எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!!

Why didn't you ask for bail?? Argument in Kejriwal case!!

எதற்காக ஜாமீன் கேட்கவில்லை?? கெஜ்ரிவால் வழக்கில் நடந்த காரசார வாதம்!! மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து சிறையில் இருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை … Read more

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! 

Muslims are mostly using condoms. Controversy sparked by Owaisi's speech...!!!

முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! ஹைதராபாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் முஸ்லிம்கள் தான் அதிகளவில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று மறைமுகமாக பேசியதாக குற்றம் சாட்டிய ஓவைசி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “முஸ்லீம்கள் அதிக  குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறி ஏன் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த … Read more

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Nirmala Devi case verdict by the court..!!

நிர்மலா தேவி வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தான் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் பயிலும் சில மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தவறான பாதையில் பயன்படுத்த முயன்றதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆடியோ ஒன்று வெளியானது. இதனையடுத்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரிடம் … Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!!

If the India coalition wins, it will be Prime Minister M.K. Stalin!! Union Minister Amit Shah's sensational interview!!

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் மு.க ஸ்டாலின் தான்!!மத்திய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு பேட்டி!! நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தான் பிரதமராவார் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது வரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட … Read more

என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!!

My aim is only to make the team win!! RCB Team Player Virat Kohli Interview!!

என்னுடைய நோக்கம் அணியை வெற்றி பெறச் செய்வது மட்டும்தான்!! ஆர்சிபி அணி வீரர் விராட் கோஹ்லி பேட்டி!! குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியின் வெற்றிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் பேட்டியளித்தார். அப்பொழுது விராட் கோஹ்லி எப்பொழுதும் அதிரடியாக விளையாடுவதில்லை அது ஏன் என்று தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு போட்டி முடிந்து பின்னர் அளித்த பேட்டியில் விராட் கோஹ்லி அவர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற … Read more

சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!! 

Directors give chances only by looking at the caste – Samuthirakani action..!!

சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!! இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சமுத்திரக்கனி தனது நண்பரும் இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்புரமணியபுரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும், யோசிக்காமல் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் மட்டுமல்ல … Read more

மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!!

The son-in-law who fell in love with the mother-in-law.

மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!! நாட்டின் பல இடங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நினைக்கும் அளவிற்கு அவ்வபோது சில சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பீகாரில் நடந்துள்ளது. அதன்படி, பீகார் மாநிலம் பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன் காரணமாக சிக்கந்தர் அவரின் மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதா தேவி … Read more

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!!

Gold jewelery for 2 crore.

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!! ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் பீடா கடைக்காரர் ஒருவர் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறார். அதன் பின்னணி என்ன என்று பார்க்கலாமா? அங்குள்ள சத்தா பஜாரில் முல்சா புல்சா எனும் பீடா கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவரை தான் சுற்றுலாப் பயணிகளும் அப்பகுதி உள்ளூர்வாசிகளும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள். அதற்கு காரணம் இவர் அணிந்துள்ள தங்க நகைகள். … Read more

ரயில் பயணிகளே.. இதை செய்தால் டிக்கெட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது!!

Train passengers.. If you do this there will be no need to stand in the queue to buy tickets!!

ரயில் பயணிகளே.. இதை செய்தால் டிக்கெட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது!! இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.அதில் ஒன்று தான் ATVM இயந்திரம்.இவை ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரம் ஆகும்.இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு டிக்கெட் விலை குறைவு,பயண நேரம் குறைவு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த அத்தனை அம்சங்கள் ரயில் போக்குவரத்தில் இருந்தாலும் டிக்கெட் எடுப்பது … Read more

கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!!

Will you get bail before summer vacation..?? Senthil Balaji bail plea adjourned till 6th..!!

கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் கோரியும், தனக்கு எதிரான இந்த வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு … Read more