விடாது பெய்யும் கனமழை!! பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!!

Incessant rain!! Important announcement about school and college holidays!!

கடந்த ஆண்டு வந்த மிக்ஜாம் புயலால் அதிக இடங்களில் மழை நீர் 5 நாட்களுக்கும் மேல் நீக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும், அதிக பொருட் சேதமும் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு கனமழை என குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டகளில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் கனமழை வரக்கூடிய மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவன … Read more

சபரிமலையில் தரிசன முன்பதிவு செய்யாதவர்களும் அனுமதிக்கப்படுவர்“

People who have not booked darshan will also be allowed in Sabarimala.

திருவனந்தபுரம் : “மகரவிளக்கு  மற்றும் மண்டலம் பூஜை களத்தின் போது, உடனடி தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டது .அதே சமயம் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் ,என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள ஐய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, இந்த வருடம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த … Read more

இந்தியன் ரயில்வேயில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் 70 ஆயிரம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Awesome jobs in Indian Railways!! Apply now to get 70k per month!!

இந்தியாவில் முக்கிய போக்குவரத்து துறையாக இரயில்வே திகழ்கிறது.தற்பொழுது இந்த ரயில்வே துறையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி காலியாக உள்ள உதவி பொது மேலாளர்(துணை பொது மேலாளர்) பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்தியன் ரயில்வே பணி: *உதவி பொது மேலாளர் (துணை பொது மேலாளர்) வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அதிகபட்சம் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு?

Good news for central government employees!! Important information about discount rate!!

  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி(அலவன்ஸ்) தரப்படுகிறது.அதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசானது தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அதிகரித்த பிறகு மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அதிகரிப்பது வழக்கம்.இந்நிலையில் இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி இன்னும் சில தினங்களில் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவளி … Read more

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. விவசாயக் கடன் தள்ளுபடி; முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Jackpot for farmers.. Agricultural loan waiver; Chief Minister Action Announcement!!

  விவசாயிங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கிசான் உதவித்தொகை,பயிர்க் கடன்,மானிய விலையில் உரம் மற்றும் விதை வழங்குதல் போன்ற அரசின் நடவடிக்கையில் விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி விவசாயிகளின் பயிர் கடன் 100% தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் ஏழை விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதர் தொண்டமாநத்தம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை … Read more

தீபாவளிக்கு அரசின் டபுள் ஆஃபர்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!

Govt double offer for Diwali!! Ration card holders hit the jackpot!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு இரண்டு முறை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் அட்டை அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை கோதுமை எண்ணெய் உள்ளிட்ட … Read more

ஜாம்பவான்கள் மோதும் அதிரடி ஆட்டம்!! மீண்டும் களத்தில் சச்சின் டெண்டுல்கர்!!

action-game-where-legends-clash-sachin-tendulkar-is-back-on-the-field

கிரிக்கெட் உலகில் முன்னாள் சாம்பியன்கள் பங்கு பெறும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (ஐஎம்எல்) ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் பங்கு பெற உள்ளனர். உலகெங்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் என்றாலே சில வீரர்கள் உடனடியாக நம் நினைவிற்கு வருவார்கள். தற்போது கிரிக்கெட் உலகை விட்டு ஓய்வு பெற்ற வீரர்களை ஒருங்கிணைத்து புதிதாக ஒரு தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், … Read more

3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!!

Will the lotus bloom for the 3rd time??  Congress again in Jammu and Kashmir!

3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!! அரியானா மற்றும் ஜம்மு கஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் ஹரியானாவில் பாஜக கட்சியும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த 5-ஆம் தேதி மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 67. 90% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இன்று காலை 8-மணி முதல் வாக்கு எண்ணும் மையங்களில் 3-அடுக்கு பாதுகாப்புடன் … Read more

“சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்” உதயநிதிக்கு மறைமுக சாபம் விட்ட பவர் ஸ்டார்!!

"Those who want to abolish Sanathana will perish" Power Star cursed Udhayanidhi!!

  DMK: உதயநிதி சனாதனம் ஒழிக்க பட வேண்டுமென கூறியதற்கு ஆந்திர துணை முதல்வர் மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. இவர் கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்று நடத்தினார். மாநாட்டிற்கு உதயநிதி தலைமை வாய்த்து சனாதனத்தை, டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல் போல் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இவ்வாறு அவர் பேசியதற்கு பல தரப்பிடமிருந்து … Read more

திருப்பதி லட்டு சர்ச்சை.. தமிழகத்திற்கு சம்மதமே இல்லை!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

Tirupati Lattu controversy.. Tamil Nadu has no consent!! Shocking information revealed in the investigation!!

  Tirupati laddu: திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யானது தமிழகத்திலிருந்து தாயரிக்கப்பட்டது இல்லை என மத்திய உணவு பாதுகாப்புத்துறை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் பிரசாதமான லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. அதில் லட்டு தயாரிக்க வழங்கிய நெய் குறித்து ஏ ஆர் டெய்ரி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். அது குறித்து மத்திய உணவு … Read more