விதைகள்
2.கருப்பட்டி
3. நெய்.
சாலியா விதைகளை நன்றாக வறுத்துக் கொண்டு மிக்சி ஜாரில் நைசாக பொடி செய்து கொள்ளவும். இதை ஒரு கப்பில் அளந்து கொண்டு, அதே அளவு தூள் செய்த கருப்பட்டியை சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

கருப்பட்டி பெண்களுக்கு மிகவும் நல்லது. கர்ப்பப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளை முற்றிலுமாக நீக்கிவிடும்.

இதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து 9 உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை சாப்பிட்டு வரும் பொழுது கட்டாயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.

இந்த லட்டினை தொடர்ந்து சாப்பிட்டால் கர்ப்பப்பையில் உள்ள அழுக்கு, நீர்க்கட்டி, பூச்சிகள், கழிவுகள், அனைத்தும் உங்கள் பீரியட்ஸ் உதிரத்துடன் வெளியேறிவிடும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் பலன் கிடைப்பது உறுதி.

ஒரு நாளைக்கு காலை, மாலை, இரவு, என மூன்று வேளையும் 3 உருண்டைகளை சாப்பிட்டு, 3 நாட்டுக்கோழி முட்டைகளை பச்சையாக உடைத்து சாப்பிட வேண்டும். இதேபோல் பீரியட்ஸ் ஆன முதல் நாளிலிருந்து 3 நாட்கள் வரை மொத்தம் 9 லட்டுகள் 9 நாட்டு கோழி முட்டைகளை சாப்பிட்டு வர வேண்டும். இந்த முறையை சாப்பிட்ட பிறகு தான் செய்ய வேண்டும்.

பீரியட்ஸ் ஆன பிறகு மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வர கட்டாயம் குழந்தை பாக்கியம் கிட்டும். எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான வைத்திய முறை இது. லட்சக்கணக்கில் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிக்கனமான, செலவு அதிகம்  இல்லாத இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாம்.