வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர் அதிர்ச்சி! திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

A couple who had a child through a surrogate mother was shocked! The event staged in the style of the movie!

நம் நாட்டில் தற்போது திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கவழக்கம் காரணம் என்று சொன்னாலும் வயது மூப்பின் காரணமாக கூட குழந்தை பிறப்பு தள்ளிப்போவது காரணமாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வேலைப்பளு மற்றும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைப்பதில்லை. இதனால் பலர் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே … Read more

கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

Teacher eloped with college student! College administration shocked by affair!

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். … Read more

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்தியாவின் 10 மாநிலங்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

10 Indian states with the most bad language use – Shocking information revealed in study!

“காலி பந்த் கார் அபியான்” எனும் பிரச்சாரத்தை 2014 முதல் 2025 வரை Dr. சுனில் ஜாக்லான், தனது Selfie with Daughter Foundation மற்றும் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தினார். இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் 70,000 பேர் – மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்தவர்கள், போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களிடமிருந்து வீட்டில் மற்றும் தினசரி வாழ்வில் மோசமான வார்த்தைகள் எவ்வளவு பயன்படுகின்றன … Read more

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி என்பது புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சையாக இருந்தாலும், அது சில சமயங்களில் மூலக் கட்டத்தில் உறங்கிக் கிடக்கும் புற்றுநோய் செல்களை விழித்தெழச் செய்து, நோயை உடலின் பிற பாகங்களுக்கு பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, பல மார்பக புற்றுநோயாளிகள் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கூட மறுமுறையாக நுண் பாகங்களில் புற்று பரவல் ஏற்படக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. ஆய்வுப் படிப்பு மற்றும் முக்கியமான விவரங்கள்: … Read more

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு

Ahmedabad Plane Crash

அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது. அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் … Read more

அம்பேத்காரை தனது அரசியல் பயணத்துக்கு முன்னிறுத்துகிறது காங்கிரஸ்!!

Congress is promoting Anbedkar for his political journey!!

“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்று” போன்ற முழக்கங்களுக்குப் பின்னால் அணிவகுத்து, இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாவலராக இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. இந்த விவரிப்பு 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு 99 இடங்களைப் பெற உதவியது – 2014 முதல் அதன் சிறந்த செயல்திறன். இருப்பினும், இந்தக் கூற்று காங்கிரஸின் வரலாற்றுப் பதிவுக்கு முரணானது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்-குறிப்பாக டாக்டர் பி.ஆர் உடனான அதன் அமைதியற்ற உறவு. அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு தலையீடுகளின் பாரம்பரியம் … Read more

Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

What are the new rules introduced by YouTube? Who will be affected by this?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் … Read more

பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டக்குபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு!!

ED case against 29 celebrities including Prakash Raj Vijay Devarakonda Rana Daggupathi!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விஜய் தேவராகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் போலீசாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியாக தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதன்மை குற்றப் பதிவேடு (FIR) அமைந்துள்ளது. சைபராபாத் காவல்துறை சார்பில் இது … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

குஜராத்தில் பாலம் இடிந்து பெரும் விபத்து: 9 பேர் உயிரிழப்பு, வாகனங்கள் ஆற்றில் மூழ்கிய சோகம்!

Major accident as bridge collapses in Gujarat: 9 dead, vehicles sink into river, tragedy!

குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில், பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது நடந்தது? விபத்து இன்று காலை 7:30 மணியளவில் வதோதராவின் பத்ரா தாலுகா பகுதியில் நடைபெற்றது. பாலம் இடிந்ததும், அதனை கடக்க முயன்ற 5 வாகனங்கள் – இதில் 2 லாரிகள், 1 எஸ்யூவி, 1 பிக்-அப் வேன் ஆகியவை – … Read more