கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

இப்பொழுது பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டுகளின் மீதான பணத்தை வங்கிகள் எப்படி வசூல் செய்யும் என்பது குறித்து யாராவது நினைத்திருப்போமா ? கிரெடிட் கார்டு உரிமையாளர் இறந்துவிட்டால் கிரெடிட் கார்டில் கடன் தொகையை வாங்கி ஆனது எப்படி மீட்டெடுக்கும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.   கிரெடிட் கார்டு பயனாளி இறந்து விட்டால் :-   கிரெடிட் கார்டில் நிலுவைத் … Read more

சுய தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.3 லட்சம்!! விண்ணப்பிக்க எளிய முறை!!

சுய தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.3 லட்சம்!! விண்ணப்பிக்க எளிய முறை!!

இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருக்கக்கூடிய வணிகர்கள் மற்றும் கைவினை பொருட்கள் செய்யக் கூடியவர்களுக்கு குறைந்த வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.    பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா :-   பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) என்பது பாரம்பரிய கைத்தொழிலாளர்களை மற்றும் கைவினைஞர்களை ஆதரிக்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இந்த திட்டம் 17 பாரம்பரிய தொழில்கள் செய்யும் மக்களுக்கு உதவுகிறது. இந்த … Read more

இரண்டாவது முறையாக விலை குறைந்த சிலிண்டர்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

இரண்டாவது முறையாக விலை குறைந்த சிலிண்டர்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய்யினுடைய விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த நிலையில், கடந்த மாதத்தை தொடர்ந்து இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது.    சர்வதேச சந்தையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப எரிவாயு சிலிண்டரின் விலை ஆனது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை … Read more

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.    ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருப்பாரோ என்று சந்தேகம் எழும்பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இனி குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   இதுகுறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது … Read more

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இலங்கை காங்கேஷன் துறையின் முகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வரக்கூடிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் தற்பொழுது சுற்றுலா பயணிகளை அவரும் வகையில் அதிரடியாக கப்பல் பயணத்தின் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது.    இது குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமை ஆளர் நாகை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பதாவது :-   2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் … Read more

2025யில் 20000 ஆயிரம் புதிய ஊழியர்கள் நியமனம்!! காக்னிசண்ட் நிறுவனம் திடீர் அறிவிப்பு!!

Appointment of 20000 thousand new employees in 2025!! Cognizant company sudden announcement!!

தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான காக்னிசன்ட், 2025 ஆம் ஆண்டில் 20,000 புதிய ஊழியர்களை  வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. 20,000 புதியவர்கள் இப்போது எங்கள் பிரமிட்டை வடிவமைப்பார்கள், ஏனெனில் நாங்கள் இப்போது நிறைய நிர்வகிக்கப்பட்ட சேவைகளைப் பெறுகிறோம். எனவே, அது எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை துரிதப்படுத்தத் தொடங்கும்,” என்று மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் கூறினார். “இப்போது கரிம வளர்ச்சி மீண்டும் … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு.. ATM யில் பணம் எடுப்பதற்கு முன் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!!

Public attention.. Must know this before withdrawing money from ATM!!

ATM: நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில முக்கியமான நிதி மாற்றங்கள் நடைமுறையில் வரத் தொடங்கியுள்ளன. வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள், வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் நேரத்துடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும். முதலில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதிகமான இலவச பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23 வரை … Read more

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டையும் (LoC), சர்வதேச எல்லையையும் (IB) தாண்டி சிஜ்ஃபயர் உடன்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு ராணுவ இயக்குநர்களும் (DGMOs) ஹாட்லைன் மூலம் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சிஜ்ஃபயர் உடன்பாடுகளை … Read more

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகளுக்கு புதிய மாற்றங்களை வருகிற மே 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது.   புதிய மாற்றங்கள் :-   ✓ பயணிகளின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பொழுது படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பட்டியல் பயணம் செய்யக்கூடாது.   ✓ ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு அவருடைய பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது என்றால் அது தானாகவே இரத்தாகி அந்த டிக்கெட்டுக்கான பணம் பயனரின் உடைய … Read more

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

இலவச சிலிண்டர் வாங்க.. மோடி அரசு குறிப்பிட்ட தகுதிகள்!!

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் உள்ள பலர் பயனடைந்து வரக்கூடிய நிலையில், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சில முக்கிய கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கிறது.    இலவச சமையல் எரிவாயு வர தகுதியானவர்கள் :-   ✓ கணவனை பிரிந்த மற்றும் கணவனை இழந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியானவர்கள். … Read more