நம்முடைய ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ள இதை செய்யுங்கள்!!

Do this to know if someone is misusing our Aadhaar!!

இந்தியர்களுக்கான முக்கிய ஆவணமாக விளங்குவது ஆதார் அட்டை. இதில் நம்முடைய முக்கிய ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்னுடைய ஆதார் கார்டை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதனை நாம் எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதனை எவ்வாறு கண்காணிப்பது போன்ற தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். அரசாங்க சேவைகள், வங்கி வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் என பலவற்றை அணுகுவதற்கு இந்த 12 இலக்க தனித்துவமான ஐடி (Unique ID) முக்கியமானது. இந்த ஆவணம் பல நிர்வாகச் செயல்முறைகளை … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை!! அரசு போட்ட திடீர் உத்தரவு!!

A series of holidays for schools and colleges!! The government's sudden order!!

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள மாநிலங்களில் புது டெல்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து பல வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அந்த வரிசையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு சற்று அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் காற்று தரக் குறியீடு 1600 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 17ஆம் … Read more

அரசு மருத்துவமனையில் தீயில் கருகி.. 10 பச்சிளம் குழந்தைகள் பலி!!

Govt hospital caught fire... 10 infants killed!!

Uttar Pradesh:உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள். உத்திர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகா ராணி லட்சுமி பாய் என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் திடீரென வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் குழந்தைகளுக்கான சிசு பராமரிப்பு பிரிவில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த தீ விபத்தில் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் … Read more

தென் ஆப்பிரிக்க பவுலர்களை துவம்சம் செய்ய பேட்ஸ்மேன்கள்!! டி20 கோப்பையை வென்றது  இந்திய அணி !!

India won the India-South Africa T20 cricket match

india vs south africa t20:இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20  கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா. தென் ஆப்பிரிக்காவின் டி 20  கிரிக்கெட் போட்டிக்கான நான்கு நாட்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது  இந்திய அணி. இந்த டி 20 கிரிக்கெட் தொடரானது 4 சுற்றுகளாக நடைபெறும், முதல் மூன்று போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டி20  கோப்பை வழங்கப்படும். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி … Read more

படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள்!! சட்ட சிக்கலில் பிரபல படக்குழு!!

Hundreds of trees were cut down for the film!! Famous film crew in legal trouble!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த படம் கேஜிஎப் அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் கன்னட நடிகர் யாஷ் . அவர் தற்போது இரண்டாவது பாகத்திலும் நடித்து மாம்பெரும் வெற்றி படத்தை தந்தவர்.இந்த நிலையில் தற்போது கே.வி.என் தயாரிப்பில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து  வருகிறார். இந்த படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் ரவடிகள் பற்றி கதைகளம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் 8ம் தேதி பட பூஜையுடன் … Read more

மெட்ரோவில் தீ விபத்து!! அலறி ஓடிய பயணிகள் நிலை!!

Fire accident in metro!! Screaming passenger condition!!

Mumbai: மும்பையில் உள்ள பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் உள்ள பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் நேற்று தீ விபத்து காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதியான A4 வாயிலுக்கு அருகே உள்ள 40 முதல் 50 அடி ஆழத்தில் உள்ள தளபாடங்கள் கடை மற்றும் சேமிப்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. … Read more

திடீரென குலுங்கிய வீடுகள்!! பீதியில் அலறி ஓடிய மக்கள்!!

Houses suddenly shook!! People ran screaming in panic!

குஜராத் மாநிலத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பனாஸ்கந்தா, பதான், சபர்கந்தா, மோசானா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் வந்துள்ளது. அதன் விளைவாக அங்குள்ள வீடுகள் எல்லாம் அதிர்ந்து, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கீழே விழுந்துள்ளன. அதை உணர்ந்த மக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளார்கள். அந்த சம்பவம் இரவு 10.15 மணியளவில்  சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை பூமி அதிர்ந்துள்ளது. அந்த அதிர்வு தொடர்பான … Read more

உண்மையை உரக்க சொல்லும் பத்திரிகையாளர்களுக்கு!! தமிழக முதலமைச்சர் வாழ்த்து!!

To journalists who speak the truth!! Congratulations Chief Minister of Tamil Nadu!!

Chennai: தேசிய பத்திரிகையாளர் நாளாக நவம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழக முதலமைச்சர் உண்மையை நிலைநிறுத்த அயராது பாடுபடும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகையாளர் நாளாக நவம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட ஆண்டு 1996 -ஆம் ஆண்டு ஆகும். பத்திரிகையாளர்கள் உண்மை சம்பவத்தை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என இரவு, பகல் என ஓயாமல் உழைகின்றன. ஒரு நாட்டில் என்ன நிகழ்வது என உண்மையை … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சபரிமலைக்கு செல்ல சிறப்பு பேருந்து!!

Happy news for Ayyappa devotees!! Special bus to Sabarimala!!

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. அந்த நிலையில் இன்று முதல் சபரி மலைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழக அரசு  அறிவித்துள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தயாராகி வருகின்றனர். மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அந்த நிலையில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வர கோவில் நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சபரி … Read more

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமா? மத்திய கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு!!

CBSE Board of Education has announced that no new changes have been made in the syllabus for the academic year of CBSE 2025

CBSE:சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டிற்கான பாடத்தில் புதிய மாற்றம் எதுவும்  கொண்டு வரப்படவில்லை என  சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 15% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் உள் மதிப்பீடு தேர்வு மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல் வெளியானது அதை மறுத்து இருக்கிறது  சிபிஎஸ்இ கல்வி வாரியம். சிபிஎஸ்இ  (Central Board of Secondary Education) … Read more