IPL 2025:மிகவும் ஆபத்தான வீரர் M S தோனி!!நான் இப்படி சொல்ல இது தான் காரணம்..ரிக்கி பண்டிங்!!

IPL 2025: M S Dhoni is the most dangerous player!! This is the reason why I say this..Ricky Punting!!

மார்ச் 22 2025 அன்று துவங்கிய ஐபிஎல் தொடரில் 18 ஆவது சீரிஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான வீரராக தோனி இருக்கிறார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார். தோனி குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்திருப்பதாவது :- இது பெரிய அணிகள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் புதிதாக தோன்றிய சில அணிகள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் … Read more

6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது!! தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!!

Man of the Match award after 6 years!! Dhoni's single word!!

IPL 2025 : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடைய வெற்றியை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு லக்னோவில் 30 ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் VS சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய நிலையில், இந்த முறையாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுமா என்பது போல அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் … Read more

காய்ச்சலை குணப்படுத்த ஊதுபத்தியால் 18 குழந்தைகளுக்கு சூடு! 1 வயது குழந்தை உயிரிழந்த கோர சம்பவம் 

Chillane Burnate with Incense Sticks in Deathly Beware 'Teathmant' Rotula

காய்ச்சலை குணப்படுத்த நம்பிக்கையற்ற வழியில் 18 குழந்தைகள் ஊதுபத்தியால் எரித்த சம்பவத்தில் ஒருவயது குழந்தை உயிரிழந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் நம்பிக்கையற்ற மரபுகளை பின்பற்றி, காய்ச்சல் கொண்ட குழந்தைகளை குணமாக்கும் என்ற எண்ணத்தில் குழந்தைகளின் மீது ஊதுபத்தி (தூபம்) வைத்து எரித்தது சோகமான நிகழ்வாகும். இந்த நிலையில், ஓர் ஏழு மாத குழந்தை உயிரிழந்த, சம்பவம் வெளிச்சத்துக்குத் வந்தது. இந்த கொடூர சம்பவம் கடந்த மாதம் வித்தலாபுர் கிராமத்தில் நடந்தது. அங்கு, குழந்தையின் தாயார் தனது … Read more

மத்திய அரசு வழங்கும் கிரெடிட் கார்டு!! மானியத்துடன் வழங்கப்படும் ரூ.30,000 லிமிட்!!

Credit card issued by the central government!! Subsidized limit of Rs. 30,000!!

கொரோனா காலகட்டம் தொடங்கிய நேரத்தில் மத்திய அரசாணத ஒரு முக்கிய நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஜூன் 1 2020 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக பிரதான் மந்திரி தெரு வியாபாரி ஆத்ம நிர்பர் நிதி என்ற பெயரில் துவங்கப்பட்டது. இதில் தெருவோர வியாபாரிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி கிரெடிட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய … Read more

நாளை தான் கடைசி நாள்!! விவசாயிகள் இதை செய்தே ஆக வேண்டும்!!

Tomorrow is the last day!! Farmers must do this!!

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு முடிவடைகிறது. இந்தியாவில் இருக்கக்கூடியவர்களுக்கு ஆதார் எண் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயிகளுக்கும் தனியாக அடையாள எண் வழங்குவது முக்கியம் என அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட விவசாயிகளின் உடைய பட்டா செட்டா போன்றவற்றை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் நிலத்தினுடைய விவரங்கள் இணைக்கப்பட்டு இவற்றிற்காக பிரத்தியேக எண் வழங்கப்படும் என அரசு தரப்பில் … Read more

IPL 2025: SRH வீரர்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால்.. காவ்யா மாறன் மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!! உண்மையை உடைத்த புவனேஸ்வர் குமார்!!

IPL 2025: If SRH players don't play properly.. Kavya Maran's next move!! Bhuvneshwar Kumar breaks the truth!!

2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட வீரரும் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடக்கூடிய வீரருமான புவனேஸ்வர் குமார் தன்னுடைய முன்னாள் அணியின் உரிமையாளர் காவியா மாறன் குறித்து சில முக்கிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் குறித்து தெரிவித்திருப்பதாவது :- ஒரு அணி நன்றாக விளையாடவில்லை என்றாலும் அல்லது சில வீரர்கள் தவறுகளை மேற்கொண்டாலும் அந்த அணியினுடைய உரிமையாளர் கோபப்படுவதோ … Read more

தன்னுடைய தவறை உணரும் அதிபர் ட்ரம்ப்!! அதிரடியாக எடுத்த 2 முக்கிய முடிவுகள்!!

President Trump realizes his mistake!! 2 important decisions taken in a hurry!!

அமெரிக்காவில் தற்பொழுது பணம் வீக்கம் மற்றும் பொருளாதார மந்தத்தன்மை அதிகரித்து இருப்பதால் அதிபர் ட்ரம்பவர்கள் உலக நாடுகளின் மீது விதித்திருந்த வரியை குறைப்பது மற்றும் நீக்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன்படி, அதிபர் ட்ரம்பவர்கள் எடுத்து முக்கிய முடிவு பின்வருமாறு :- ✓ சீன நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா அரசு விதித்திருக்கக்கூடிய வரிகளை 90 நாட்களுக்குள் விலக்கி விடவும், பழைய படியே அதாவது முன்பிருந்தது போலவே அனைத்து … Read more

கடந்த 5 நாட்களில் ரூ.480 வரை உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய (ஏப்ரல் 13) விலை நிலவரம்!!

Gold price has increased by Rs.480 in the last 5 days!! Today's (April 13) price situation!!

தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களில், அதிலும் குறிப்பாக 22k தங்கத்தின் விலை ரூ.480 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 4 சரிவை சந்தித்த தங்கத்தின் விலை ஆனது தற்பொழுது தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கோயம்புத்தூரில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் பின்வருமாறு :- 22K தங்கத்தின் விலை நிலவரம் :- ✓ 1 கிராம் – ரூ. 8770 ✓ 8 கிராம் – ரூ. 70,160 ✓ 10 கிராம் – … Read more

உங்க டிக்கெட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலையா.. அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!!

If your ticket is not confirmed yet.. then you definitely need to know this!!

ரயிலில் பயணம் செய்யக்கூடிய பல தங்களுடைய ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது கன்ஃபார்ம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கோ வெயிட்டிங் லிஸ்டில் டிக்கெட் ஆனது வைக்கப்படுகிறது. இந்த வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் பலரும் தங்களுடைய ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் எந்தெந்த பெட்டியில் கன்ஃபர்மேஷன் இல்லாத டிக்கெட்டை பயன்படுத்துவதால் எவ்வளவு அபராதங்கள் போடப்படும் என்பதை … Read more

உதவித் தொகை + ஓய்வூதியம்!! விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!!

Assistance + Pension!! Jackpot for farmers!!

மத்திய அரசானது விவசாயிகளுக்கு பல்வேறு உதவி தொகைகளை வழங்கி வரக்கூடிய நிலையில் தற்போது அதனோடு கூடவே ஓய்வூதியத்திற்கான திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பிஎம் கிசான் மான் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பி எம் கிஷான் வங்கி கணக்கு வைத்திருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 42,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் செயல்பட்டு வருகிறது. இனி விவசாயிகளுக்கு உதவித்தொகை மற்றும் அதனோடு கூடவே ஓய்வூதியமும் கிடைப்பதற்கான வழிவகையை மத்திய அரசு செய்துள்ளது. இவை இரண்டிலும் … Read more