பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும் PAN(Permanent Account Number) இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.ஆனால் இவை வரி செலுத்துவதற்கு மட்டும் பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான சிந்தனை. பான் கார்டு பணப் பரிவர்த்தனை,வங்கியில் கடனுதவி பெறுவதற்கு பயன்படுத்தப்படும் நம்பகமான ஒரு ஆவணமாகும்.பான் கார்டில் பத்து எழுத்துக்கள் கொண்ட நிரந்தர குறியீடு இருக்கும்.ஒருவருக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால் அவை நிரந்தமாகும்.இதற்கு … Read more

இறந்தவரின் ஆதார் கார்டு என்னவாகும் என்று தெரியுமா? இதை அவசியம் செய்ய வேண்டுமாம்!!

இறந்தவரின் ஆதார் கார்டு என்னவாகும் என்று தெரியுமா? இதை அவசியம் செய்ய வேண்டுமாம்!!

இறந்தவரின் ஆதார் கார்டு என்னவாகும் என்று தெரியுமா? இதை அவசியம் செய்ய வேண்டுமாம்!! ஆதார் ஒரு தனித்துவமான அடையாள அட்டை ஆகும்.நமது இந்திய அரசாங்கம் இந்த ஆதாரை ஒரு அடையாள ஆவணமாக வழங்கி வருகிறது.இதில் 12 இலக்க தனித்துவ எண்கள் உள்ளது.ஆதாரில் இருக்கின்ற கடைசி இலக்கமானது நமது நாட்டின் காசோலையில் இருக்கின்ற இலக்கமாகும். இன்றைய நடைமுறையில் ஆதார் இருந்தால் மட்டுமே அரசின் எந்தஒரு நலத் திட்டங்களை பெற முடியும் என்ற நிலை உருவாக்கி இருக்கிறது.வங்கி கணக்கு,வாக்காளர் அட்டை,பான் … Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உதவித்தொகை கிடைக்கவில்லையா? இதைப் பண்ணுங்க

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உதவித்தொகை கிடைக்கவில்லையா? இதைப் பண்ணுங்க

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உதவித்தொகை கிடைக்கவில்லையா? இதைப் பண்ணுங்க பிரதான் மந்திரி கிசான் பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்!! விவசாயிகளுக்கு இனி AI சாட்பாட் சேவை!! பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டம் விவசாயிகளுக்கான திட்டமாகும்.சிறுகுறு விவசாயிகள் தடையின்றி விவசாயம் செய்திட ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கபட்டு வருகிறது.அதாவது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று மூன்று தவணைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையில் விளையாடும் பாஜக! எம்.பி சஞ்சய் சிங் பேட்டி

Why does the Prime Minister hate Kejriwal so much..?? Arvind Kejriwal being bullied in jail..!!

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையில் விளையாடும் பாஜக! எம்.பி சஞ்சய் சிங் பேட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் வாழ்க்கையில் பாஜக கட்சி விளையாடுகின்றது என்று மாநிலங்களவையில் எம்.பி சஞ்சய் சிங் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தொடர்ந்து 90 நாட்களாக சிறையில் … Read more

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

A fish costs 24000 rupees The incident happened in Andhra Pradesh People in wonder

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு மீன் மட்டும் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இங்கு ஒரு மீன் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆனது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கிப் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் கெஜின்னரா என்ற பகுதிக்கு எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலையை வீசி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது … Read more

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் 

Kalaignar 100 Rupees Coin! The central government approved the demand of the Tamil Nadu government

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீடு! தமிழக அரசு கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகத்தில் புதிய 100 ரூபாய் நாணயம் வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நாடு தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு தமிழக … Read more

இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி

Gas cylinder customers.. Now this service is completely free!!

இதை செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும்! கெடு விதித்த பாரத் கேஸ் ஏஜென்சி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அனைவரும் வரும் ஜூலை 27ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று கே.ஒய்.சி விவரங்களை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் பாரத் கேஸ் ஏஜென்சி நிறுவனம் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜ்னா என்ற திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் … Read more

அமர்ந்த இடத்தில் இருந்படி ஈசியாக ஆன்லைனில் PASSPORT அப்ளை செய்வதுவிடலாம்!!

You can easily apply PASSPORT online from your seat!!

அமர்ந்த இடத்தில் இருந்படி ஈசியாக ஆன்லைனில் PASSPORT அப்ளை செய்வதுவிடலாம்!! இந்தியாவில் இருந்து இதர நாடுகளுக்கு வான்வழி பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயமான ஒன்றாகும்.இந்த பாஸ்போர்ட்டை பெறுவதற்கு இடை தரகர்களை நாட வேண்டிய நிலை மாறி தற்பொழுது வீட்டில் இருந்தபடிஎளிதில் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது. பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்: *ரேசன் கார்டு *பான் கார்டு *ஓட்டர் ஐடி *பேங்க் பாஸ் புக் *GAS இணைப்பு ரெசிப்ட் *பிறப்பு சான்றிதழ் படி … Read more

எவ்வளவு முயன்றாலும் உங்கள் ஆதார் கார்டில் இதை மட்டும் சேஞ்ச் பண்ணவே முடியாது!!

No matter how hard you try, you can't change only this in your Aadhaar card!!

எவ்வளவு முயன்றாலும் உங்கள் ஆதார் கார்டில் இதை மட்டும் சேஞ்ச் பண்ணவே முடியாது!! ஆதார் எண் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது.மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் சலுகைகள் பெற ஆதார் கட்டாயமாகும்.வங்கி கணக்கு திறப்பதில் தொடங்கி சிம் கார்டு பெறுவது வரை ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. ரேசன் கார்டு,பான் கார்டு,வங்கி கணக்கு எண்,மின் இணைப்பு எண் அனைத்திற்கும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கையில் ஆதாரில் உள்ள உங்கள் பெயர்,முகவரி,பிறந்த தேதி,பாலினம் … Read more

63 பேரை பேருந்துகளுடன் அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்! நேபாளம் நாட்டில் பெரும் அதிர்ச்சி! 

63 people with buses were swept away by the river flood! Great shock in Nepal!

63 பேரை பேருந்துகளுடன் அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்!! நேபாளம் நாட்டில் பெரும் அதிர்ச்சி!! நேபாளம் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றினுள் கவிழ்ந்து பேருந்தில் பயணம் செய்த 63 பேர் ஆற்றுடன் அடித்து செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஆங்காங்கே விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து நேபாளம் … Read more