ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி பலாத்காரம்! தப்பியோடிய ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது!

ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி பலாத்காரம்! தப்பியோடிய ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது!

ரஷ்யாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி கோவாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தன்னுடைய பெற்றோருடன் தங்கியிருந்தார். அங்கே ரூம் பாயாக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் தான் வெளியே சென்றிருந்த போது நீச்சல் குளத்தில் வைத்து, அதன் பிறகு அறைக்குச் சென்று தன்னுடைய மகளை கற்பழித்து விட்டதாக சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து காவல்துறை செய்த விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த ரவிலாமணி என்ற 28 வயது இளைஞர் குற்றவாளி என்று தெரியவந்தது. இவர் … Read more

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்! இலங்கை தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்ட கலவரம் ஆகவே காணப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் தான் காரணம் என்று மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது சகோதரர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நடுவே … Read more

இலங்கை கலவரம் எதிரொலி- தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திடுக! மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

இலங்கை கலவரம் எதிரொலி- தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திடுக! மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை அதிகமாகி வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களும் அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இலங்கையின் குடிமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிரார்கள். இதன் காரணமாக. இலங்கை அரசியல் கட்சி தலைவர்களும், சட்டசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களால் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அதோடு பிரதமராக இருந்த ராஜபக்சே இல்லம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதோடு பல நாடாளுமன்ற மற்றும் … Read more

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை! இலங்கை தொடர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்பொழுது அங்கு நாடு முழுவதும் போராட்ட களமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு பிரதமர் தான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறி மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தவகையில் மகிந்த ராஜபக்சே ஆரம்ப கட்ட காலத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாள் செல்ல செல்ல பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே போராட்டமும் … Read more

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு!

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் ராஜபக்ச சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து கடுமையான போராட்டங்களில் குதித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்படுகின்றனர். அதோடு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிகக்கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ராஜபக்சேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது, அவர் திரிகோணமலையில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில், நிலவி வரும் கடுமையான பொருளாதார … Read more

முதலிடம் பிடித்தது தமிழகம்! எந்த விஷயத்தில் தெரியுமா?

முதலிடம் பிடித்தது தமிழகம்! எந்த விஷயத்தில் தெரியுமா?

ரத்த உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு பிரச்சனை, உண்டாவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அறிவியல் ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே யாரும் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். இருந்தாலும், தென் மாநிலங்களில் இரத்த உறவுத் திருமணங்கள் தான் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த ரத்த உறவு திருமணங்களில் கர்நாடக மாநிலம் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது, கர்நாடகத்தில் 27 சதவீத மக்கள் … Read more

எங்களுக்கு திருடத் தெரியாது ஆனால் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டத் தெரியும் என செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

டெல்லியில் இன்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முன்பு டெல்லியில் இதே நிலைதான் இருந்தது, ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது . அரசுப் பள்ளிகளில்  12-ம் வகுப்பு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர், 4 லட்சத்துக்கும் அதிகமான தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள நிலையில் 97 சதவீத முடிவுகள் வெற்றி  பெற்றுள்ளன .மேலும், “நாங்கள் தொழில் செய்ய அரசியலில் … Read more

அதிர்ச்சி! சென்னையில் 1000 ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!

அதிர்ச்சி! சென்னையில் 1000 ஐ கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!

இந்தியாவில் தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பலமுறை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் வரையில் 965 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று மேலும் 50 ரூபாய் அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இதன் காரணமாக, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு … Read more

காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்! உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்! உஷார் நிலையில் இந்திய ராணுவம்!

கடந்த 2019ஆம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை அவ்வளவு எளிதில் இந்தியர்கள் யாரும் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு மிகப்பெரிய துயர சம்பவம் நடைபெற்ற நாள் அன்றைய தினம். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவ படையினர் அணிவகுத்து சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு இளம் தீவிரவாதி காரில் வெடி மருந்துகளை நிரப்பி மனித வெடிகுண்டாக மாறி … Read more

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மக்கள்!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நோய் தொற்று பாதிப்பு! பீதியில் மக்கள்!

நாட்டில் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மிகத் தீவிரமாக எல்லோருக்கும் செலுத்தப்பட்ட காரணத்தால், நோய்தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர், இருந்தாலும் இந்த நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து உருமாற்றமடைந்து பொதுமக்களிடையே வேகமாக பரவி வந்தது. ஆகவே தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் மீண்டும் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. அதாவது நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 3,000க்கும் கீழே இருந்தது. ஆனால் நேற்று … Read more