காப்பீட்டு அட்டையில் மேற்கொள்ளப்படும் முறைகேடு!! டெல்லிக்கு ரூ.10 லட்சம்.. மற்ற இடங்களுக்கு ரூ.5 லட்சம்!!

Insurance card fraud!! Rs. 10 lakhs for Delhi.. Rs. 5 lakhs for other places!!

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மூலம் மக்களுக்காக இலவச சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்க வேண்டும் என்பதற்காக 2017 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டமானது கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயுஷ்மான் அட்டையை வைத்திருக்கக்கூடிய குடும்பங்களுக்கு ஓர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த அட்டையின் மூலம் பணம் இல்லாமல் மருத்துவ … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அளித்த RBI!!வீட்டில் இருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!!

RBI gives good news to pensioners!! You can submit life certificate from home!!

ஓய்வூதியதாரர்களுக்கு வாங்கி தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு தான் தற்பொழுது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நேரில் செல்ல வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய தொகைக்கு விதி 2008 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய … Read more

UPI செயலிகளில் ரூ.2000 அனுப்பினால் 5% GST!! நிர்மலா சீதாராமன் எடுக்க போகும் அதிரடி!!

5% GST on sending Rs. 2000 through UPI apps!! Nirmala Sitharaman is going to take action!!

GPAY, phonepe போன்ற யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் அல்லது அதற்கு மேலாக அனுப்பும் பட்சத்தில் அதற்கு 5% ஜிஎஸ்டியானது போடப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சகத்துடன் தீவிர நிதி அமைச்சகத்துடன் தீவிர பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவாக இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக்கும் என்றும் தகவல்கள் வெளியாக்கியுள்ளன. யுபிஐ பரிவர்த்தனை என்பது தற்பொழுது மிக அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் மிக எளிமையான முறையில் அனைவரும் … Read more

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

"ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி" – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய “ரூ.2000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்ற செய்திக்கு மத்திய அரசு இன்று தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது மற்றும் மக்களில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “UPI வழியாக நடக்கும் … Read more

எழுத்து தேர்வு இல்லாமல் IRCTC இல் வேலைவாய்ப்பு!! ரூ.67,000 சம்பளத்தில்.. உடனே விண்ணப்பிக்க!!

Employment in IRCTC without written exam!! With a salary of Rs.67,000.. Apply immediately!!

இந்தியன் ரயில்வே வாரியத்தின் ( IRCTC ) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்க வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. IRCTC இல் பணிபுரிய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படியும் இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 25 2025 என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பங்கள் அஞ்சல் வழியில் மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வி … Read more

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. நாயோட விலை 50 கோடியெல்லாம் இல்லயாம்!. விசாரணையில் திருப்பம்!..

dog

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள். மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 … Read more

Awareness: வாட்ஸாப்பில் இதை டவுன்லோடு செய்தால்.. உங்க அக்கவுண்டிலிருக்கும் மொத்த பணமும் காலியாகிவிடும்!!

Awareness: If you download this on WhatsApp.. all the money in your account will be empty!!

உலகளவில் டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருகிறது, இதனால் தனிநபர்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்தி, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற பல்வேறு முறைகள் மூலம் நுகர்வோரை முன்பை விட அதிக பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்தியாவில், ஒரு புதிய வாட்ஸ்அப் மோசடியானது தற்போது அதிகரித்து வருகிறது, இது மூலம், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடக்கூடும், மேலும் ஒரு தவறான கிளிக் செய்வதன் மூலம் … Read more

வாழ்வையே மொத்தமாக மாற்றும் சூப்பர் திட்டம்!!சில ஆண்டுகளில் பல கோடி வருமானம்!!

A super plan that will change your life completely!! Earn crores in income in a few years!!

பலருக்கு தங்களுடைய சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏற்படும். காரணம் தற்பொழுது பல முதலீடுகள் மற்றும் அவசர கால தேவைகளுக்கான திட்டங்கள் என உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றில் நமக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது குறிப்பிட்ட கவனத்தை செலுத்துவது அவசியம். நம் வாழ்வில் நமக்கு உடல்நிலை சரி இல்லாத பொழுது தேவை என்பது அதிகரிக்கிறது. அதுபோன்று நேரங்களில் நமக்கு மருத்துவ செலவுகளை ஈடு செய்யவும் வயதான காலத்தில் … Read more

ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வர தான் இவர் கரெக்ட்!!CSKவின் முக்கிய வீரர் குறித்து ஸ்ரீகாந்த் விமர்சனம்!!

He's the one who brought the drinks. He's the one who brought the drinks. Srikkanth criticizes CSK's key player.

ஐபிஎல் 2025 பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மிகவும் மோசமாகவே விளையாடி வருகிறது. முதல் அணியில் வெற்றி பெற்ற ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்த சிஎஸ்கே அணியானது அதனை தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இருக்கலாமா என்பது குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அளித்த பதிலானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எப்பொழுதுமே சிஎஸ்கே அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் … Read more

வக்ஃப் திருத்த மசோதா: சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவும் பாஜக புதிய நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது!!

வக்ஃப் திருத்த மசோதா: சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவும் பாஜக புதிய நடவடிக்கை அமல்படுத்தியுள்ளது!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மற்றும் டயமண்ட் ஹார்பர், டெல்லி மற்றும் தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, குறிப்பாக அவை காங்கிரஸ், டிஎம்சி, திமுக, சிபிஐ(எம்), ஆர்ஜேடி, ஜேஎம்எம் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டமைப்பால் தூண்டப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு, மத அறக்கட்டளைகளில் ஊழல் மற்றும் … Read more