பழைய தங்க நகைகளை விற்பனை செய்யும்பொழுது வரி விதிக்கப்படுவது குறித்து தெரியுமா!! எந்த கால அளவிற்கு எந்த வகையான வட்டி விகிதம்!!

Do you know about the tax levied when selling old gold jewelry!! For what period and what kind of interest rate!!...

உலக நாடுகளின் இடையே நடைபெறக்கூடிய வர்த்தக போரின் காரணமாக தங்கத்தின் விலையானது சர்வதேச அளவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த பொழுதிலும் அதற்கு முன்னதாக அதிக விலை உச்சத்தை தங்கம் எட்டி இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் ஜனவரி 1 ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் நிலையானது 7796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று 9,065 ரூபாய்க்கு … Read more

ஒரே நாடு.. ஒரே தேர்தல் விரைவில்!.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த முக்கிய அப்டேட்..

nirmala

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்க துவங்கியது முதலே பல அதிரடியான திட்டங்களை கொண்டு வர துவங்கியது. குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாவற்றையும் செய்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பாஜக ஆதரவு ஆளுநர்களை நியமிப்பது, அதன் மூலம் அரசுக்கு தொல்லை கொடுப்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால், அதிமுக, திமுக எனும் … Read more

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சுக்கு நூறாக்கிய ட்ரம்ப்!! அல்லல் படப்போகும் இந்தியர்கள்!!

IT and start-up companies have been hit by Trump!! Indians who are going to shoot!!

Donald Trump: அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப வந்த பிறகு வரி ரீதியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். ஏனென்றால் இவர் வாக்கு சேகரிக்கும் போதே, ஒரு சில நாடுகள் விசா இல்லாமல் மக்களை உள் நுழைத்து உற்பத்தி துறையை தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு வரவிடாமல் திருடுவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இவர் தலைமை பொறுப்பை ஏற்றதும், வரிவிகிதத்தை ஏற்றினால் உற்பத்தியை நமது நாட்டிலேயே தொடங்கிவிடுவார்கள் என்று மனக்கணக்கு போட்டு இறக்குமதி … Read more

எம்புரான் பட பிரச்சனை!.. பிரித்திவிராஜை கட்டம் கட்டும் வருமானவரித்துறை!.

empuraan

பிரித்திவிராஜின் இயக்கத்தில் மோகன்லால் நடித்து உருவான திரைப்படம்தான் எம்புரான். சில வருடங்களுக்கு முன்பு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியிருக்கிறது. இதில், மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்புரான் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியிருக்கிறது. மார்ச் மாதம் 27ம் தேதி வெளியான இப்படம் இதுவரை 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. 200 கோடியை தாண்டிய முதல் மலையாள படம் … Read more

ரயில் பயணத்தில் நிம்மதியாக தூங்க.. ரயில்வே துறையின் புதிய விதிகள்!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

Sleep peacefully on train journey.. Railways' new rules!! Passengers are happy!!

போக்குவரத்து என்று பார்க்கும் பொழுது பொதுவாகவே மூன்று வழிகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் வான்வழி போக்குவரத்து மற்றும் வாகனங்களின் மூலம் சாலை வழி போக்குவரத்து இவை மிக அதிக செலவை உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைவான விலையில் டிக்கெட் பற்றிக் கொண்டு நீண்ட தூரம் நிம்மதியாக பயணிக்க அதிக அளவு மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் ரயில் பயணத்தின் பொழுது அதிலும் குறிப்பாக இரவு நேர … Read more

தமிழ் மீனவர்களும்.. படகுகளும் நிபந்தனை இன்றி விடுவிப்பு!! இலங்கைக்கு செல்லும் பிரதமர் மோடி!!

Tamil fishermen and boats released unconditionally!! Prime Minister Modi to visit Sri Lanka!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசு முறை பயணத்தில் இலங்கைக்கு சென்று இலங்கை அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது அரசு முறை பயணமாக இன்று இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செல்ல இருக்கிறார். அரசு முறை பயணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக் அவர்களை சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க இருப்பதாகவும் அதனை தொடர்ந்து … Read more

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த Google!! இப்படி நடந்தால் மட்டுமே தப்பிக்க வாய்ப்பு!!

Google warns Indian employees working in the US!! Only if this happens, there is a chance of escape!!

இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் அவர்கள் பதவியேற்றது முதலே பல்வேறு விதமான வர்த்தகப் போர், வெளிநாட்டவர்களை நாடு கடத்துதல், முறையாக குடியேறியவர்களையும் அவரவருடைய நாட்டிற்கு அனுப்புதல் போன்ற பல குடியேற்ற விதிகள் பின்பற்றப்பட துவங்கியுள்ளன. சூழ்நிலை இவ்வாறு இருக்க, H-1B விசா வைத்திருக்கக் கூடிய இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த மண்ணிற்கு செல்ல வேண்டாம் என்றும் விடுமுறைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காவோ அமெரிக்காவை விட்டு செல்லும் பட்சத்தில் மீண்டும் அவர்கள் அமெரிக்காவினுள் நுழைய முடியாத … Read more

பணத்தை சேமிக்கணும்.. ஆனா அதுல இருந்து மாதா மாதம் வருமானமும் வேணுமா!! தபால் நிலையத்தின் அருமையான திட்டம்!!

I want to save money.. but I want to get interest in my hand every month!! Great scheme from the post office!!

பலருக்கு பணத்தை சேமிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. அதாவது பணத்தை சேமிக்கும் பொழுது தங்களுடைய கையில் இருப்பு குறைந்து விடுகிறது. இதனால் திடீரென ஏற்படக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அவர்களுக்காகவே தபால் நிலையத்தில் மாதாந்திர வருமான திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட்டு பார்த்த பின்னரே அது வங்கியாக இருந்தாலும் அல்லது தபால் நிலையமாக இருந்தாலும் சேமிப்பை தொடங்குகின்றனர். பொதுவாக … Read more

காலேஜ் சேரனும்.. என்ன கோர்ஸ் எடுத்தா நல்ல வேலை கிடைக்கும்னு தெரியலையா!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்!!

Even if you join college.. you don't know what course to take to get a good job!! Guidance for 12th grade students!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல கனவுகளோடு கல்லூரியில் சேரும் பொழுது தாங்கள் சேரக்கூடிய பிரிவுகளில் தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என முடிவு செய்து தான் சேருகின்றனர். ஆனால் படித்து முடிக்கும் பொழுது தான் அந்த பட்டப்படிப்புகளுக்கு எந்த அளவிற்கு வேலை வாய்ப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இப்பொழுது 12 ஆம் வகுப்பு தேர்வு முடித்த மாணவர்கள் எந்த பிரிவுகளில் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது குறித்த சில முக்கிய … Read more

பறவை காய்ச்சல் அபாயம் .. கோழிக்கறி சாப்பிட்டு 2 வயது குழந்தை பலி!! பெற்றோர்களே அலர்ட்!!

A 2-year-old child died of bird flu!!

Andhra: பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் செய்து தான் வருகிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் விகிதம் அதிகரித்து வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது. பறவை காய்ச்சல் நேரடியாக கோழிகள் மற்றும் அதன் முட்டைகளிலிருந்து … Read more