இந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

இந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்தும் ,தற்போது வரை அதன் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அதிலிருந்து மீளும் போதெல்லாம்,மீண்டும் தொற்று பாதிப்பு பரிணாம வளர்ச்சி அடைந்து அதிகளவு பாதிப்புக்களை தந்துவிடுகிறது.இதனை தடுக்க தடுப்பூசி மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும்,இதிலிருந்து நிரந்தரமாக வெளிவர முடியவில்லை.தற்போது வரை அடுத்தடுத்த அலையை கடந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்த தொற்று பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்றுவிடுகிறது.முதன்முதலில் பெரியவர்களுக்கு … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை! மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை! மக்கள் மகிழ்ச்சி!

நாட்டில் சில நாட்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில். நேற்றைய தினம் இந்த நோய் தொற்று பரவலில் சற்று மாறுதல் உண்டானது. அதாவது நேற்று இந்த நோய்த்தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. ஒரு நாளில் 3,324 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் 3,688 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில், இன்று புதிதாக 3,157 பேருக்கு … Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர நபர்! தனியாக போராடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடூர நபர்! தனியாக போராடிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு பகுதிகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை குற்றவாளிகள் அறிந்த பின்னரே குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் சிலர் தெரிவித்து வருகிறார்கள். இந்த … Read more

ஓய்வு பெற்றார் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே! இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!

ஓய்வு பெற்றார் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே! இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!

இந்திய ராணுவத்தில் சில வருடங்களுக்கு முன்னர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது. அந்த பதவிக்கு முதன்முதலாக நியமனம் செய்யப்பட்டவர் பிபின் ராவத் இவருடைய பணி என்னவென்றால், தரைப்படை, கப்பற்படை, விமானப்படை உள்ளிட்ட மூன்று படைகளையும் ஒன்றிணைத்து தன்னுடைய தலைமையின் கீழ் வழிநடத்துவது தான். ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அப்போது இராணுவத் தளபதியாக இருந்த மனோஜ் … Read more

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. ஆகவே இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில. அரசுகள் தீவிரம் காட்டினர். ஆகவே நாட்டிலுள்ள தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. நோய்த்தொற்று இந்தியாவில் … Read more

நீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!

நீதிமன்றங்களின் இந்த செயல்தான் சாமானிய சாதாரண மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும்! பிரதமர் நரேந்திர மோடி உரை!

மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கடைசியாக 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி இந்த மாநாடு நடத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த மாநாட்டிற்குப் பிறகு மறுபடியும் இந்த மாநாடு தற்போதுதான் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினமே செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலை காரணமாக, இந்த மாநாடு நடத்தப்படாமல் … Read more

போட்டி சட்டத்தை மீறி நடந்த சமூக வலைதளங்கள்! நாடாளுமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

போட்டி சட்டத்தை மீறி நடந்த சமூக வலைதளங்கள்! நாடாளுமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

நிதி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது, குழுவின் தலைவரான பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்கா தலைமை தாங்கினார். இந்திய போட்டி ஆணையத்தின் பிரதிநிதிகள் பங்கேற்று சில கருத்துக்களை தெரிவித்தார்கள். கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், அமேசான், ஆப்பிள், ஃப்லிப்கார்டு, மேக் மை ட்ரிப், ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி சட்டத்தை மீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்ததாகவும், அவை தொடர்பாக விசாரிக்க தனிப் பிரிவு அமைந்திருப்பதாகவும், அவர்கள் … Read more

இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்தொற்று ஏற்படுதல் பின்பு மெல்ல, மெல்ல, 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பறவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. இந்த நோய் தொடர்பாக பால் காரணமாக. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகள் வெகுவான பாதிப்பை சந்தித்தனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று பரவல் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் பரவத்தொடங்கியது. இந்த நோய்த் தொற்று பரவ அதிகரிக்க தொடங்கியதை … Read more

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தப்படுவது எப்போது? இன்று முக்கிய முடிவை அறிவிக்கப் போகும் மத்திய அரசு!

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தப்படுவது எப்போது? இன்று முக்கிய முடிவை அறிவிக்கப் போகும் மத்திய அரசு!

இந்தியாவில் நோய்த்தொற்று கடந்த 2 ஆண்டு காலமாக அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆகவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு செலுத்தலாம் என்ற அங்கீகாரம் பெற்றது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்காக திட்டத்தை மத்திய, மாநில. அரசுகள் தொடங்கியது. ஆனால் தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்று தடுப்பூசிக்கு … Read more

6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?

6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு தற்போது நடைபெறவிருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் கோட்பாடுகளை படி லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையிலிருந்து வருகின்றன. இப்படி லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்காமல் இருந்து வருகின்ற நிலையில் நீதிபதிகளின் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்றம் சார்பாக ஒவ்வொருமுறையும் வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் , உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு காலியாகவிருக்கின்ற நீதிபதிகளின் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது … Read more