பெண்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்!! 7.5% வட்டி.. முதிர்வு ரூ.2,32,000!! உடனே அப்ளை செய்யுங்கள்!!

Special scheme for women!! 7.5% Interest.. Maturity Rs.2,32,000!! Apply now!!

பெண்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்!! 7.5% வட்டி.. முதிர்வு ரூ.2,32,000!! உடனே அப்ளை செய்யுங்கள்!! பெண்களின் சேமிப்பை உயர்த்த மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் நல்ல வட்டி அளிக்கும் திட்டமாக இது உள்ளது. இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.FD,PPF போல் அல்லாமல் 2 வருடங்களில் முதலீட்டு தொகை + வட்டியை பெற்றுக் கொள்ள முடியும்.இந்த திட்டத்திற்கு தற்பொழுது 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற … Read more

பிஎம் கிசான் சம்மன் பயனாளிகளே.. இதை செய்யவில்லை என்றால் தவணை தொகை கிடைக்காது!!

BM Kisan Summon Beneficiaries.. If you don't do this then you won't get installment amount!!

பிஎம் கிசான் சம்மன் பயனாளிகளே.. இதை செய்யவில்லை என்றால் தவணை தொகை கிடைக்காது!! இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.வருடத்தில் மூன்று தவணைகளில் இந்த தொகை வழங்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு இதுவரை 17 முறை தவணைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9.3 கோடி சிறுகுறு … Read more

ஓய்வூதியம் பெருபவர்களுக்கு செம குட் நியூஸ்.. நேரடியாக உங்கள் வங்கிகணக்கிற்கு வரும் ரூ.10,000!!

Good news for pensioners.. Rs.10,000 directly to your bank account!!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு செம குட் நியூஸ்.. நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் ரூ.10,000!! ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் அமைப்புச்சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வருமாண வரி செலுத்தாத 60 வயதுக்கு மேற்ப்பட்டுள்ள முதியோர்கள் இவர்களின் நலன் கருதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா(APY). இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களாக இருப்பின் ஏழ்மையில் உள்ள 60 வயதிற்க்கு மேற்ப்பட்டவர்களுக்கு அவர்களுடைய கடைசி காலங்களில் பயன்படும் வகையில் APY திட்டத்தின் கீழ் மாதந்தோறும் … Read more

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அதிரடி காட்டிய சிபிஐ!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!!

NEET exam should be cancelled.. CBI has shown action!! Sensational case in the Supreme Court!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அதிரடி காட்டிய சிபிஐ!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! சமீபத்தில் நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.இந்த நிலையில் இன்று(1.07.2024) இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவில் மருத்தவ படிப்பில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வினை மாணவர்கள் எழுத வேண்டும் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு தேவையில்லை என ஒரு சில … Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.27,00,000 லட்சம் கொடுக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!! விண்ணப்பம் செய்வது எப்படி?

Central government's brilliant plan to give Rs.27,00,000 lakhs to girl children!! How to apply?

பெண் குழந்தைகளுக்கு ரூ.27,00,000 லட்சம் கொடுக்கும் மத்திய அரசின் அட்டகாசமான திட்டம்!! விண்ணப்பம் செய்வது எப்படி? நம் இந்தியாவில் மக்களிடையே முதலீடு செய்வது குறித்த ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எதிர்கால வாழக்கைக்கு எது சிறந்த திட்டமாக இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.குறிப்பாக தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்வது குறித்த ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த தபால் அலுவலக திட்டங்கள் வாயிலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

குழந்தைகளுக்கு பான் அட்டை பெறுவது எப்படி? ஜஸ்ட் ஒன் க்ளிக்.. போதும்!

How to get pan card for children? Just one click.. That's it!

