போஸ்ட் ஆபீஸின் புதிய எளிய ஸ்கீம்!! பாதுகாப்பான 7%க்கு மேலான வட்டி விகிதம்!!

Post Office's New Simple Scheme!! SAFE INTEREST RATE OVER 7%!!

தற்சமயம் மக்களிடையே பெரிதும் வருங்கால நிதி குறித்து அவர்னஸ் இருந்து வருகின்றது. பலரும் நல்ல பிளாட்பார்மை தேடி இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகின்றனர். குட் ரிட்டன்ஸ் கிடைக்கும் ஸ்கீமில் இன்வர்ஸ்ட் செய்தால் தான் நல்ல வேல்யுவான பணம் ரிட்டன் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பங்குச்சந்தை ஆகியவை சந்தை அபாயத்திற்கு உற்பட்டவை. இதனால் பெரும்பாலும் மக்கள் இதனை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு மாற்றாகத்தான் அதிகபட்சமாக 7.1% வட்டி விகிதம் தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் பற்றி இந்த பதிவில் … Read more

மும்மொழி கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு செக் வைத்த மத்திய அரசு!!

The central government gave a check to Tamil Nadu on the trilingual education policy!!

மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த நிலையில், எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் பொழுது ஏன் அரசு பள்ளிகளில் பின்பற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார். … Read more

மாதாமாதம் மத்திய அரசு வழங்கும் ரூ.5000!! இது இளைஞர்களுக்கான வாய்ப்பு!!

5000 per month given by central government!! This is an opportunity for young people!!

படித்து முடித்த பின்பு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பது போல மத்திய அரசும் பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் 2025 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை துவங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் மாதா மாதம் 5000 ரூபாய் என 12 மாதங்களுக்கு வழங்குவதுடன் ஒரு மாதத்திற்கு மட்டும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Free cylinder scheme!! Do this to apply right away!!

மத்திய அரசின் மூலம் ஏழை எளிய குடும்பத்தினருக்கும் சிலிண்டர் பயன்பாடானது கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சிலிண்டர்களை கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான பொருட்கள் :- ✓ கட்டாயமாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ✓ ஆதார் அட்டை ✓ ரேஷன் கார்டு ✓ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ … Read more

இந்திய ரயில்வேயின் அதிரடி உத்தரவு!! வருத்தத்தில் பயணிகள்!!

Action order of Indian Railways!! Passengers in grief!!

இந்தியாவில் இயக்கப்படக்கூடிய அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையானது 4 பெட்டிகளில் இருந்து 2 பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரயிலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு வருத்தத்தை அளிப்பதாக அமைந்திருக்கிறது. முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென நேற்று பிப்ரவரி 21 அன்று இந்த தகவலானது வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை தந்த பொழுதிலும் அதற்கான காரணமாக இந்திய ரயில்வே கூறி இருப்பது, பல மாநிலங்களில் உள்ள ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல்கள் காரணமாக பலரும் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரத்தாகும் லைசன்ஸ்!!

Attention motorists!! If you keep talking on the cell phone, the license will be revoked!!

வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன்களில் பேசிக்கொண்டு செல்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி வாகனங்கள் ஓட்டும்பொழுது செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் அவ்வாறு செய்யக்கூடியவரின் லைசென்ஸ் ஆனது முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகள் :- ✓ அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் ✓ மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல் ✓ வாகனங்களில் செல்லும் பொழுது செல்போன் பயன்படுத்துதல் ✓ சிவப்பு விளக்கு எரியும் பொழுது கடந்து செல்லுதல் மேலே … Read more

பிஎம் ஸ்ரீ திட்டம்.. தமிழகத்திற்கு ரூ.1152 கோடி இல்லை ரூ.5000 கோடி இழப்பு!! மத்திய கல்வி அமைச்சர்!!

PM Shree Project.. Rs.1152 crore not Rs.5000 crore loss for Tamil Nadu!! Union Education Minister!!

இதுவரை தமிழகத்திற்கு 1152 கோடி கல்வி நிதி உதவி வரவில்லை என தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் முன்னோடி கொள்கையை எதிர்த்து போராடி வரக்கூடிய சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் இதனால் தமிழகத்திற்கு 5000 கோடி இழப்பு என தெரிவிப்பது தமிழகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் … Read more

ஸ்மார்ட் போன் பயனர்களே உஷார்!! டவுன்லோட் செய்யும் ஆப்களால் வரும் ஆபத்துகள்!!

Smart phone users beware!! Dangers of downloading apps!!

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் டிக் டாக், ஷேர் இட் போன்ற செயலிகளுக்கு தரவு பாதுகாப்பின்மை காரணமாக அரசு தடை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்தும் பல செயலிகளுக்கு தர மற்றும் தரவு அடிப்படையில் அரசு தடை விதித்து வருகின்றது. சமீபத்தில் கண்காணிப்பு தளமான லூமென் தரவு தளம் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்களின் நம்பகத்தன்மை இல்லாத ஆப்ஸ்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்த தரவு தளம் அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றது. இது … Read more

Google pay வில் இனி சேவை கட்டணம்!! எதற்கெல்லாம் என்று தெரியுமா!!

No more service charges in Google Pay!! You know why!!

இந்தியா இப்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வேகம் எடுத்து வருகிறது. சாதாரண விஷயங்கள் தொட்டு பல்லாயிரக்கணக்கான பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகள் யுபிஐ ஐடியின் மூலம் மக்கள் எளிதாக பணம் அனுப்பவும் பெறவும் மற்றும் இதன்மூலம் பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்தவும் பயன்படுத்தி வருகின்றனர். Google pay மட்டுமின்றி போன் பே, பேடிஎம் மற்றும் பாரத் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை செயலிகளினுடைய சேவை கட்டணங்கள் கூட ஒரு சில முக்கிய விதிகளின்படி உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்பொழுது கூகுள் … Read more

பாத்ரூம் போவதற்கு கட்டுப்பாடு விதித்த நிறுவனம்!! கோபத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!!

The company imposed restrictions on going to the bathroom!! Employees at the peak of anger!!

தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி … Read more