பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி பெறும் பயனாளிகள் இதை செய்யவில்லை என்றால் 12-வது தவணை நிறுத்தப்படும் !உடனே இதை செய்யுங்கள்!

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி பெறும் பயனாளிகள் இதை செய்யவில்லை என்றால் 12-வது தவணை நிறுத்தப்படும் !உடனே இதை செய்யுங்கள்!

பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 11வது தவணையாக உதவித்தொகையை விவசாயிகளுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் மத்திய அரசு வழங்கியது. இந்த 11வது தவணை விடுவிக்கப்பட்டது. 10 கோடி விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள். இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் சென்ற செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நலத்திட்ட விழா நடந்தது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார், அதோடு 10 கோடி விவசாயிகளுக்கான 21,000 கோடி ரூபாய் நிதியை அவர் விடுவித்தார். வருடம் தோறும் 4 மாதங்களுக்கு ஒருமுறை … Read more

பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர்! விரைவில் சட்ட மசோதா தாக்கல்!

பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர்! விரைவில் சட்ட மசோதா தாக்கல்!

மேற்குவங்க பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமனம் செய்ய முடிவு செய்து மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் பல்கலைகழகங்களில் வேந்தராக ஆளுநர் பதவி வகித்து வருகிறார் இந்த பதவியை அவரிடமிருந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் நாடு முழுவதுமிருக்கின்ற அந்தந்த மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக அந்தந்த மாநில ஆளுநர்கள் தான் இருப்பார்கள் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த வழக்கத்தை மாற்றும் விதமாக தற்போது மேற்கு … Read more

அடப்பாவிங்களா இதுக்கும் ஆப்பா? புலம்பும் பொதுமக்கள்!

அடப்பாவிங்களா இதுக்கும் ஆப்பா? புலம்பும் பொதுமக்கள்!

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை, எளிய, பொதுமக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களான சமையல் எண்ணெய் அரிசி பருப்பு மற்றும் சர்க்கரை மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச நியாய விலை கடை பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. திமுக கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு 10000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் … Read more

அதிர்ச்சி இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் நோய்த்தொற்று பரவல்! முகக்கவசம் கட்டாயம்!

அதிர்ச்சி இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் நோய்த்தொற்று பரவல்! முகக்கவசம் கட்டாயம்!

நாட்டில் சமீப காலமாக மராட்டியம், கேரளா, போன்ற சில மாநிலங்களில் நோய்த்தொற்றுப்பரவல் அதிகரித்துவருகிறது. இதனடிப்படையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி 4,270 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,518 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . நேற்று வெளியிட்ட அறிவிப்பினடிப்படையில், நோய்தொற்றுக்கு இதுவரையில் 15 … Read more

ரோந்து செல்வதற்கு படகில்லை! பரிதாபத்தில் புதுச்சேரி கடலோர காவல் படையினர்!

ரோந்து செல்வதற்கு படகில்லை! பரிதாபத்தில் புதுச்சேரி கடலோர காவல் படையினர்!

காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து படகுகள் இல்லாத காரணத்தால், கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள் மீனவர்கள் படகில் ரோந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலோர பகுதி இருக்கிறது. இதில் காரைக்கால் மேடு ,கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மண்டபத்தூண் போன்ற 11 மீனவ கிராமங்களை சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கடலோர காவல் படைக்கு கடலோர காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு … Read more

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெருமையை மீட்டெடுத்து வருகிறார்! கவுதம் அதானி புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பெருமையை மீட்டெடுத்து வருகிறார்! கவுதம் அதானி புகழாரம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் 30,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த வருடத்தின் உத்திரபிரதேசம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை கட்டுமான மற்றும் மேம்பாட்டுக்காக மேலும் 24,000 கோடி ரூபாய் தங்களுடைய நிறுவனம் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்ற அதானி மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் … Read more

உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை!

Federal government warns restaurant owners Decent action if this fee is collected!

உணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை! இந்த ஆண்டு பல பொருட்களின் விலை அதிகளவு உயர்ந்து காணப்படுகிறது.விலைவாசி பெருமளவு உயர்ந்tததை கண்டித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிக்களவு உயர்ந்து காணப்படுகிறது.பெட்ரோல் டீசல் விலை உயர்வை அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்த்தனர்.மக்களுக்கு மாநிலங்கள் கொடுத்த இலவச சலுகைகள் தான் நிதி நெருக்கடிக்கு காரணம். அதனால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது என மத்திய … Read more

பொதுமக்கள் நிம்மதி! நாட்டில் சற்றே குறைந்த தினசரியின் நோய் தொற்று பாதிப்பு!

பொதுமக்கள் நிம்மதி! நாட்டில் சற்றே குறைந்த தினசரியின் நோய் தொற்று பாதிப்பு!

உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நோய் பரவல் தீவிரமடையத் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரையில் இந்த நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு … Read more

அடேங்கப்பா பிச்சைக்காரன் வீட்டில் இவ்வளவு பணமா? காவல்துறையினர்!

அடேங்கப்பா பிச்சைக்காரன் வீட்டில் இவ்வளவு பணமா? காவல்துறையினர்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் அங்கிருக்கின்ற சிறிய குடிசையில் தங்கியிருந்து ஆலயங்களில் பிச்சையெடுத்து வந்திருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக, அவர் நேற்று உயிரிழந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாருமில்லாத காரணத்தால், அங்குள்ள காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அவருடைய உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இந்தநிலையில், ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மத்திய அரசு!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மத்திய அரசு!

தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1% ஆக மத்திய அரசு குறைத்திருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்திருப்பதாவது, கடந்த 2021- 22 உள்ளிட்ட நிதி ஆண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளது. சென்ற 2020-21 நிதி ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட … Read more