திருப்பதி லட்டு விவகாரம்! ஆந்திர முதல்வரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அவர்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திடீரென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த ஜெகன் … Read more