அமெரிக்காவின் பனாமா காட்டில் ஒளிந்திருந்த இந்தியர்கள்!! நாங்கள் ஏமாற்றப்பட்டது இப்படித்தான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Indians hiding in the jungles of Panama, America!! This is how we were cheated.. The truth came to light!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரை அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானம் ஆனது கொண்டு வந்து விட்டிருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகள் பூட்டப்பட்டு இந்தியாவில் இறக்கி விடும்பொழுது அந்த சங்கிலிகள் ஆனது அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தங்களை முறையாக அமெரிக்காவிற்கு கூட்டி செல்வதாக இடைத்தரகர்கள் கூறியதை நம்பி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்து … Read more

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :- ✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். ✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ✓ மத்திய … Read more

இனி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டால்!! கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி!!

If you engage in online money fraud!! Reserve Bank tightened!!

இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சைபர் கிரைம் பெரும் சிக்கலை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கம்ப்ளைன்ட் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையோ? இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தற்சமயம் தண்டனையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் 2007 இன் கீழ் அமைந்துள்ள சட்டத்தின் அபராதத்தையும், அமுலில் இருந்த விதிமுறைகளையும் திருத்தியுள்ளது. அதன்படி முறையற்ற கட்டண வசூல் செய்வது, … Read more

பிப்ரவரியில் வழங்கப்படும் ரூ.2000 உதவித்தொகை!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!!

Rs.2000 scholarship awarded in February!! You know who gets it!!

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்கள் ஒன்றான பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 19வது தவணை முறை பணமானது இந்த மாதம் 24 ஆம் தேதி விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியாக 2000 ரூபாய் விவசாயிகளினுடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டுக்கான முதல் தவணை பிப்ரவரி மாதம் 24 ஆம் … Read more

வீட்டுக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற நினைக்கிறீர்களா!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!

Are you thinking of transferring your home loan to another bank!! Must know this!!

பல்வேறு மக்களினுடைய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வீட்டு கடன்களின் வாயிலாகவே நிறைவேறி இருக்கிறது. அவ்வாறு வங்கியில் கடன் பெற்று வீட்டு கடனை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கும் பயனாளர்கள் வட்டி அதிகமாக உள்ளது என்று வீட்டுக் கடனை பேர் ஒரு வங்கிக்கு மாற்றும் பொழுது சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வீட்டு கடன் பெறுதலில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் … Read more

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம்

ஜனாதிபதியை ஏழைப்பெண் என திட்டிய சோனியா காந்தி! காங்கிரசின் ஆணவம் அம்பலம் காங்கிரசின் உயரடுக்கு ஆணவம் அம்பலமானது: பழங்குடியினத் தலைவரை சோனியா காந்தி ‘ஏழைப் பெண்’ என்று திட்டியது சீற்றத்தைத் தூண்டுகிறது. 2025 பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சக்திவாய்ந்த உரையுடன் தொடங்கியது. இருப்பினும், காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி ஜனாதிபதியை “ஏழைப் பெண்” என்று கூறி சர்ச்சையைத் தூண்டினார். முர்முவின் உரையைக் குறிப்பிட்டு, சோனியா, “ஜனாதிபதி இறுதிக்குள் முற்றிலும் … Read more

AI குறித்த அபாயம்!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Danger of AI!! Central government warning!!

சமயங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் STARGATE AI அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு சீனாவில் DEEPSEEK AI விலை மலிவாகவும், துல்லியமாக செயல்படும் வகையிலும் அறிமுகம் செய்திருந்தது. பல்வேறு நாடுகளும் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்தும், உபயோகித்தும் வருகின்றனர். இந்நிலையில் இதன் அபாயம் காரணமாக பல்வேறு நாடுகளும் OPEN AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டுத் தகவல்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது … Read more

இனி இதையும் விமானத்தில் எடுத்துச் செல்ல முடியாது!! புதிய பொருட்களை இணைத்த IATA!!

Can't even take this on a plane anymore!! IATA added new products!!

சரக்கு மற்றும் தரைவழி கையாளுதல் செயல்பாடுகளுக்கான அதன் முக்கிய தொழில்துறை கையேடுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பதிப்பினை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டிருக்கிறது. இதில் 350 க்கும் மேற்பட்ட முக்கிய மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் சார்பில் விமானத்தில் எடுத்து செல்ல கூடாத பொருட்கள் ஆக இன்னும் சில பொருட்களை சேர்த்திருக்கிறது. அவை பின்வருமாறு :- ✓ நெய் ✓ ஊறுகாய் ✓ கற்பூரம் ✓ … Read more

இனி டோல்கேட்களில் ரூ.3000 செலுத்தினால் போதும்.. வருடம் முழுவதும் பயணம்!!

Just pay Rs.3000 at the tollgates.. Travel for the whole year!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க கூடிய கார்களுக்கு சுங்கச்சாவடிகளில் பயணிப்பதற்கான இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின்படி, கூடிய விரைவில் 3000 ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வருடத்திற்கான சுங்கச்சாவடி பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் இதுவே 15 வருடங்கள் இலவசமாக பயணிக்க நினைப்பவர்கள் 30,000 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திட்டமானது fastag திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் … Read more

அமெரிக்காவில் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்த 2 மாநிலத்தவர்கள் தான்!!

Most of the illegal immigrants in America are from these 2 states!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை அவர்களுடைய நாட்டிற்கு நாடு கடத்த இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அவர்கள் வெளியிட்ட தகவலின் படி, நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் 100 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டனர். 18000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது 100 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் ஆனது நாடு கடத்தி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் … Read more