பயப்பட வேண்டாம்.. வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்!! கிண்டலாக பேசிய பிரதமர் மோடி!!

Don't be afraid.. the Income Tax Department will not come!! Prime Minister Modi spoke sarcastically!!

ஏப்ரல் 8 ஆகிய நேற்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் குறித்து தன்னுடைய இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 10 ஆண்டுகள் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைந்ததை ஒட்டி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியது பின்வருமாறு :- முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி ஒருவரிடம் உங்களுடைய மாத வருமானம் எவ்வளவு என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது பதில் சொல்ல … Read more

டோல் கேட்டுகளில் கூடுதல் கட்டண முறையை தடுக்க.. புதிய வழிமுறை!! மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி!!

New method to prevent additional payment at toll gates!! Union Transport Minister Nitin Gadkari!!

சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. அதாவது 450 ரூபாய் செலுத்த வேண்டிய சுங்கச்சாவடியில் 650 ரூபாய் பெறப்படுவதாக பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையில், இதற்கான தீர்வு கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதற்கான சில மாறுபாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கேரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளை நீக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர், சுங்கச்சாவடி கட்டணங்களால் தான் புதிய சாலைகள் போடுவது மற்றும் … Read more

காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் காலமானார்!! கண்ணீரில் தமிழிசை சௌந்தர்ராஜன்!!

Senior Congress leader Kumari Anandan passes away!! Tamilisai Soundararajan in tears!!

இசை இசை என கூப்பிடும் என் அப்பாவின் குரல் காற்றோடு இசையாக கலந்து விட்டது என கண்ணீர் மல்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு போய் வாருங்கள் அப்பா என தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன குமரி ஆனந்தன் வயது மூப்ப காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய வயது … Read more

6 ஆம் வகுப்பு மாணவர்கள் பைகளில் காண்டம் மற்றும் கத்தி கன்டுபிடிப்பு! அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ 

condoms and knives find in 6th class students bags! Shocking viral video

நாசிக்கில் 5, 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் பைகளில் காண்டம் மற்றும் கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள ஒரு பிரபல பள்ளியில், 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். அண்மையில் பள்ளி நிர்வாகம் நடத்திய ஒரு … Read more

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

சிறு குறு தொழில்களுக்காக வழங்கப்படும் முத்ரா கடன்!! வீட்டில் இருந்தபடியே பெறக்கூடிய வழிமுறைகள்!!

மத்திய அரசால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் வகையானது 3 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை , ✓ ஷிஷு – 50,000 ✓ கிஷோர் – 50,000 முதல் 5 லட்சம் வரை ✓ தருண் – 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை … Read more

பெயர் பலகை மாற்றி வைக்கப்பட்ட ஜாமா மசூதி!! யாரு பார்த்த வேலைடா இது.. தொல்லியல் துறை கொடுத்த விளக்கம்!!

Jama Masjid nameplate changed!! Who has seen this?.. Explanation given by the Archaeological Department!!

கோவில் இருந்த இடத்தில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த உத்தரபிரதேசத்தில் இருக்கக்கூடிய சம்பல் ஜாமா மசூதியின் பெயர் ஜூம்மா மசூதி என தொல்லியல் துறையால் பெயர் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி ஜாமா மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக தொல்லியல் துறையினர் சென்றபோது கலவரம் ஏற்பட்டு அதில் 4 பேர் பலியான நிலையில் ஆய்வு மேற்கொள்வதை தொல்லியல் துறை உடனடியாக நிறுத்திவிட்டது. அப்பொழுது இந்த மசூதியின் பெயர் … Read more

நகை கடன் பெற்றவர்கள் மீது இறக்கப்பட்ட மற்றொரு இடி!! கூட்டுறவு வங்கியின் புதிய விதிமுறைகள்!!

நகை கடன் பெற்றவர்கள் மீது இறக்கப்பட்ட மற்றொரு இடி!! கூட்டுறவு வங்கியின் புதிய விதிமுறைகள்!!

சில நாட்களுக்கு முன்பு இந்தியன் ரிசர்வ் வங்கியானது சர்வதேச வங்கிகள் மற்றும் நகை கடன் நிறுவனங்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் தரப்பிலிருந்து இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் இந்தியன் ரிசர்வ் வங்கிய இடம் இருந்து எந்தவித பதிலும் வெளிவரவில்லை. நகைகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்கள் பலரும் சர்வதேச வங்கிகளில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு கூட்டுறவு வங்கிகளில் வைத்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் … Read more

உங்க போன் தொலைந்து போய்விட்டதா.. கவலையே வேண்டாம்!! உடனடியாக கண்டுபிடிக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

Lost your phone.. Don't worry!! Just do this to find it instantly!!

நாம் பயன்படுத்தக் கூடிய செல்போன் தொலைவது என்பது பலருக்கு கை உடைந்தால் போல மாறிவிடுகிறது. காரணம் பயன்படுத்தக்கூடிய செல்போனில் உள்ள தரவுகள். எங்க தரவுகளை பாதுகாக்கவே பலரும் செல்போன் திருட போய்விட்டால் அல்லது தொலைந்து போய்விட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். இனிமேல் இதுபோன்ற அலைய வேண்டிய தேவை இல்லாமல் அரசு அறிமுகப்படுத்த உள்ள போர்டலில் விவரங்களை உள்ளீடு செய்தாலே தொலைந்த செல்போன் கூடிய விரைவில் கிடைத்துவிடும். இதற்கு கட்டாயமாக நம் … Read more

நிலம் வாங்கும் போது முதலில் பட்டா முக்கியமா.. பத்திரம் முக்கியமா!! இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்த்துவிடலாம்!!

When buying land, is the title deed important first? Is the bond important? Let's see what the difference is between the two!!

சமீப காலமாகவே மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய விவசாய நிலங்களும் வீட்டுமனை நிலங்களாக விற்பனை செய்யப்படுகிறது. தரிசு நிலங்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பொழுது இருக்கிற கூடிய காலகட்டமானது நிலங்களை அதிக அளவில் வாங்கக்கூடிய மக்களை கொண்டுள்ளது. ஆனால் அதில் தற்பொழுது மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வாங்கக்கூடிய நிலத்திற்கு முதலில் பட்டா முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றில் எது … Read more

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பாஜக!! சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும்.. மு க ஸ்டாலின் கண்டனம்!!

stalin

வீட்டு உபயோக சிலண்டரின் விலை ஆனது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து தன்னுடைய பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதில் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு நாடகமாடுவதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதிவில் தெரிவித்து இருக்க கூடியது :- நாட்டு மக்களின் வீட்டில் அடுப்பு எறிய வேண்டுமே தவிர … Read more