இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!
இந்தியாவில் முதல்முறையாக நீர் வழிப்போக்குவரத்தில் உபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உபர் செயலி மூலம் நாம் அன்றாட வாழ்விற்கு பைக், ஆட்டோ அல்லது கார் போன்ற வாகனங்களை முன்பதிவு செய்து அவற்றில் பயணிப்பது என்பது வேலைக்கு செல்பவருக்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்பொழுது இந்த சேவைகளை தொடர்ந்து நீர்வழிப் போக்குவரத்திலும் உபர் தன்னுடைய கால் தடத்தினை இந்தியாவில் … Read more