பிப்ரவரி 25..JEE மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!! உங்களுக்கான Link இதோ!!

February 25..last date to apply for JEE Main!! Here is the link for you!!

NTA தகவலின் படி , JEE main இரண்டாம் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க ஆகும் கட்டண முறை என அனைத்தும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டாம் அமர்வுகளாக நடத்தப்படும் இந்த JEE தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றியடைவதன் மூலம் மத்திய அரசினுடைய கல்வி … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!CEETA மற்றும் TANCET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

EXTENDED DATE!!ON AGAIN TO APPLY FOR CEETA AND TANCET EXAM!!

அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு மூலம் MBA MCA மற்றும் ME Mtech MArc Mplan போன்ற முதுகலை பொறியியல் தேர்வுகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தும் தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ஸ்ரீதரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான Mtech Mplan மற்றும் ME போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு CHEETA தேர்வு மற்றும் MBA MCA போன்ற மேற்படிப்புகளில் … Read more

தமிழகத்துக்கு 5 கோடி இழப்பு!! தர்மேந்திர பிரதானை எச்சரித்த மு.க.ஸ்டாலின்!!

Five crore loss to Tamil Nadu!! M. K. Stalin warned Dharmendra Pradhan!!

சமீபத்தில் கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் பின் வருமாறு ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசு மாநில அரசின் நிதிகளை மதவெறிக்காகவும், சமஸ்கிருத,இந்தி மொழி திணிப்பிற்காகவும் வீண்செலவு செய்கின்றனர். ஒன்றிய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததனால் தமிழக அரசு 5 கோடி ரூபாயை இழக்கிறது என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழக அரசு கொடுக்கும் வரி மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்று … Read more

சுலபமான பாஸ்வேர்ட் வைத்துள்ளீர்களா!! வங்கி பணம் முழுவதும் அபேஸ்!!

Do you have an easy password!! Abes all the money in the bank!!

சில காலமாகவே மொபைல் போன் திருடுவதன் மூலம் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கையும் திருட்டு கும்பல் அபேஸ் செய்து வருகின்றனர். பாஸ்வேர்ட் சுலபமாக நியாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் 1234..,abcd.., நம் பெயர் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் அல்லது பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து வருகின்றனர். இதனை ஈசியாக கண்டுபிடித்து விடும் திருட்டு கும்பல் மொபைல் போனை திருடியதோடு மட்டுமல்லாமல், வங்கி கணக்கையும் முழுவதும் வழித்து துடைத்து … Read more

போஸ்ட் ஆபீஸின் புதிய எளிய ஸ்கீம்!! பாதுகாப்பான 7%க்கு மேலான வட்டி விகிதம்!!

Post Office's New Simple Scheme!! SAFE INTEREST RATE OVER 7%!!

தற்சமயம் மக்களிடையே பெரிதும் வருங்கால நிதி குறித்து அவர்னஸ் இருந்து வருகின்றது. பலரும் நல்ல பிளாட்பார்மை தேடி இன்வெஸ்ட்மென்ட் செய்து வருகின்றனர். குட் ரிட்டன்ஸ் கிடைக்கும் ஸ்கீமில் இன்வர்ஸ்ட் செய்தால் தான் நல்ல வேல்யுவான பணம் ரிட்டன் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் பங்குச்சந்தை ஆகியவை சந்தை அபாயத்திற்கு உற்பட்டவை. இதனால் பெரும்பாலும் மக்கள் இதனை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு மாற்றாகத்தான் அதிகபட்சமாக 7.1% வட்டி விகிதம் தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் பற்றி இந்த பதிவில் … Read more

மும்மொழி கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு செக் வைத்த மத்திய அரசு!!

The central government gave a check to Tamil Nadu on the trilingual education policy!!

மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த நிலையில், எங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் பொழுது ஏன் அரசு பள்ளிகளில் பின்பற்றக் கூடாது என கேள்வி எழுப்பினார். … Read more

மாதாமாதம் மத்திய அரசு வழங்கும் ரூ.5000!! இது இளைஞர்களுக்கான வாய்ப்பு!!

5000 per month given by central government!! This is an opportunity for young people!!

படித்து முடித்த பின்பு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பது போல மத்திய அரசும் பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் 2025 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை துவங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் மாதா மாதம் 5000 ரூபாய் என 12 மாதங்களுக்கு வழங்குவதுடன் ஒரு மாதத்திற்கு மட்டும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Free cylinder scheme!! Do this to apply right away!!

மத்திய அரசின் மூலம் ஏழை எளிய குடும்பத்தினருக்கும் சிலிண்டர் பயன்பாடானது கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சிலிண்டர்களை கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான பொருட்கள் :- ✓ கட்டாயமாக 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ✓ ஆதார் அட்டை ✓ ரேஷன் கார்டு ✓ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ … Read more

இந்திய ரயில்வேயின் அதிரடி உத்தரவு!! வருத்தத்தில் பயணிகள்!!

Action order of Indian Railways!! Passengers in grief!!

இந்தியாவில் இயக்கப்படக்கூடிய அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையானது 4 பெட்டிகளில் இருந்து 2 பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரயிலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு வருத்தத்தை அளிப்பதாக அமைந்திருக்கிறது. முன்கூட்டியே எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென நேற்று பிப்ரவரி 21 அன்று இந்த தகவலானது வெளியிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை தந்த பொழுதிலும் அதற்கான காரணமாக இந்திய ரயில்வே கூறி இருப்பது, பல மாநிலங்களில் உள்ள ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல்கள் காரணமாக பலரும் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரத்தாகும் லைசன்ஸ்!!

Attention motorists!! If you keep talking on the cell phone, the license will be revoked!!

வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன்களில் பேசிக்கொண்டு செல்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி வாகனங்கள் ஓட்டும்பொழுது செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் அவ்வாறு செய்யக்கூடியவரின் லைசென்ஸ் ஆனது முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகள் :- ✓ அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் ✓ மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல் ✓ வாகனங்களில் செல்லும் பொழுது செல்போன் பயன்படுத்துதல் ✓ சிவப்பு விளக்கு எரியும் பொழுது கடந்து செல்லுதல் மேலே … Read more