நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தப்பட்ட தமிழகம்!! கொதித்து எழுந்த கனிமொழி!!

Tamil Nadu was insulted in Parliament!! Kanimozhi got angry!!

பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரையில் தமிழகம் மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதாகவும் தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கல்வி அறிவு போதுமானதாக இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பலருடைய கண்டனங்களை பெற்று வருகிறது. அதாவது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரம் குறைவாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்பு தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாடத்திட்டங்களை கூட சரிவர படிக்க முடியாத சூழல் உருவாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். … Read more

பாதுகாப்பு வழிமுறை.. பெண்கள் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டிய 5 முக்கிய பொருட்கள்!!

Safety tips.. 5 important items that women should always keep!!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரக்கூடிய சூழல் உள்ளதால் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் முக்கியமாக தங்களுடன் 5 பொருட்களை எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவை குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காண்போம். ✓ பெப்பர் ஜெல் ஸ்பிரே :- தற்பொழுது பெண்களிடம் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கிய பாதுகாப்பு கருவியாக இந்த பெப்பர் ஜெல் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியாக செல்லக்கூடிய பெண்கள் அல்லது பணி … Read more

UAN எண் மறந்து விட்டதா.. கவலை வேண்டாம்!!PF பணத்தைப் பெற இதை செய்தால் போதும்!!

Forgot your UAN number.. Don't worry!! Just do this to get PF money!!

அரசு மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் உடைய மாத சம்பளத்திலிருந்து 12 சதவிகிதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படக்கூடிய பணத்தினை EPFO அமைப்பானது நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர் வருங்கால வைப் நிதி ஆணையம் ஆனது பிஎஃப் பணத்தினை பெறுவதற்கு UAN என்ற எண்ணோன்றினை வழங்கி இருக்கும். இந்த எண்ணை கொண்டு மட்டுமே பிஎஃப் பெறக்கூடிய ஊழியர்களால் தங்களுடைய பிஎஃப் பணத்தினை பெற முடியும். சில நேரங்களில் … Read more

மும்மொழிக் கொள்கை ஒப்புதல் கடிதம்!! மறுத்து பேசும் அன்பில் மகேஷ்!!

Three-language policy approval letter!! Anbil Mahesh denies it!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பொருள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்து வந்தார். மறுபுறம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு நடைபெற்ற மொழிப்போரில் நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் … Read more

IPL 2025 ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!! இதை செய்தால் போதும்!!

IPL 2025 Online Ticket Booking!! Just do this!!

சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றதைக் கோலாகலமாக இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் தருணத்தில் இதனை தொடர்ந்து அதே சந்தோஷத்தோடு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடியக்கூடிய இந்த ஐபிஎல் மேட்ச் ஆனது தற்பொழுது மார்ச் 22 துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

786 என்ற எண் கொண்ட ரூ.20 நோட்டு இருக்கா!! ரூ.18 லட்சம் உங்களுக்கு தான்.. RBI கூறும் உண்மை என்ன!!

Is there a Rs.20 note with the number 786!! Rs.18 lakh is for you.. What is the truth of what RBI is saying!!

இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் … Read more

தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த … Read more

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர் சஹால் மனைவி!!

Cricketer Sahal's wife put an end to divorce rumours!!

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான புகைப்படங்களை மீட்டெடுத்தார் தனஸ்ரீ வர்மா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை தனஸ்ரீ வர்மா மீட்டெடுத்தார். அவரது வழக்கறிஞர் நீதிமன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரிக்கையை மறுத்தனர். விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர், கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார். துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி … Read more

திமுக மோசமானவங்க!.. அநாகரீகமானவர்கள்!. ஏமாத்துறாங்க!. பொங்கிய மத்திய கல்வி அமைச்சர்!…

darmendira

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக … Read more

சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more