8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!!

Indelible ink on her finger for 8 years.. Woman struggling to vote!!

8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!! நாம் வாக்களித்த அடையாளத்திற்காக நம் விரல்களில் அழிக்க முடியாத மை ஒன்றை வைப்பார்கள். ஏனெனில் ஒருமுறை வாக்களித்த நபரே மீண்டும் வந்து வாக்களிக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற அழியாத மை வாக்காளர்களின் விரல்களில் வைப்பது வழக்கம். அந்த மை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நம் விரல்களில் இருந்து அழிந்துவிடும். ஆனால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 8 ஆண்டுகளாக இந்த மை அழியவே … Read more

என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!! 

Sundar Pichai's 20-year journey at Google

என் முடி முதல் அனைத்தும் மாறிவிட்டது! கூகுளில் 20 வருட பயணம் குறித்து சுந்தர் பிச்சை பதிவு!! கூகுள் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி 20 வருடங்கள் ஆனது குறித்து சுந்தர் பிச்சை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். உலகில் நம்பர் 1 தேடுதளமாக தற்பொழுது வரை இருந்து வருவது கூகுள் நிறுவனம் ஆகும். உலகில் என்ன தேவை என்றாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும். அனைத்துக்கும் சரியான தீர்வு கூகுளில் தேடினால் கிடைக்கும். எந்தவொரு … Read more

விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!!

Students who wrote Jai Sriram in the answer sheet passed.. Professors sacked.

விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!! உத்தரப்பிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிபார்ம் தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் நன்றாக படிக்கும் மாணவர்களை விட படிக்காத மாணவர்கள் 4 பேர் 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பிற மாணவர்கள் சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவர்களின் … Read more

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!!

Do you have an account in this bank..?? All this is going to change from May 01..!!

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!! நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்க ஒன்று.அந்தவகையில் வருகின்ற மே 01 அன்று பல மாற்றங்கள் வர இருக்கின்றது.வாடிக்கையாளர்களின் கேஸ் சிலிண்டர் சோதனை இனி கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கிறது.ஆதார் அட்டையில் விவரங்கள் அப்டேட் செய்யவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று UIDAI அறிவித்து இருக்கிறது. மேலும் … Read more

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! 

Now all liquor shops will be open till 11 pm!!

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றதால் தேர்தல் நடத்த விதைகள் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் மீண்டும் பழைய நேரத்திற்கே மதுபான கடைகள் இயங்க வேண்டும் என … Read more

சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!!

The youth dressed the dog as a tiger and took it for a walk

சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!! தமிழகத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி யானை, சிறுத்தை மற்றும் காட்டு மாடு போன்ற வன விலங்குகள் நுழைவது வழக்கம். அதுவும் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக தண்னீர் தேடி வன விலங்குகள் அதிகமாக ஊருக்குள் நுழைந்து வருகின்றன. சமீபத்தில் கூட அரியலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு … Read more

மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!!

Court takes action

மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!! திருமணத்தின் போது மணப்பெண் அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரும் சீதனப்பொருட்கள் மற்றும் சொத்துக்கள் மீது கணவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது என டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணத்தின் போது தனது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய 90 லட்சம் மதிப்பிலான தங்க … Read more

ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி?

How to get Prime Minister's Free Medical Insurance Card for Rs.5 Lakh?

ரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி? இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு எந்த நோய் எப்பொழுது வருமென்றே சொல்ல முடியாது.கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தை மருத்துவமனைகளில் தான் அனைவரும் கொட்டி வருகின்றனர். நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம்.அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர்.அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது என்பது அவர்களால் முடியாத ஒரு காரியம்.இதற்காக … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு! இனி லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை இல்லை!

attention-train-passengers-no-more-lower-upper-berth-seat-problems

ரயிலில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு! இனி லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை இல்லை! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தில் பேருந்திற்கு அடுத்து இருப்பது ரயில் போக்குவரத்து தான்.நாள்தோறும் லட்சக்காண மக்கள் ரயில் போக்குவார்த்தை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் போக்குவரத்து செலவு குறைவு என்பதினால் ஏழை,நடுத்தர மக்கள் விரும்பி பயணம் மேற்கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்து பாதுகாப்பானதாக கருதப்படுவதால் இந்திய அரசாங்கம் இந்த சேவையை தெடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பேருந்துகளுக்கு முன்பதிவு உள்ளது … Read more

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! 

Rajnath Singh or Nitin Gadkari may become Prime Minister! Chief Minister Mamata Banerjee's speech at the campaign meeting!

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று … Read more