ரூ 57 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ 4000 .. பண மோசடி வழக்கு!! வசமாக சிக்கிய தமன்னா!!

Rs 4000 per month if you invest Rs 57 thousand .. Case of money fraud!! Tamanna caught in the grip!!

திரையுலகிலிருக்கும் முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் பலர் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக மக்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கும் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் விளம்பரங்களில் நடிப்பது இயல்பாகிவிட்டது. ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது குறித்து அரசியல் கட்சிகளிடையே பல எதிர்ப்பு கிளம்பியது. அச்சமயத்தில் நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடிக்க கூடாது என்றும் வலியுறுத்தினர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற கிரிப்டோ கரன்சி … Read more

டெல்லி அணியில் தமிழக பயிற்சியாளர்!! அந்த அணியின் புதிய திட்டம்!!

Tamil Nadu coach in Delhi team!! The team's new plan!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ன்  18-வது போட்டியானது அடுத்த ஆண்டு 2025 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,மும்பை  இந்தியன்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்க உள்ளன.  இதன் வீரர்களுக்கான  மெகா ஏலம் வருகின்ற நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக … Read more

“ரிஷப் பண்ட்” ஆட்டத்தில் தொடருவரா? நீக்கப்படுவாரா? பிசிசிஐ வெளியிட்ட தகவல்!!

Will "Rishab Bunt" continue in the game? Will be fired? Information released by BCCI!!

இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் களமிறங்கிய யஷ்ஷவி ஜெய்ஷ்வால் 13(63), ரோஹித் ஷர்மா 2(16) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல்,  ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஐந்து வீரர்களும் ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார்கள். இவ்வாறு இருந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்த ரிஷப் … Read more

பிரபல நடிகரை கொலை செய்ய திட்டம்!! திரையுலகில் தொடர் பரபரப்பு!!

Plan to kill a famous actor!! Continual excitement in the film industry!!

நடிகர் சல்மான் கானுக்கு வாட்ஸ்அப்பில் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் :- ஏற்கனவே இது போன்ற கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில் மீண்டும் தற்பொழுது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கான் ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டுமெனவும் கொடுத்தால் மட்டுமே அவரை உயிருடன் விடுவோம் என்றும் அக்குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை மிரட்டலுக்கான குற்ற … Read more

முன்பதிவு செய்யும் பயணிகள் கவனத்திற்கு!! இரயில்வே நிர்வாகம் கொண்டு வந்த புதிய மாற்றம்!!

Attention travelers who make reservations!! The new change brought by the railway administration!!

தொலைதூர பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் இரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகமானது டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்ல நினைக்கும் பயணிகள் குறைந்த பட்சமாக 3 மாதத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்திருப்பது அவசியம். மேலும் பயணம் ரத்து செயப்பட வேண்டுமென்றாலும் அதற்குள்ளயே செய்துகொள்ளலாம்.ஆனால் ரயில்வே நிர்வாகம் தற்பொழுது புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய படையில் 545 டிரைவர் காலிபணியிடங்கள்!!

A 10th standard education is enough!! 545 Driver Vacancies in Central Force!!

  இந்தோனேசியா-திபெத் எல்லை போலீஸ் படையில் மொத்தம் 545 ‘கான்ஸ்டபிள்’ காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நவம்பர் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்தோனேசியா- திபெத் எல்லை போலீஸ் படையில் (I.T.P.P) ‘கான்ஸ்டபிள்’ (டிரைவர்) பிரிவில் 545 இடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் இந்த … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்!! “போனஸ்+சம்பள உயர்வு” வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!!

Double Damaka Offer for Central Govt Employees!! "Bonus+Salary Hike" Important Announcement!!

அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாக சம்பள உயர்வு மற்றும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை “ அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை உயர்த்துவது வழக்கம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இந்த அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், அகவிலைப்படி சம்பள உயர்வு வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 09 ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பள உயர்வு குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் , … Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரி மலைக்கு செல்ல ஆன்லைன் புக்கிங் கட்டாயம்- கேரள அரசு எடுத்த திடீர்  முடிவு!!

Attention Ayyappa Devotees!! Online booking is mandatory to go to Sabari Hill- Kerala Govt's sudden decision!!

  சபரி மலை வருடாந்திர மண்டல பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கோவிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தரிசனம் மற்றும் பிரசாதம்  வாங்க இணையத்தில் முன் பதிவு செய்து அதற்கான டிக்கட்டுகள் பெற வேண்டு.   ஆதே சமயம்  முன் பதிவு செய்யாதவர்கள். சபரிமலைக்கு சென்ற பின் தேவசம் வாரியம் சார்பில் குறிப்பட்ட இடங்களில் செயல்படும் மையங்களில் தரிசன டிக்கெட் (ஸ்பார்ட் புக்கிங் ) செய்து கொள்ளலாம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு … Read more

ரோஹிங்கியாக்கள்: ஹரியானாவில் காங்கிரஸின் உண்மையான ஆதரவாளர்கள் நூஹ் அம்பலம்

Haryana Rohingyas

ஹரியானா மாநிலம் நுஹ்வில் உள்ள ஜிர்கா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மம்மன் கான் 98,441 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கான் மொத்தம் 1,30,497 வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், கானின் வெற்றி சர்ச்சையால் மழுங்கிவிட்டது. ஜூலை 31, 2023 அன்று நூஹில் வெடித்த வகுப்புவாத வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் காரணத்திற்காக அவர் தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கானின் வெற்றிக்கு உள்ளூர் முஸ்லீம் … Read more

சென்னையை நோக்கி வரும் ரெட் அலெர்ட் .! இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

Red alert coming towards Chennai. Now the game begins

தமிழ்நாட்டின் தலைநகரமாக  சென்னை இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் மாதம்  வெள்ளம் சூழ்ந்த சென்னையாக மாறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த முறை முன்னதாகவே இந்த மாதம் அக்டோபர் (15,16,17) ஆகிய தினகங்களிலையே கன மழை எச்சரிக்கை (ரெட் அலெர்ட் ) விடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்து வாங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னரே அக்டோபர் மாதம் 15-ம் இன்று  சென்னை மற்றும் … Read more