தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??

Khushbu, who avoided campaigning in Tamil Nadu

தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்?? மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் … Read more

மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!

Central Government Employment: Salary Rs.20000 per month! May 27 is the last day to apply!

மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள “Deputy Director” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணி குறித்த முழு விரவம் இதோ. வேலை வகை – மத்திய அரசு வேலை நிறுவனம் – ஆதார் துறை (UIDAI) பணி பெயர் – Deputy Director காலிப்பணியிடங்கள் – இப்பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!!

Netizens who incited religious fanaticism

மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!! திரைப்பிரபலங்களை விட சோசியல் மீடியா பிரபலங்களுக்கு தான் இங்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் ரசிகர்களையும் தன்வசம் வைத்திருப்பவர் தான் சோசியல் மீடியா பிரபலம் இர்ஃபான். இவரை ஒரு Food Reviewer அதாவது உணவு விமர்சகர் என்று கூறலாம். பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய கடைகள் வரை சென்று உணவை ருசித்து பார்த்து அதுகுறித்து இவரின் … Read more

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..??

The former minister who lifted the bundle.. such a simple man..??

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..?? பொதுவாக அரசியல்வாதிகளும் சரி திரைபிரபலங்களும் சரி அவர்களுக்கான பணிகளை செய்வதற்கு பணியாட்களை நியமித்து வைத்திருப்பார்கள். வீடு முதல் அலுவலகம் வரை அனைத்து பணிகளையும் செய்வதற்கு தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அந்த அமைச்சர் வேறு யாருமல்ல புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தான். … Read more

60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!! 

Miss Universe title at the age of 60!! Woman with historical record!!

60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!! அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 60 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அர்ஜெண்டினா நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலெஜன்ட்ரா மரிசா ரோட்ரிகியுஸ் அவர்கள் கலந்து கொண்டார். இவர் அர்ஜென்டினா நாட்டில் வழக்கறிஞராகவும் பத்திரிக்கையாளராகவும் … Read more

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! 

The boy who saved 50 lives by acting skillfully.. All praises for the real life hero..!!

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் ஆல்வின் பர்மா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. கட்டடம் உள்ளே கிட்டத்தட்ட 50 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இதனை கவனித்த 17 வயது சிறுவன் சாய் சரண் சிறிதும் … Read more

காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!! 

It will take 14 years to remove unexploded bombs buried in the soil of Gaza!! Information from the former official of the UN Council..!!

காசா மண்ணில் புதைந்து இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!! ஐ.நா சபையின் முன்னாள் அதிகாரி தகவல்..!! இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையேயான போரில் காசா மண்ணில் வீசப்பட்டு வெடிக்காமல் புதைந்து கிடக்கும் வெடிகுண்டுகளை அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி ஒருவர் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பேர். நடந்து வருகின்றது. இந்த … Read more

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! 

BJP has an insatiable grudge against Tamil Nadu – Su. Venkatesan Chatal

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கேட்டால் கூட மத்திய அரசு கொடுப்பதில்லை என்பது தான் தமிழக அரசின் குற்றச்சாட்டு. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக அரசு ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அதாவது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மிக்ஜாம் மற்றும் வெள்ள நிவாரணமாக … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!

Attention train passengers.. Dramatic change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.மற்ற போக்குவரத்து செலவை காட்டிலும் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு.குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள இந்த போக்குவரத்து உதவுகிறது.இது தான் ரயில் போக்குவரத்தின் ஸ்பெஷல். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் புது புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.ரயில்வே நிர்வாகத்தின் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! 

How to protect your body from the scorching sun?

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலை உச்சம் அடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது … Read more