மும்மொழிக் கொள்கை ஒப்புதல் கடிதம்!! மறுத்து பேசும் அன்பில் மகேஷ்!!

Three-language policy approval letter!! Anbil Mahesh denies it!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு பொருள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்து வந்தார். மறுபுறம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம் என தெரிவித்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு நடைபெற்ற மொழிப்போரில் நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதான அவர்கள் தமிழக முதல்வர் மற்றும் … Read more

IPL 2025 ஆன்லைன் டிக்கெட் புக்கிங்!! இதை செய்தால் போதும்!!

IPL 2025 Online Ticket Booking!! Just do this!!

சாம்பியன்ஸ் டிராபி மூன்றாவது முறையாக இந்தியா வெற்றி பெற்றதைக் கோலாகலமாக இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் தருணத்தில் இதனை தொடர்ந்து அதே சந்தோஷத்தோடு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி மே மாதம் முடியக்கூடிய இந்த ஐபிஎல் மேட்ச் ஆனது தற்பொழுது மார்ச் 22 துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆன்லைன் டிக்கெட் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

786 என்ற எண் கொண்ட ரூ.20 நோட்டு இருக்கா!! ரூ.18 லட்சம் உங்களுக்கு தான்.. RBI கூறும் உண்மை என்ன!!

Is there a Rs.20 note with the number 786!! Rs.18 lakh is for you.. What is the truth of what RBI is saying!!

இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் … Read more

தினசரி ஊதியம்.. சுய தொழில் போன்றவர்களுக்கும் ஓய்வூதியம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Daily wage earners.. Pension for self-employed people too!! Amazing scheme of the central government!!

பொதுவாக அரசு பணிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி சம்பளம் பெறக்கூடியவர்கள் மற்றும் சுய தொழில் மேற்கொள்பவர்கள், ஓய்வூதிய திட்டம் இல்லாத பிற சிறு தொழில்களை மேற்கொள்ள கூடியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 2015 16ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூத்த … Read more

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர் சஹால் மனைவி!!

Cricketer Sahal's wife put an end to divorce rumours!!

விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான புகைப்படங்களை மீட்டெடுத்தார் தனஸ்ரீ வர்மா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் யுஸ்வேந்திர சாஹலுடனான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை தனஸ்ரீ வர்மா மீட்டெடுத்தார். அவரது வழக்கறிஞர் நீதிமன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்திய நிலையில், அவரது குடும்பத்தினர் ரூ.60 கோடி ஜீவனாம்சம் கோரிக்கையை மறுத்தனர். விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர், கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார். துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி … Read more

திமுக மோசமானவங்க!.. அநாகரீகமானவர்கள்!. ஏமாத்துறாங்க!. பொங்கிய மத்திய கல்வி அமைச்சர்!…

darmendira

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக … Read more

சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more

கேரள அரசுக்கு லாட்டரில் மட்டும் இவ்வளவு கோடி வருமானமா?!.. ஆச்சர்யமா இருக்கே!..

lottery

அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வியாபாரம்தான் லாட்டரி டிக்கெட். அதேநேரம், சிகரெட், மது போல லாட்டரி சீட் வாங்குவதிலேயே நிறைய சாமானியர்கள் தங்களின் வருமானத்தை இழந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்தது. அதுவும், உடனே ரிசல்ட் தெரிந்துவிடும் சுரண்டி பார்க்கும் லாட்டரியும் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. மேலும், இது … Read more

என் பொண்டாட்டி ஒரு பேய்!.. அவளால தூங்க முடியல!.. லேட்டா வந்ததுக்கு காரணம் சொன்ன போலீஸ் அதிகாரி…

police

மனைவி மூலம் பிரச்சனை என்பது எல்லோருக்கும் பொதுவானது. சாமானியன் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இது பொருந்தும். நிறைய பணம் இருந்தும் மனைவியை சமாளிக்க முடியாமல் விவாகரத்து பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு என்பது பல இடங்களில் காரணமாக இருந்தாலும் பெண்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். இதை காமெடியாக பல மீம்ஸ்களிலும் பார்க்க முடியும். பொண்டாட்டியை சமாளிக்க முடியவில்லை என்கிற கருத்து பல திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், … Read more

மாமியாரின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்த மருமகள்!.. இப்படில்ல இருக்கணும்!…

mother in law

பொதுவாக மாமியார்- மருகள் உறவு என்றாலே ஏழாம் பொருத்தம் என எல்லோரும் சொல்வார்கள். லட்சத்தில் ஒரு மாமியார் – மருமகளுக்கு இடையே நல்ல உறவு இருக்கும். அதாவது மருமகளை மகள் என மாமியாரும், மாமியாரை அம்மா போல பார்க்கும் மருமகளும் அமைவார்கள். பெரும்பாலும் மாமியார் – மருகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் இருக்கும். முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது. மாமியார் சொல்வதை மருமகள் கேட்கமாட்டர். மருமகள் சொல்வதை மாமியார் புரிந்துகொள்ள மாட்டர். இது சம்பந்தப்பட்ட ஆணுக்கு … Read more