“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

"ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி" – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய “ரூ.2000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்ற செய்திக்கு மத்திய அரசு இன்று தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது மற்றும் மக்களில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “UPI வழியாக நடக்கும் … Read more

எழுத்து தேர்வு இல்லாமல் IRCTC இல் வேலைவாய்ப்பு!! ரூ.67,000 சம்பளத்தில்.. உடனே விண்ணப்பிக்க!!

Employment in IRCTC without written exam!! With a salary of Rs.67,000.. Apply immediately!!

இந்தியன் ரயில்வே வாரியத்தின் ( IRCTC ) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்க வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. IRCTC இல் பணிபுரிய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படியும் இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 25 2025 என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பங்கள் அஞ்சல் வழியில் மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி … Read more

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. நாயோட விலை 50 கோடியெல்லாம் இல்லயாம்!. விசாரணையில் திருப்பம்!..

dog

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள். மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 … Read more

Awareness: வாட்ஸாப்பில் இதை டவுன்லோடு செய்தால்.. உங்க அக்கவுண்டிலிருக்கும் மொத்த பணமும் காலியாகிவிடும்!!

Awareness: If you download this on WhatsApp.. all the money in your account will be empty!!

உலகளவில் டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருகிறது, இதனால் தனிநபர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்தி, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற பல்வேறு முறைகள் மூலம் நுகர்வோரை முன்பை விட அதிக பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்தியாவில், ஒரு புதிய வாட்ஸ்அப் மோசடியானது தற்போது அதிகரித்து வருகிறது, இது மூலம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடக்கூடும், மேலும் ஒரு தவறான கிளிக் செய்வதன் மூலம் … Read more

வாழ்வையே மொத்தமாக மாற்றும் சூப்பர் திட்டம்!!சில ஆண்டுகளில் பல கோடி வருமானம்!!

A super plan that will change your life completely!! Earn crores in income in a few years!!

பலருக்கு தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும். காரணம் தற்பொழுது பல முதலீடுகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கான திட்டங்கள் என உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் நமக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவது அவசியம். நம் வாழ்வில் நமக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது தேவை என்பது அதிகரிக்கிறது. அதுபோன்று நேரங்களில் நமக்கு மருத்துவ செலவுகளை ஈடு செய்யவும் வயதான காலத்தில் … Read more

ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வர தான் இவர் கரெக்ட்!!CSKவின் முக்கிய வீரர் குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம்!!

He's the one who brought the drinks. He's the one who brought the drinks. Srikkanth criticizes CSK's key player.

ஐபிஎல் 2025 பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது. முதல் அணியில் வெற்றி பெற்ற ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்த சிஎஸ்கே அணியானது அதனை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இருக்கலாமா என்பது குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அளித்த பதிலானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் … Read more

வக்ஃப் திருத்த மசோதா: சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவும் பாஜக புதிய நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது!!

வக்ஃப் திருத்த மசோதா: சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவும் பாஜக புதிய நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மற்றும் டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, குறிப்பாக அவை காங்கிரஸ், டிஎம்சி, திமுக, சிபிஐ(எம்), ஆர்ஜேடி, ஜேஎம்எம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டமைப்பால் தூண்டப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு, மத அறக்கட்டளைகளில் ஊழல் மற்றும் … Read more

வேதங்கள் சட்டக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

Supreme Court justice Pankaj Mithal

வேதங்களும் புராணங்களும் சட்டக் கல்விக்கூடங்களில் சேர்க்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மிதால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய நீதித்துறையை இந்திய மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்குச் சேர்க்கப்படுகின்றன என்றும் நீதிபதி பங்கஜ் மிதால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “வேதங்கள், ஸ்மிருதிகள், அர்த்தசாஸ்திரம், மனு ஸ்மிருதி, தர்ம சாஸ்திரங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்றவை வெறும் கலாசாரப் பொருட்கள் அல்ல. … Read more

திடீரென ஹஜ் பயணிகளின் தங்குமிடத்தை ரத்து செய்த சவுதி!! கேள்விக்குறியாக உள்ள 52,000 இந்தியர்களின் நிலை!!

Saudi Arabia suddenly cancels accommodation for Hajj pilgrims!! The status of 52,000 Indians is in question!!

வருகிற ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தளத்திற்கு 1.72 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திடீரென 52 ஆயிரம் இந்தியர்களுக்கான தங்கும் இடத்தை ரத்து செய்து இருக்கிறது. சவுதி அரேபியா அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடிய 1.72 லட்சம் இந்தியர்களில் 52,000 இந்தியர்கள் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு மூலமாக செல்ல இருப்பதாகவும், இவர்களுக்கு மெக்கா அருகில் இருக்கக்கூடிய மினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மினாவில் … Read more

அக்ஷய திருதியை நாளுக்கான சூப்பர் அறிவிப்பு!! தங்கம் வாங்கணும்னா இதை தெரிஞ்சுக்கோங்க!!

Super announcement for Akshaya Tritiya!! If you want to buy gold, know this!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை நன்னாளானது மக்களால் பெரிதளமும் போற்றப்பட்டு வருவதோடு அந்த நாளில் தங்கம் வாங்கி வைப்பதால் சகல செல்வங்களும் தங்களது வீட்டில் நிறைந்து வழியும் என மக்கள் அனைவரும் நம்பி அதன்படி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வருகிற ஏப்ரல் 30 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான அக்ஷய திருதியை வரக்கூடிய நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பொதுவாக அக்ஷய திருப்தியை அன்று … Read more