இடஒதுக்கீடு ரத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து: இந்தியாவின் நிலைத்தன்மைக்கு ‘அச்சுறுத்தல்’

Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, ​​இடஒதுக்கீடு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் இடஒதுக்கீடுகளின் எதிர்காலம் பற்றி கேட்டபோது,, “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும்போது இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம் என்று ​​ராகுல் காந்தி கூறினார். மேலும் இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல.” என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.  இந்த கருத்தானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாட்டின் உறுதியான நடவடிக்கைக்கான காங்கிரஸ் … Read more

உர மானியம் குறித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

important-notice-issued-by-central-government-to-farmers-regarding-fertilizer-subsidy

ரஷ்யா-உக்ரைன் போர் உலகளாவிய உரங்களின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இறக்குமதியை அதிகமாக நம்பியிருப்பதன் காரணமாக இந்தியாவின் விநியோகமானது பாதிப்படைகிறது. நைட்ரஜன், பொட்டாசிக் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்று தான் ரஷ்யா. தற்பொழுது போர் காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான செலவுகளை அதிகரிக்கிறது. மோடி அரசின் சமநிலைச் சட்டம் இதன் எதிரொலியாக, இந்த அதிர்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காக்க மோடி அரசு களமிறங்கியுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கும் … Read more

இனி எந்தவித கண் பிரச்சனைக்கும் கண்ணாடி அணிய தேவையில்லை 1 சொட்டு போதும்.. பிரஸ்வியூ மருந்துக்கு அதிரடியாக தடை விதித்த இந்தியா!!

No more need to wear glasses for any eye problem, 1 drop is enough.

  கண்ணாடி அணியாமல் பார்வை குறைபாட்டை சரி செய்ய இந்த சொட்டு மருந்தை பயன்படுத்தினால் போதும் என்று பொய்யான விளம்பரம் செய்த பிரஸ்வியூ நிறுவனத்தின் சொட்டு மருந்துக்கு தடை விதித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. நமக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே பார்வை குறைபாடு ஏற்படத் தொடங்கும். இதை சாளேஸ்வரம் என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் பிரஸ்பியோபியா என்று பெயர். அவ்வாறு 40 வயதுக்கு மேல் பார்வை குறைபாடு ஏற்படும் பொழுது அனைவரும் கட்டாயமாக கண்ணாடி … Read more

இவர்களெல்லாம் PAN கார்டுடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டாம்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

They should not link Aadhaar card with PAN card anymore!! Important information released by the central government!!

Pan Card: பான் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தியது. மேற்கொண்டு இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் ஒவ்வொருமுறை கால அவகாசம் நீட்டித்தும் குறிப்பிட்ட சிலர் இணைக்காமலே இருந்து வருகின்றனர். இதனை திருத்தும் விதமாக தற்பொழுது புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் … Read more

கார்கே பேச்சு : காங்கிரஸின் ‘அபகரிக்கும்’ மனப்பான்மை! இது புதியதல்ல. ஒரு வரலாற்று அலசல் 

Congress Party President Mallikarjun Kharge

காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் கூறிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பேசியதில்  ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நாட்டின் பிற பகுதிகளிலும் கட்சி தனது உரிமையை (கப்சா) வலியுறுத்துவதற்கு வழி வகுக்கும் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். இது காங்கிரசின் வழக்கமான பழைய மனநிலையை உணர்த்துவதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அறிக்கை, காங்கிரஸின் ‘அபகரிப்பு’ (பிடுங்குதல்) மனப்பான்மை என பலரும் விமர்சிக்கின்றனர். இது கட்சியின் அதிகாரம் … Read more

இப்படி செய்தால் ஈசியாக தட்கலில் டிக்கெட் பெற முடியும்! மறக்காமல் இந்த நேரத்தை மட்டும் மிஸ் பண்ணாதீங்க! 

By doing this you can easily get tickets in Tatkal! Don't miss this time without forgetting!

பண்டிகை காலங்களில் இரயில் பயணங்களில் ஸ்லீப்பர், ஏசி கிளாஸ் போன்ற டிக்கெட்டுகளை தட்கலில் ஈசியாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பண்டிகை காலம் விடுமுறை காலம் வந்துவிட்டால் வேலை செய்யம் இடத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல விரும்புவார்கள். ஒரு சிலர் பேருந்து பயணங்களை விரும்புவார்கள். ஒரு சிலர் இரயில் பயணங்களை விரும்புவார்கள். பணம் அதிகமாக இருப்பவர்கள் விமானப் பயணம் விரும்புவதும் உண்டு. இவர்களில் சொந்த ஊர்களுக்கு … Read more

போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்: தினமும் ரூ.66 செலுத்தினால் ரூ.1,42,000 கிடைக்கும்!! முழு விவரம் உள்ளே!!

Post Office Scheme: Pay Rs.66 daily and get Rs.1,42,000!! Full Details Inside!!

இந்திய அஞ்சல் அலுவலகம் நாட்டு மக்களின் சேமிப்பை ஊக்குவிக்க பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குழந்தைகள்,பெண்கள்,விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க கூடிய சேமிப்பு திட்டங்கள் இருப்பதால் முதலீட்டு பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கிறது.இதனால் இந்திய அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஐந்தாண்டு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான RD-க்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.தற்பொழுது இத்திட்டத்தில் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகள் முடிவில் 6.70% வட்டி கிடைக்கும். … Read more

செம்ம.. உங்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 கொடுக்கும் மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியமா?

Post Office Scheme: Pay Rs.66 daily and get Rs.1,42,000!! Full Details Inside!!

மத்திய அரசின் சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்று அடல் பென்ஷன் யோஜனா.இது பாதுகாப்பான ஓய்வூதிய திட்டமாகும்.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. வயதான பிறகு நிதி சார்ந்த பிரச்சனையை சமாளிக்க இப்பொழுதே ஓய்வூதியம் குறித்து திட்டம் வகுப்பது நல்லது.நீங்கள் உழைக்கும் பணத்தை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.அந்தவகையில் ஓய்வு காலத்தில் சிறந்த ஓய்வூதியம் கிடைக்க மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயது முதல் … Read more

கேப்டன் பதவிக்கு போகாமல் பந்துவீச்சில் கவனம் செலுத்துங்கள்! நம்பர் ஒன் பவுலருக்கு அறிவுரை வழங்கிய பாகிஸ்தான் வீரர்! 

Focus on bowling instead of captaincy! The Pakistani player who gave advice to the number one bowler!

    கேப்டன் பதவிக்கு ஆசைப்படாமல் உங்களுடைய கவனத்தை பந்துவீச்சில் முழு கவனத்தையும் செலுத்துங்கள் என்று நம்பர் ஒன் பவுலரான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் பாசித் அலி அவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதாவது தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை … Read more

அரசு பணிகளில் நேரடி நியமனம் முறை ரத்து! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Cancellation of direct appointment system in central government jobs! Central government action announcement!

DIRECT APPOINMENT: மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முறைக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்த முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய இந்த அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசுத் துறையில் இருக்கும் இணை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்பட 45 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ராகுல் காந்தி உள்பட பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more