ஊழல் தரவரிசை பட்டியலில் முன்னேறும் இந்தியா!! மத்திய அரசின் ஆட்சி முறையில் சாதனை!!

India advances in corruption ranking list!! An achievement in the governance system of the central government!!

உலக நாடுகளில் ஊழல் நாடுகளில் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலின் படி 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு இந்தியாவானது முன்னேறி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம். Transparency international என்ற அமைப்பானது 1995 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ஊழல் குறைந்த நாடுகளுடைய பட்டியலை கணக்கெடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டதில் இந்தியா 96 வது இடத்தை … Read more

அம்பேத்கர் சிலை சேதம்: கெஜ்ரிவாலின் ‘போலி தலித் ஆதரவு’ பாஜக-காங்கிரஸ் சாடல் 

Ambedkar statue damaged: BJP-Congress slam Kejriwal's 'fake Dalit support'

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் ‘போலி தலித் ஆதரவை’ பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளது, மேலும் ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தானி தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பஞ்சாப் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 33 அடி உயர டாக்டர் அம்பேத்கரின் சிலை, ஜனவரி 26 அன்று பட்டப்பகலில் சேதப்படுத்தப்பட்டது குறித்து அனைவரும் … Read more

ரொக்க பரிவர்த்தனையின் வரம்பு.. மீறினால் 100% அபராதம்!! வருமானவரித்துறை எச்சரிக்கை!!

Cash transaction limit.. 100% penalty for violation!! Income tax department alert!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் ரொக்க பரிவர்த்தனைக்கு சில விதிகளை வகுத்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வருமான வரி சட்டம் 1961 கீழ் ரொக்க பரிவர்த்தனை செய்வதற்கான ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ரொக்கமாக கொடுக்கப்படும் பணத்திற்கான விளக்குகள் கொடுப்பனவுகள் செலவுகள் போன்றவற்றையும் வருமானவரித்துறை தடை செய்கிறது. இதுபோன்ற வரம்பிற்கு மீறிய ரொக்க பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது வருமானவரித்துறையானது அதற்கு … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும்!! காணாமல் போன 20,000 இந்தியர்களின் நிலை என்ன!!

Canada followed by USA!! What about the 20,000 missing Indians!!

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக கனடாவிற்கு சென்ற மாணவர்களில் 20,000 பேரின் தரவுகள் கனடாவில் இருக்கக்கூடிய எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலும் இல்லை என கனடா அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவிப்பதாவது :- கனடாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் போலியான ஏஜென்ட்கள் மூலம் சேர்க்கை கடிதங்களை பெற்று இங்கு வந்து விடுகின்றனர். கனடா வந்து பார்த்த பிறகு தான் போலியான ஏஜென்ட்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டது … Read more

அமெரிக்காவின் அடுத்த குறி.. ஐடி ஊழியர்கள்!!H1B விசாவிற்கான முக்கிய கட்டுப்பாடு!!

America's next mark.. IT workers!!Major restriction for H1B visa!!

அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் … Read more

மாதமாதம் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லை!! நியூ சீக்ரெட் அன்லாக்!!

No need to recharge every month!! Unlock New Secret!!

தமிழகத்தில் பெரும்பாலும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா இணைந்து வி ஐ மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நெட்வொர்க் அமைப்புகள் உள்ளன. இவற்றிற்கு இன்றைய காலகட்டங்களில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்து தான் கால் அழைப்பு மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் bsnl மட்டும் அரசு சார்ந்த நெட்வொர்க் தளம் என்பதால் அதன் கட்டணம் சற்று மலிவாகவும், சட்டென்று விலை உயர்ந்த தளமாக இன்று வரை உள்ளது. ஆனால் இதில் நெட்வொர்க் பிரச்சனை பெரும்பாலும் இருப்பதனால் … Read more

யு.ஜி.சி மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றதா!!யுஜிசி வரைவு!!

Is UGC taking away the rights of states!! UGC draft!!

யுஜிசி என்பது இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பாக செயல்படுவதற்கும், பல்கலைக்கழகங்களை மேற்பார்வை இடுவதற்கும், பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அதிகரிக்க செய்தல், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் ஆகியவை இவை இதன் முதல் பணியாகும். இந்நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்ற வகையில் வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது யுஜிசி. இது தற்சமயம் பெரும் சர்ச்சையாக … Read more

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!!

Good News for RRB Candidates!!Exam Application Date Extended till 16th February!!

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!! இந்தியன் ரயில்வேஸில் உள்ள 1036 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து தற்பொழுது RRB தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை … Read more

இனி யாரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டாம்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

No one should use Hindupu anymore!! Health department alert!!

பெரும்பான்மையானோர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்துப்பு பயன்படுத்துவதில் உடல்நல கேடு ஏற்படும் என்று அதனை தற்போது யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது இந்த உப்பில் போதிய அளவு அயோடின் கலக்கப்படவில்லை என்றும் அயோடின் கலக்கப்படாத உப்புக்களை பயன்படுத்தினால் அவை உடலில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- சமீபத்தில் நடைபெற்ற அயோடின் சத்து குறைபாடு … Read more

EMI இல் கார் வீடு வாங்கி இருக்கீங்களா!! குறைய போகும் கடன் தொகை!!

Have you bought a car home on EMI!! The loan amount will decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் போன்றவற்றை EMI இல் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறது. அதாவது இந்த ரெப்கோ விகிதம் குறைக்கப்பட்டதால் ரெப்கோ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது நடுத்தர மக்களினுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல முக்கிய திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த … Read more