தலைவி வராங்க கிளம்பு கிளம்பு.. பூட்ஸ் காலால் காட்டுத்தனமாக எட்டி உதைக்கும் போலீசார்!! வைரலாகும் வீடியோ!!

Let the leader come, leave, leave.. The police are kicking wildly with their boots!! Viral video!!

நமது தமிழகத்தில் மட்டும் கோவில் போன்ற பொது இடங்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் வருகை புரிகிறார்கள் என்றால் மட்டும் அங்கு முன்னேற்பாடுகள் தடபுடலாக இருக்கும். அதே நேரம் அவர்கள் வருகையால்  அங்கு பாதிக்கப்படும் மக்களும் உள்ளனர். குறிப்பாக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் அங்கு இருக்கும் கடைவீதிகள் என தொடங்கி கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள் வரை அனைவருக்கும் சிரமம் தான். இதனை வாய் திறந்து சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை. என்றைக்கும் இல்லாத அளவிற்கு தார் … Read more

முதலீட்டாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு: ஜியோ IPO வரவிருப்பதை அறிவித்தார் அம்பானி!!

Golden opportunity for investors: Jio IPO announced by Ambani!!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனம், ஜியோ தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கான (IPO) திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பட்டியலிடப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. RIL நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) அம்பானி பங்குதாரர்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர், “ஜியோ IPO தாக்கலுக்கான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஒப்புதல்களின் அடிப்படையில், 2026 முதல் பாதியில் பட்டியலிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். நிதியாண்டு … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

இந்திய ரெயில்வே புதிய ‘RailOne’ சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவசமாக OTT மூலமாக படம், தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம். 2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான ‘RailOne’ எனும் புதிய சூப்பர் ஆப், தற்போது பயணிகளுக்கு இலவச OTT (Over-The-Top) பொழுதுபோக்கு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ரெயில் பயணத்தின் போது திரைப்படங்கள், வலைத் தொடர்கள், ஆவணப்படங்கள், ஆடியோ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை இலவசமாக அனுபவிக்கலாம். RailOne – ஒரே ஆப்பில் … Read more

வேலைக்கு சென்றால் ரூ 15000 நிதியுதவி.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!!

Rs 15000 financial assistance if you go to work.. Effective from August 1!! Central government sudden announcement!!

Central Gov of India: மத்திய அரசானது “பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா” (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மூலம் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு நிதி உதவி செய்யும் வகையில் அமைத்துள்ளனர். அந்தவகையில் முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ 15000 வழங்கப்படும். இந்த 15000  ரூபாயானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ஆரம்பத்தில்  ரூ.7,500, இரண்டாவது தவணையாக மீதமுள்ள பணம் … Read more

26 லட்சம் பேரின் மகளிர் உரிமைத்தொகை ரத்து!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Cancellation of women's rights of 26 lakh people!! Sudden announcement issued by the state government!!

Magalir Urimai Thogai Scheme: ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களின் நலத்தையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கூட மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மகாராஷ்டிராவிலும் மாதந்தோறும் பெண்களுக்கு 1500 வழங்கப்பட்டு வரும் வகையில் இதனை முறையற்ற நிலையில் ஆண்களும் பெற்று வருவது அம்பலமாகியுள்ளது. இதரீதியாக அம் மாநில அரசு தரவுகளை சரிபார்த்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல இந்த மாநிலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் … Read more

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர் அதிர்ச்சி! திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

A couple who had a child through a surrogate mother was shocked! The event staged in the style of the movie!

நம் நாட்டில் தற்போது திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கவழக்கம் காரணம் என்று சொன்னாலும் வயது மூப்பின் காரணமாக கூட குழந்தை பிறப்பு தள்ளிப்போவது காரணமாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வேலைப்பளு மற்றும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைப்பதில்லை. இதனால் பலர் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே … Read more

கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

Teacher eloped with college student! College administration shocked by affair!

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். … Read more

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்தியாவின் 10 மாநிலங்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

10 Indian states with the most bad language use – Shocking information revealed in study!

“காலி பந்த் கார் அபியான்” எனும் பிரச்சாரத்தை 2014 முதல் 2025 வரை Dr. சுனில் ஜாக்லான், தனது Selfie with Daughter Foundation மற்றும் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தினார். இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் 70,000 பேர் – மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்தவர்கள், போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களிடமிருந்து வீட்டில் மற்றும் தினசரி வாழ்வில் மோசமான வார்த்தைகள் எவ்வளவு பயன்படுகின்றன … Read more

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி கேன்சரை பரப்புமா? – சீன ஆய்வில் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கிமோதெரபி என்பது புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சையாக இருந்தாலும், அது சில சமயங்களில் மூலக் கட்டத்தில் உறங்கிக் கிடக்கும் புற்றுநோய் செல்களை விழித்தெழச் செய்து, நோயை உடலின் பிற பாகங்களுக்கு பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, பல மார்பக புற்றுநோயாளிகள் முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு கூட மறுமுறையாக நுண் பாகங்களில் புற்று பரவல் ஏற்படக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. ஆய்வுப் படிப்பு மற்றும் முக்கியமான விவரங்கள்: … Read more

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் விமானி? – அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்திக்கு AAIB மறுப்பு

Ahmedabad Plane Crash

அகமதாபாத் விமான விபத்தில் விமானி தான் காரணம் என கூறி அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியை, விபத்திற்கான விசாரணையை மேற்கொண்டு வரும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB) தெளிவாக மறுத்துள்ளது. அமெரிக்க ஊடகத்தின் குற்றச்சாட்டு கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 2 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து, தீப்பற்றி விபத்தில் சிக்கியது. இதில் 270 பயணிகள் உயிரிழந்தனர், இது கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய விமான விபத்துகளில் … Read more