மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு

Lokshabha Elections 2024 Results மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்து 7 கட்டங்களாக நடத்தப்பட்ட 18 வது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஜூன் 4 ஆம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை கணக்கிடும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் கணக்கின்படி தேசிய அளவில் பாஜக கூட்டணி 279 … Read more

வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!!

Leaked question paper NEET exam cancelled.. Writ petition to High Court!!

வெளியே கசிந்த வினாத்தாள் நீட் தேர்வு ரத்து.. ஹைகோர்ட்டுக்கு பறந்த ரிட் மனு!! எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு என்பது கட்டாயமானதாகும்.அந்த வகையில் இம்முறை மாநிலங்கள் தோறும் லட்சக் கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.இத்தேர்வு எழுதியதையடுத்து சமூக வலைத்தளத்தில் இது குறித்து வினாத்தாள்கள் பலருக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.தேசிய தேர்வு முகமையானது இதனை முற்றிலும் மறுத்தது. இதனிடையே இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.ஆனால் தமிழகம் மற்றும் … Read more

IAS அதிகாரிகளை மிரட்டும் அமித்ஷா.. தேர்தல் ஆணையம் எடுத்த ஆக்ஷன்!!

Amit Shah threatens IAS officers.. Action taken by Election Commission!!

IAS அதிகாரிகளை மிரட்டும் அமித்ஷா.. தேர்தல் ஆணையம் எடுத்த ஆக்ஷன்!! நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தும் தற்பொழுது வரை பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் அரசியல் வட்டாரம் உள்ளது.அந்த வகையில் தேர்தல் முடியும் பட்சத்தில் பிரதமர் மோடி ஏன் தமிழகம் வந்து தியானம் செய்ய வேண்டும் இதெல்லாம் ஓர் விளம்பரம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய மந்திரி அமித்ஷா மீது குற்றச்சாட்டு  ஒன்றை சுமத்தியுள்ளார்.அதாவது இந்தியா … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் பால் விலை திடீர் உயர்வு!!

Shocking information for the public!! A sudden increase in the price of milk at the time of the election results!!

பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!! தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் பால் விலை திடீர் உயர்வு!! தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ள நிலையில் சுங்க கட்டணம் மற்றும் பால் விலையானது உயர்ந்துள்ளது.அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதாக தெரிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 12 மணி முதல் மாத … Read more

வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!!

1 lakh per year in bank account!! A crowd of women flocking to the post office!!

வங்கி கணக்கில் வருடம் 1 லட்சம்!! தபால் நிலையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்!! நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கி இன்று ஏழாவது கட்டமாக வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இன்றுடன் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை பெங்களூரில் தபால் அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் குறையவில்லை.பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது.பாஜகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் மும்மரம் காட்டி வருகின்றனர். அவ்வாறு காங்கிரஸ் மக்களை … Read more

தெய்வ பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே? பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர்! 

If you have devotion to God, can you meditate at home? Congress leader criticized PM Modi!

தெய்வ பக்தி இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாமே? பிரதமர் மோடியை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர்! பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தெய்வ பக்தி இருந்தால் அவர் வீட்டிலேயே தியானம் செய்யலாமே எதற்கு இப்படி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்றுடன்(ஜுன்1) முடியும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து 45 மணிநேர தியானத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பிரதமர் நரேந்திர … Read more

இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்! 

Trending on the internet BUT NO EYES ON MANIPUR! One more quote against Rafa goes viral!

இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்! கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையத்தையே உலுக்கி போட்ட வாக்கியமான ஆல் அய்ஸ் ஆன் ரஃபா(ALL EYES ON RAFAH) என்ற வாக்கியத்தை தொடர்ந்து தற்பொழுது இணையத்தில் பட் நோ அய்ஸ் ஆன் மணிப்பூர்(BUT NO EYES ON MANIPUR) என்ற வாசகம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாடு ரஃபா மீது தாக்குதல் … Read more

கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா?

Mixed marriage is no longer valid! High Court action decision! Do you know where?

கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா? இந்து மற்றும் முஸ்லிம் என்று கலப்புத் திருமணம் செய்வது தனிப்பட்ட சட்டத்தின் கீழ் செல்லாது என்று வழக்கு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆனதை பதிவு செய்ய வேண்டும் என்றும் எங்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாக்க … Read more

வாக்குப்பதிவு இயந்திரங்களினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா! 

They will lament that we have been defeated by the voting machines! Amit Shah who spoke with excitement!

வாக்குப்பதிவு இயந்திரகளினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா! தேர்தல் முடிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று இந்தியா கூட்டணியினர் புலம்புவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலாய்த்து பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று(மே30) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிகின்றது.  இதையடுத்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடைசி … Read more

Water Wastage Fine: குடிக்கும் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் – அரசின் அதிரடி அறிவிப்பு!!

Attention students.. "Aadhaar Registration in School" - Tamil Nadu Govt Action!!

Water Wastage Fine: குடிக்கும் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் – அரசின் அதிரடி அறிவிப்பு!! தலைநகர் டெல்லியில் தற்பொழுது குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.டெல்லி மக்களுக்கு யமுனை ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த யமுனை நதி ஹரியானாவில் இருந்து தலைநகர் டெல்லி வழியாக ஓடுகிறது.இந்நிலையில் ஹரியானா அரசு டெல்லிக்கு வழங்க வேண்டிய யமுனை நதி நீரை குறைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.இதனால் டெல்லிக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டியிருக்கிறது.ஹரியானாவை ஆளும் பாஜக அரசு தேர்தல் … Read more