அமெரிக்காவின் பனாமா காட்டில் ஒளிந்திருந்த இந்தியர்கள்!! நாங்கள் ஏமாற்றப்பட்டது இப்படித்தான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரை அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானம் ஆனது கொண்டு வந்து விட்டிருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகள் பூட்டப்பட்டு இந்தியாவில் இறக்கி விடும்பொழுது அந்த சங்கிலிகள் ஆனது அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தங்களை முறையாக அமெரிக்காவிற்கு கூட்டி செல்வதாக இடைத்தரகர்கள் கூறியதை நம்பி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்து … Read more