குழந்தைகளுக்கு பான் அட்டை பெறுவது எப்படி? ஜஸ்ட் ஒன் க்ளிக்.. போதும்! இந்தியாவில் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு இன்றியமையாத ஒன்றாகி விட்டது.வங்கி கணக்கு திறக்க,சொத்துக்கள் வாங்க,பணப்பரிமாற்றம் செய்ய,வருமான வரி செலுத்த பான் கார்டு உதவுகிறது. பான் ஒரு 10 இலக்க வரிவடிவ குறியீடு கொண்ட அட்டையாகும்.இந்த 18 அட்டையை வயதிற்கு மேற்பட்டவர்கள் எளிதில் பெற முடியும்.ஆனால் நீங்கள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால் உங்களுக்கான பான் அட்டை எவ்வாறு பெறுவது என்று … Read more

வந்தது புதிய ரூல்ஸ்!! இனி ஒருவருக்கு இத்தனை சிம் கார்டு தான்.. மத்திய அரசு போட்ட கெடுபிடி!!

New rules have arrived!! Only one SIM card per person.

வந்தது புதிய ரூல்ஸ்!! இனி ஒருவருக்கு இத்தனை சிம் கார்டு தான்.. மத்திய அரசு போட்ட கெடுபிடி!! இக்காலத்தில் ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளது.அதேபோல் ஒரு போனிற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகம். நம் நாட்டில் ஆதார் அட்டை மூலம் புதிய சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தும் நடைமுறை உள்ள நிலையில் அதில் புதிய கட்டுப்பாடு ஒன்றை மத்திய அரசு விதித்திருக்கிறது.அதாவது தனி நபர் ஒருவரின் ஆதார் … Read more

ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் பயன்படுத்துவதற்கு வரப்போகும் தடை!! மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை?

Ban on use of Rs.200 and Rs.500 notes!! Another devaluation?

ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் பயன்படுத்துவதற்கு வரப்போகும் தடை!! மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை? கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தது.பின்னர் ரூ.2000 தாளை அறிமுகப்படுத்தியது.அதன் பின்னர் ரூ.10,ரூ.20,ரூ.50,ரூ.100,ரூ.200.ரூ.500 உள்ளிட்ட ரூபாய் தாள்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ரூ.2000 தாள் பொதுமக்கள் புழக்கத்திற்கு வந்த பின்னர் அவை மெல்ல மெல்ல … Read more

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. சமையல் எரிவாயு சிலிண்டர் பெருவதற்க்கு இனி ஆதார் அவசியம்!!

Central government's action announcement.. Aadhaar is now necessary for cooking gas cylinders!!

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. சமையல் எரிவாயு சிலிண்டர் பெருவதற்க்கு இனி ஆதார் அவசியம்!! நாம் அன்றாடம் வீட்டிற்க்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மாதம் 1சிலிண்டர் வீதம் வருடத்திற்க்கு 12 சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ளலாம். இது மத்திய அரசால் கொடுக்கப்படும் அளவு ஆகும். நமக்கு ஒரு சிலிண்டர் முடிந்த பிறகு மற்றொன்றை நிரப்ப வேண்டுமென்றால் நாம் பதிவு செய்த மொபைல் நம்பரிலிருந்து அழைத்து பதிவு செய்தால் போதும். சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களே நம் இடத்திற்கு வந்து … Read more

FLASH: Income Tax கட்டும் நபர்களுக்கு பறந்த அலர்ட்.. இதை மீறினால் கடும் நடவடிக்கை!! 

FLASH: Alert for Income Tax payers.. Strict action if violated!!

    FLASH: Income Tax கட்டும் நபர்களுக்கு பறந்த அலர்ட்.. இதை மீறினால் கடும் நடவடிக்கை!! இந்தியாவில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி வருமானவரித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.இது தனியார் மற்றும் அரசு பணியாளார் என இருவருக்கும் பொருந்தும். வருமான வரிக்கணக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது உண்மையான ஆவணங்கள் தான் சமர்பிக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலர் தவறான Document-களை கொடுக்கிறார்கள்.மேலும் அரசு தரும் சலுகைகள் பெற நினைத்து வருமானத்தை … Read more