நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி !

நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி !

நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி ! விறகு அடுப்பு பயன்பாட்டில் இருந்த நிலையில் இப்போது சிலிண்டர் அடுப்புகள் அந்த இடத்தை பிடித்துள்ளது. நம் முன்னோர்கள் மிகவும் ஆரோகியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் விறகு அடுப்பில் சமைத்து உண்பதே ஆகும். ஆனால் இப்போது நாகரிகமாக வாழ்வதாக கருதி அனைவரும் ஆரோக்கியத்தை இழந்து விட்டனர் என்பதே உண்மை. ஆரோக்கியம் என்பது நாம் உணவு பொருளையே சார்ந்தது. அந்த உணவை நாம் விறகு பயன்படுத்தி சமைக்காமல் சிலண்டர் … Read more

பேரதிர்ச்சி! இந்தியாவில் 8000த்தை கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

பேரதிர்ச்சி! இந்தியாவில் 8000த்தை கடந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சென்ற சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த சூழ்நிலையில், இதில் நேற்றைய தினம் அதிரடி மாற்றம் நிகழ்ந்தது. தினசரி நோய் தொற்று பாதிப்பு 7000க்கும் கீழே சென்றது. இந்த சூழ்நிலையில், நாட்டில் ஒரே நாளில் 8,822 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 8084 பேருக்கும், நேற்றைய தினம் 6,594 பேருக்கும், நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த பாதிப்பானது இன்றைய தினம் 8,822 … Read more

விரைவில் முடிவடைகிறது குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

விரைவில் முடிவடைகிறது குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நடைபெறும்போது ஜூலை மாதம் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஜூன் மாதம் 15 ஆம் தேதியான இன்று முதல் ஆரம்பமாகிறது. 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மனுக்களை வாபஸ் … Read more

இந்திய அளவில் நோய் தடுப்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது!

இந்திய அளவில் நோய் தடுப்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது!

நாட்டில் ஏற்பட்டுள்ள தினசரி நோய்த்தொற்று பாதிப்பு கடந்த 3 தினங்களாக 8 ஆயிரத்திற்கும் மேல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,594 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நோய் பாதிப்பு 8084 என இருந்தது. அதாவது இன்றைய தின நோய் தொற்று பாதிப்பு 18 சதவீதம் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,32,36,695 என … Read more

அபராதமாக விதிக்கிறீங்க? போலீசாரை கதறவிட்ட மின்வாரிய ஊழியர்!

அபராதமாக விதிக்கிறீங்க? போலீசாரை கதறவிட்ட மின்வாரிய ஊழியர்!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சார்ந்த பகவான் ஸ்வரூப் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரை வழிமறித்து ஆவணங்களை பரிசோதனை செய்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவரிடம் போதுமான ஆவணங்கள் இல்லை இதன் காரணமாக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அவர் அருகில்தான் வீடு உள்ளது ஆவணங்களை எடுத்து வந்து காட்டுகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனாலும் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்தவர்கள் அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து … Read more

யோகா தினத்தன்று அனைவரும் நிச்சயம் இதை செய்ய வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

யோகா தினத்தன்று அனைவரும் நிச்சயம் இதை செய்ய வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்று சேர்வதில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அதோடு அரசாங்கத்தின் திட்டங்கள் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் பலன்களை பெறுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கிராமத்திலுள்ள … Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!

Former Chief Minister admitted to hospital Party leadership in shock!

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை! கொரோனா தொற்றானது அனைத்து அரசியல் தலைவர்களையும் வெகு அளவில் பாதித்தது. அந்த வரிசை பட்டியலில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் ஒருவர்.கொரானாவின் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து மீண்டு தற்பொழுது தான் குணமடைந்தார். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அவருக்கு வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா இவருக்கு வெகு நாட்களாக இருந்து வந்த நிலையில் அந்த பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். … Read more

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவர் பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். எப்போதும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தற்போது ஆளும் கட்சியாக இருந்த சூழ்நிலையில், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியது அந்தக் கட்சி. தமிழக அரசு மட்டுமல்லாமல் பாஜகவினரும் பிரதமரை வரவேற்பதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அத்துடன் சென்னை முழுவதும் காவி மயமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பைப் பார்த்த சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும், … Read more

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?   

If passengers do not follow this we will drop you off the plane! Do you know what the restrictions are?

பயணிகள் இதை பின்பற்றவில்லை என்றால் விமானத்தில் இருந்து இறக்கி விட்டுவிடுவோம்! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை மக்களை பாதித்து தான் வருகிறது.இதகென்று ஓர் முடிவு தற்போது வரை இல்லை.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் பல வழிகாட்டு நடைமுறைகள் கொண்டு வரப்பட்ட போதிலும் தொற்று முற்றிலும் அகன்ற பாடில்லை.தற்போது தான் தமிழகத்தில் மூன்று அலைகள் கடந்து நடைமுறை வாழ்க்கை ஆரம்பித்துள்ளனர்.இந்த வேளையில் நான்காவது அலை தொங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த நான்காவது … Read more

பிரதமர் நரேந்திர மோடி திடீர் குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி திடீர் குஜராத் பயணம்! பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார்!

குஜராத் மாநிலத்தில் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் நவ்சாரியில் நடைபெறவுள்ள குஜராத் கவுரவ் அபியான் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்று கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ளும் பிரதமர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி … Read more