பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம்

பெங்களூர் மெட்ரோ வேலை காரணமாக சாலைகளில் மாற்றம் பெங்களூரில் நடைபெற்று வரும் 2 வது கட்ட மெட்ரோ பணி காரணமாக சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது பெங்களூரு மெட்ரோ பிராஜெக்ட் பேஸ்-2 ல், பெல்லந்தூர் சந்திப்பு ப்ளை ஓவர் அருகே, சஞ்சய் பாலஸ் ரோடில் மையப்பள்ளி மேம்பாலம் அமைக்கப்படும். இதன் காரணமாக, பெல்லந்தூர் சந்திப்பில் இருந்து ஜெய்புரா அரசு பள்ளிக்கு, பில்டர் எண். 163 முதல் 167 வரை, சில … Read more

TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! குரூப் 4 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Happy news released by TNPSC!! Important Notice for Group 4 Candidates!!

மாநில தொழில்நெறி வழிகா ட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் குரூப் 4 தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். பா. விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் அரசு தரப்பில் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்ட வருகிறது. … Read more

திடீரென கவிழ்ந்த விமானம்!! பயணிகளுடன் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

The plane suddenly overturned!! There was a stir because of the fire with the passengers!!

கனடாவில் உள்ள டொராரேண்ட எனும் ஏர்போர்ட்டில் சிறிய விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது,அதிர்ஷ்டவசமாக அதில் உள்ள பயனாளிகள் உயிருக்கு ஒன்றும் ஆகவில்லை, விமானம் விழுந்ததில் உடனே தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர். ஆகவே அங்குள்ள மக்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஆனது. விமானத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். அவர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் … Read more

3 வது முறை தரையிறக்கப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!! மனித உரிமைகள் கூட இல்லை.. புலம்பும் இந்தியர்கள்!!

3rd US military plane landed!! Not even human rights.. Indians moaning!!

கடந்த பத்து நாட்களில் 322 இந்தியர்கள் அமெரிக்க ராணுவப்படையால் நாடு கடத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்த சரஸ் விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை கொண்டு வந்த மூன்றாவது விமானம் தரை இறங்கியது. இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தி பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் பிடியில் இருந்து வந்த இந்தியர்கள் அங்கு தங்களுக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க விவரித்து வருகின்றனர். … Read more

நெரிசலில் உயிரிழந்தவர்களின் மரணம்!! ரயில் நிலைய ஓய்வு அறை அதிகரிப்பு!!

The death of those who died in the jam!! Railway Station Rest Room Increase!!

கடந்த 2024 ஆம் ஆண்டு முதலே 50க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் (அதிகபட்சமாக கூட்ட நெரிசல்) நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த ரயில்வே துறையில் இவ்வளவு கவனக் குறைவு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. சமீபத்தில் புதுடில்லியில் ரயில்வே ட்ராக் மாறி வந்த ரயிலால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் முனைப்போடு, தற்சமயம் … Read more

டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போர்!! இந்தியாவில் பாதிக்கப்பட போகும் துறைகள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

Trade war started by Trump!! Sectors that will be affected in India.. Scientists warn!!

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்தித்து வரிக்குறித்த சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தனர். அதன்பின் அமெரிக்காவினுடைய இறக்குமதி வரி விகிதத்தில் சிலவற்றை இந்திய அரசு குறைந்தது. இவ்வாறு இந்திய அரசு குறைத்த வரிவிகிதம் ஆனது அமெரிக்கா இந்தியா மீது விதித்த வரி விகிதத்தை விட 10 சதவிகித புள்ளிகள் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து … Read more

Champions trophy 2025!! பாகிஸ்தானில் புறக்கணிக்கப்பட்ட இந்திய தேசிய கொடி!!

Champions trophy 2025!! Indian national flag ignored in Pakistan!!

பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறக்கூடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் இவ்வாறு இருக்க பிப்ரவரி 19 ஆகிய நாளை சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!!

Rs.7000 monthly scholarship for 10th class pass girls!! Central government's new scheme!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய திட்டம்!! தற்பொழுது மகளிர் உரிமை தொகையாக மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் பல்வேறு வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக 7000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தினை … Read more

அமெரிக்காவில் எங்களுக்கு நடந்தது இதுதான்!! கண்ணீர் மல்க விவரிக்கும் இளைஞர்!!

This is what happened to us in America!! A young man with tears in his eyes!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியில் இரண்டாவது விமானத்தையும் அமிர்தசரத்தில் இறக்கி விட்டனர். இதிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்களில் ஒரு இளைஞர் அமெரிக்க முகாம்களில் தனக்கு நிகழ்ந்தது குறித்து விவரித்திருக்கிறார். இதுகுறித்து சேனலுக்கு பேட்டி அளித்த ஜதீந்தர் சிங் தெரிவித்திருப்பதாவது :- 2 வாரங்கள் எங்களை முகாம்களில் தங்க வைத்தனர் என்றும் அங்கு தன்னுடைய டர்பனை கலட்ட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதை கழட்டிய பின் குப்பையில் தூக்கி எறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இரண்டு வாரங்கள் அந்த … Read more

இனி விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்!! மின்சார வாரியத்தின் புதிய முயற்சி!!

Now smart meter for agriculture!! Electricity Board's New Initiative!!

தமிழகத்தில் தற்பொழுது அதிகளவு ஸ்மார்ட் மீட்டர்கள் புழக்கத்திற்கு வர தொடங்கிய நிலையில், விவசாயத்திற்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் மின் பயன்பாட்டினுடைய துல்லிய தன்மையை அறிய முடியும் என மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் விவசாயத்திற்கு பொருத்தவரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் எவ்வளவு மின்சாரம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதனை அறிய இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தற்பொழுது வரை தமிழகத்தில் 23.55 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் … Read more