6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ
நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு … Read more