யு.ஜி.சி மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றதா!!யுஜிசி வரைவு!!

Is UGC taking away the rights of states!! UGC draft!!

யுஜிசி என்பது இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பாக செயல்படுவதற்கும், பல்கலைக்கழகங்களை மேற்பார்வை இடுவதற்கும், பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அதிகரிக்க செய்தல், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் ஆகியவை இவை இதன் முதல் பணியாகும். இந்நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்ற வகையில் வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது யுஜிசி. இது தற்சமயம் பெரும் சர்ச்சையாக … Read more

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!!

Good News for RRB Candidates!!Exam Application Date Extended till 16th February!!

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!! இந்தியன் ரயில்வேஸில் உள்ள 1036 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து தற்பொழுது RRB தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை … Read more

இனி யாரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டாம்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

No one should use Hindupu anymore!! Health department alert!!

பெரும்பான்மையானோர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்துப்பு பயன்படுத்துவதில் உடல்நல கேடு ஏற்படும் என்று அதனை தற்போது யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது இந்த உப்பில் போதிய அளவு அயோடின் கலக்கப்படவில்லை என்றும் அயோடின் கலக்கப்படாத உப்புக்களை பயன்படுத்தினால் அவை உடலில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- சமீபத்தில் நடைபெற்ற அயோடின் சத்து குறைபாடு … Read more

EMI இல் கார் வீடு வாங்கி இருக்கீங்களா!! குறைய போகும் கடன் தொகை!!

Have you bought a car home on EMI!! The loan amount will decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் போன்றவற்றை EMI இல் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறது. அதாவது இந்த ரெப்கோ விகிதம் குறைக்கப்பட்டதால் ரெப்கோ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது நடுத்தர மக்களினுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல முக்கிய திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த … Read more

அமெரிக்காவின் பனாமா காட்டில் ஒளிந்திருந்த இந்தியர்கள்!! நாங்கள் ஏமாற்றப்பட்டது இப்படித்தான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Indians hiding in the jungles of Panama, America!! This is how we were cheated.. The truth came to light!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரை அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானம் ஆனது கொண்டு வந்து விட்டிருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகள் பூட்டப்பட்டு இந்தியாவில் இறக்கி விடும்பொழுது அந்த சங்கிலிகள் ஆனது அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தங்களை முறையாக அமெரிக்காவிற்கு கூட்டி செல்வதாக இடைத்தரகர்கள் கூறியதை நம்பி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்து … Read more

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :- ✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். ✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ✓ மத்திய … Read more

இனி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டால்!! கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி!!

If you engage in online money fraud!! Reserve Bank tightened!!

இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சைபர் கிரைம் பெரும் சிக்கலை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கம்ப்ளைன்ட் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையோ? இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தற்சமயம் தண்டனையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் 2007 இன் கீழ் அமைந்துள்ள சட்டத்தின் அபராதத்தையும், அமுலில் இருந்த விதிமுறைகளையும் திருத்தியுள்ளது. அதன்படி முறையற்ற கட்டண வசூல் செய்வது, … Read more

பிப்ரவரியில் வழங்கப்படும் ரூ.2000 உதவித்தொகை!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!!

Rs.2000 scholarship awarded in February!! You know who gets it!!

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்கள் ஒன்றான பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 19வது தவணை முறை பணமானது இந்த மாதம் 24 ஆம் தேதி விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியாக 2000 ரூபாய் விவசாயிகளினுடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டுக்கான முதல் தவணை பிப்ரவரி மாதம் 24 ஆம் … Read more

வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற நினைக்கிறீர்களா!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!

Are you thinking of transferring your home loan to another bank!! Must know this!!

பல்வேறு மக்களினுடைய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வீட்டு கடன்களின் வாயிலாகவே நிறைவேறி இருக்கிறது. அவ்வாறு வங்கியில் கடன் பெற்று வீட்டு கடனை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கும் பயனாளர்கள் வட்டி அதிகமாக உள்ளது என்று வீட்டுக் கடனை பேர் ஒரு வங்கிக்கு மாற்றும் பொழுது சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வீட்டு கடன் பெறுதலில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் … Read more

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம் காங்கிரசின் உயரடுக்கு ஆணவம் அம்பலமானது: பழங்குடியினத் தலைவரை சோனியா காந்தி ‘ஏழைப் பெண்’ என்று திட்டியது சீற்றத்தைத் தூண்டுகிறது. 2025 பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சக்திவாய்ந்த உரையுடன் தொடங்கியது. இருப்பினும், காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி ஜனாதிபதியை “ஏழைப் பெண்” என்று கூறி சர்ச்சையைத் தூண்டினார். முர்முவின் உரையைக் குறிப்பிட்டு, சோனியா, “ஜனாதிபதி இறுதிக்குள் முற்றிலும் … Read more