வருமான வரி பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட நடுத்தர வர்க்கம்!!

The middle class freed from income tax!!

சமீபத்தில் வெளிவந்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் வருமான வரியின் சிக்கி தவித்த நடுத்தர மக்கள் பலர் அத்தரவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வரி சலுகைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்பு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண சம்பளம் வாங்குபவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் அவர்கள் சம்பள காசில் குடும்பத்தை நடத்துவதற்கு அவதிப்பட்ட … Read more

Whatsapp க்கான கடைசி தேதி அறிவிப்பு!! அதிர்ச்சியில் பயனர்கள்!!

Whatsapp last date notification!! Users in shock!!

மே 5, 2025 உடன் குறிப்பிட்ட மொபைல் போன்களில் whatsapp ஆனது செயல்படாது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Whatsapp பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப்பில் சில அப்டேட் கால் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் பழைய மொபைல் மாடல்கள் இந்த புதிய அப்டேட்டுகள் மற்றும் whatsapp முழுவதுமாக செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5 முதல் whatsapp செயல்படாத செல்போன்களின் விவரங்கள் :- ✓ IOS உடைய பழைய பதிப்புகளில் whatsapp வேலை செய்யாது. ✓ 2015 … Read more

JOB ALERT: பயிற்சி காலத்தில் ரூ.60,000 சம்பளம்!! பிப்ரவரி 20 கடைசி தேதி!!

JOB ALERT: Salary of Rs.60,000 during training!! February 20 is the last date!!

மத்திய அரசிற்கு கீழ் பணி புரியக்கூடிய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரங்கள் :- பணி : ஸ்கேல் 1 அதிகாரி சம்பளம் : பயிற்சி காலத்தில் ரூ. 60,000. பயிற்சி முடிந்தவுடன் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ரூ.90,000 விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20 தேர்வு முறை :- இரண்டு முறைகளில் இந்த தேர்வானது உணர்த்தப்படும் என்றும் முதல் முறை கணினி தேர்வாகவும் அதன் பின் … Read more

லோ இன்ட்ரெஸ்ட் கிரெடிட் கார்டு சேவை!! அதிக நாட்கள் டுயூ காலம்!!

Low Interest Credit Card Service!! Time for more days!!

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வென்டார் ஆத்ம நிர்பர் நிதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு செக்யூரிட்டி தேவை இல்லை. இதன் வரம்பு ரூ.30,000 முதல் ரூ.50,000. கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பயப்படுவதற்கு காரணமே அதன் டுயூ காலங்களில் கட்ட முடியவில்லை என்றால் அந்த பணத்திற்கு ராக்கெட் வட்டி செலுத்த வேண்டும். ஆனாலும் இந்த கிரெடிட் … Read more

இனி டிராவல், டூரிசம் மற்றும் ஹாஸ்பிடல் என அனைத்திலும் ஆதார் கார்டு!! புதிய ஆதார் சட்ட திருத்தம் 2025!!

Now Aadhaar Card for Travel, Tourism and Hospital!! New Aadhar Act Amendment 2025!!

அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆதார் திருத்த விதிகளை மோடி அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஆதார் திருத்த விதிகள் 2016 ன் படி, மத்திய மற்றும் மாநில அரசினுடைய சலுகைகளை பெறுவதற்கும் அடையாளம் சரி பார்ப்பதற்கும் நிதி சேவைகளை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் கார்டு ஆனது தற்பொழுது தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆதார் … Read more

மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு!!

Income tax exemption for those earning up to 1 lakh per month!!

இன்று நடைபெற்று வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலாத் தளங்களை மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுற்றுலா தளங்களுக்கு விசா கட்டணத்திலிருந்து முற்றிலும் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். உயிர் காக்கும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட 36 வகை மருந்துகளுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கு எல்லாம் விலக்கு அறிவித்திருப்பது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகிறது. மின்சார வானங்கள் மற்றும் பேட்டரி சம்பந்தப்பட்ட மெட்டீரியல்ஸ்க்கு வரி குறைப்பு. காப்பிட்டு துறையில் நேரடி முதலிட்டிற்கு 100% … Read more

நடப்பாண்டிற்கான தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்!! நிர்மலா சீதாராமன் அதிரடி!!

Presented budget for the current year!! Nirmala Sitharaman Action!!

2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவி திறமையையும் போற்றும் வகையில் உடுப்பு உடுத்தி வந்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையை தொடங்கி இருந்தார். தற்சமயம் இன்று நிர்மலா சீதாராமன் … Read more

புதிய வீடு வாங்குபவர்களின் கவனத்திருக்கு!!வரி சலுகைகள் அப்டேட்!!

Tax incentives for new home buyers.. Expectations!! Released in Economic Report!!

2025 மற்றும் 26 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று துவங்கியது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதிநிலை அறிக்கையை வழங்குவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் ஆனது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கப்படுவதாகவும் எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் … Read more

படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்களை குறி வைத்த அமெரிக்கா அரசு!! நிதி சுமையில் தத்தளிக்கும் இந்திய பெற்றோர்கள்!!

The US government has targeted students who work while studying!! Indian parents reeling under financial burden!!

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்திய மாணவர்கள் மீது அதாவது படித்துக் கொண்டே பார்ட்டையும் வேலை பார்க்கக்கூடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்காவில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி கனமானது வீணாகிவிடும். பொதுவாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் பெட்ரோல் பங்க் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றில் அமெரிக்கர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 30 டாலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படும் … Read more

மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. வீட்டிலிருந்தே ரூ.5,00,000 பெறலாம்!!

Ayushman Bharat Scheme for Senior Citizens.. Now Get Rs.5,00,000 from Home!!

மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய முக்கியமான திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஆகிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாக பார்க்கப்படுகிறது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதனை இலவசமாகவே செய்து கொள்ளும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வயது வந்தனா கார்டுகள் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேசிய சுகாதார … Read more