“தமிழக மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ. 2 லட்சம் வழங்கும் மத்திய அரசு” யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி வகுப்பினருக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறியுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அத்தோடு, குடும்ப ஆண்டு … Read more