ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு! எப்போது பார்க்கலாம் என தெரியுமா?

The event where six planets meet in a straight line! Do you know when we can see it?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு! எப்போது பார்க்கலாம் என தெரியுமா? விண்வெளியில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு நடக்கவுள்ளது. அது எப்பொழுது வெறும் கண்களால் பார்க்க முடியுமா முடியாதா என்பது குறித்து பார்க்கலாம். சூரியக் குடும்பத்தில் இருக்கும் புதன், செவ்வாய், பூமி உள்பட இருக்கும் அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்று வட்டாரப் பாதைகளில் சுற்றி வருகின்றது என்பது நமக்கு தெரியும். இந்த கோள்கள் அனைத்தும் வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றது. … Read more

கடவுளால் அனுப்பப்பட்டவர் ஏன் தியானம் செய்ய வேண்டும்? மோடியின் கன்னியாகுமரி தியானம் பற்றி மம்தா பானர்ஜி பேச்சு! 

Why should one who is sent by God meditate? Mamata Banerjee talks about Modi's Kanyakumari meditation!

கடவுளால் அனுப்பப்பட்டவர் ஏன் தியானம் செய்ய வேண்டும்? மோடியின் கன்னியாகுமரி தியானம் பற்றி மம்தா பானர்ஜி பேச்சு! கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மே30) முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தியானம் மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தியானம் குறித்து பேசியுள்ளார். ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ச்சியாக தியானம் மேற்கொள்வார். அந்த வகையில் … Read more

3வது முறை பிரதமர்.. தமிழ்நாட்டில் மோடி செய்யும் தியானம்!! இடம் நாள் நேரம் குறிச்சிட்டாரு!

3rd time Prime Minister.. Modi meditation in Tamil Nadu!! Mark the place, date and time!

3வது முறை பிரதமர்.. தமிழ்நாட்டில் மோடி செய்யும் தியானம்!! இடம் நாள் நேரம் குறிச்சிட்டாரு! கடந்த ஏப்ரல் 19 அன்று தொடங்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசம்,பீகார்,ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 01 தேதி நடைபெற இருக்கிறது. இறுதிக்கட்ட வாக்கு பதிவு முடிந்து வருகின்ற ஜூன் 04 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வருகின்ற மே 30 ஆம் தேதி … Read more

IRCTC: குரல் பதிவு மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

IRCTC: Now you can book train tickets through voice recording - Indian Railways Announcement!!

IRCTC: குரல் பதிவு மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் பெரும்பாலானோர் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.மற்ற போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினால் பலர் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். கடந்த காலங்களில் ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இதனால் வெகுதூர பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.ஆனால் தற்பொழுது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய … Read more

பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!!

If PAN card Aadhaar card is not linked, double deduction!! Alert to tax payers!!

பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!! இந்திய குடிமகனின் அடையாளத்தை காட்டும் நோக்கில் ஆதார் கார்டு வடிவமைக்கப்பட்டது. தற்பொழுது வங்கி கணக்கு தொடங்குவது முதல் பண பரிவர்த்தனை என அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. எந்த ஒரு சலுகையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் பான் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் … Read more

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தலைவர்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

New leader to leave India alliance.. Shock report released!!

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தலைவர்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!! பாஜக- வை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் அனைத்தும் கூடி இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது.இதில் தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் எனத் தொடங்கி கிட்டத்தட்ட 28 கட்சிகள் இதில் அடங்கும். ஆனால் தற்பொழுது வரை இதற்கான பிரதமர் யாரென்று இன்றளவும் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டமும் அதன் ஆலோசனையும் மட்டும் தான் நடைப்பெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு முறை கூட்டத்தின் போதும் ஏதோவொரு முரண்பட்ட மற்ற … Read more

காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!

The girlfriend jumped in front of the train due to a fight with her boyfriend! A heart-wrenching video has gone viral on the internet!

காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!! உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் காதலனுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காதலி ஓடும் இரயில் முன் பாய்ந்த நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைலாகி வருகின்றது. உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான அந்த வீடியோவில் இரயில் நிலையத்தில் … Read more

தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Change in uniform.. Opening of schools!! Sudden announcement issued by the state government!!

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்,கேரளா,ஆந்திரா என நான்கு பாடத்திட்டங்கள் அமலில் உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி ஆக மாற்றம் செய்தது. இதனைத்தொடர்ந்து அதனடுத்து வரும் கல்வியாண்டில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பாடத்திட்டமானது மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் … Read more

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Woman died after eating chicken with mayonnaise! The last shocking incident in the state of Kerala!

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு! கேரளா மாநிலத்தில் கடந்த அதிர்ச்சி சம்பவம்! கேரளா மாநிலத்தில் சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்து சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நுசைபா. இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த குழிமந்தி சிக்கனுடன் சேர்த்து மயோனைஸ் சாப்பிட்ட நுசைபா … Read more