வெறுப்பு வேண்டாம்!. அமைதியே வேண்டும்!.. பஹல்காம் தாக்குதில் இறந்த வினய் நர்வாலின் மனைவி உருக்கம்!…

vijnay

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இ பாஸ்போர்ட் முறை.. மத்திய அரசு அதிரடி முடிவு!! உடனடியாக பாஸ்போர்ட்டை அப்டேட் செய்யுங்கள்!!

இந்தியாவில் தீவிரவாதிகள் நுழைவதை தவிர்ப்பதற்காகவும் போலி பாஸ்போர்ட் களை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழையக் கூடியவர்களினை முழுவதுமாக தடுக்கவும் மத்திய அரசு முக்கியமான முடிவு ஒன்றினை எடுத்து இருக்கிறது.   அதன்படி, தற்பொழுது நடைமுறையில் இருக்கக்கூடிய பாஸ்போர்ட் முழுவதுமாக மாற்றி இ பாஸ்போர்ட் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் இவற்றை முழுக்க முழுக்க சீப் அடிப்படையிலான இ பாஸ்போர்ட்டுகளாக உருவாக்க இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த இ பாஸ்போர்ட்டுகள் இந்த மாதம் முதலே புழக்கத்திற்கு … Read more

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

உங்க டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கா!! இந்த டிரிக்க ஃபாலோ பண்ணுங்க!!

சமிபத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறக்கூடாது என்றும் அவ்வாறு ஏறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முன்பதிவு செய்த பலர் வெயிட்டிங் லிஸ்டில் அதிகமாக இருக்கின்றனர். இதனை சில முன்கூட்டிய முன்னெடுப்புகளின் மூலம் மாற்ற முடியும்.   IRCTC இணையத்தில் பெரும்பாலான பயணிகள் தவிர்க்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காத வசதி alternate train accommodation அல்லது Vikalp Scheme இந்த வசதிகளை டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது … Read more

NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

NEET UG: நீட் தேர்வர்களின் கவனத்திற்கு!! அட்மிட் கார்டை நிரப்புவதற்கான வழிமுறை!!

மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு வருகிற மே 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்வு கூட அனுமதி சீட்டு என அழைக்கப்படும் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதை நிரப்ப வேண்டும் எதை நிரப்பக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.   நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் பொதுவாக 3 பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் முதல் பக்கத்தில் தேர்வு குறித்த மாணவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற … Read more

கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

கிரெடிட் கார்டு வைத்திருக்கக் கூடியவர் இறந்து விட்டால் வங்கி எடுக்கும் நடவடிக்கை!!

இப்பொழுது பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டுகளின் மீதான பணத்தை வங்கிகள் எப்படி வசூல் செய்யும் என்பது குறித்து யாராவது நினைத்திருப்போமா ? கிரெடிட் கார்டு உரிமையாளர் இறந்துவிட்டால் கிரெடிட் கார்டில் கடன் தொகையை வாங்கி ஆனது எப்படி மீட்டெடுக்கும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.   கிரெடிட் கார்டு பயனாளி இறந்து விட்டால் :-   கிரெடிட் கார்டில் நிலுவைத் … Read more

சுய தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.3 லட்சம்!! விண்ணப்பிக்க எளிய முறை!!

சுய தொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.3 லட்சம்!! விண்ணப்பிக்க எளிய முறை!!

இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருக்கக்கூடிய வணிகர்கள் மற்றும் கைவினை பொருட்கள் செய்யக் கூடியவர்களுக்கு குறைந்த வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.    பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா :-   பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) என்பது பாரம்பரிய கைத்தொழிலாளர்களை மற்றும் கைவினைஞர்களை ஆதரிக்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இந்த திட்டம் 17 பாரம்பரிய தொழில்கள் செய்யும் மக்களுக்கு உதவுகிறது. இந்த … Read more

இரண்டாவது முறையாக விலை குறைந்த சிலிண்டர்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

இரண்டாவது முறையாக விலை குறைந்த சிலிண்டர்!! மகிழ்ச்சியில் மக்கள்!!

ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய்யினுடைய விலை நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த நிலையில், கடந்த மாதத்தை தொடர்ந்து இந்த மாதமும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது.    சர்வதேச சந்தையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப எரிவாயு சிலிண்டரின் விலை ஆனது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை … Read more

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

குடியுரிமை சான்றிலிருந்து நீக்கப்பட்ட ஆதார் & பான்!! இனி இதுதான் கட்டாயம்!!

இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.    ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருப்பாரோ என்று சந்தேகம் எழும்பொழுது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய பாஸ்போர்ட் மட்டுமே இனி குடியுரிமைக்கான சான்றாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.   இதுகுறித்து டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது … Read more

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!

தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இலங்கை காங்கேஷன் துறையின் முகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வரக்கூடிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் தற்பொழுது சுற்றுலா பயணிகளை அவரும் வகையில் அதிரடியாக கப்பல் பயணத்தின் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது.    இது குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமை ஆளர் நாகை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பதாவது :-   2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் … Read more

2025யில் 20000 ஆயிரம் புதிய ஊழியர்கள் நியமனம்!! காக்னிசண்ட் நிறுவனம் திடீர் அறிவிப்பு!!

Appointment of 20000 thousand new employees in 2025!! Cognizant company sudden announcement!!

தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான காக்னிசன்ட், 2025 ஆம் ஆண்டில் 20,000 புதிய ஊழியர்களை  வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. 20,000 புதியவர்கள் இப்போது எங்கள் பிரமிட்டை வடிவமைப்பார்கள், ஏனெனில் நாங்கள் இப்போது நிறைய நிர்வகிக்கப்பட்ட சேவைகளைப் பெறுகிறோம். எனவே, அது எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை துரிதப்படுத்தத் தொடங்கும்,” என்று மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் எஸ் கூறினார். “இப்போது கரிம வளர்ச்சி மீண்டும் … Read more